திருவாடானையில் விசாரணைக்கு வந்த ஆசிரியையிடம் நகையை பறித்த பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்தவர் லாவண்யா (வயது 23). இவர் அங்குள்ள தனியார் மெட்ரிக்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாண்டி சரவணக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்து உள்ளது. இந்த...

என் மகள் சோனம் கபூர் உடல்நிலை தேறுகிறது : அனில் கபூர்!!

இந்தி திரையுலகில் சோனம்கபூர் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி, தமிழில் வந்த ‘ராஞ்சனா’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். சோனம்கபூரை சமீபத்தில் பன்றி காய்ச்சல் தாக்கியது. இந்தியில்...

ஓமலூரில் காதலிக்கு மகன் கட்டிய தாலியை அறுத்து எறிந்த தந்தை!!

சினிமா திருமணம்...! சினிமாவில் கதாநாயகன், கதாநாயகி காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் தந்தை வந்து பிரச்சனை செய்வார். அப்போது பல பிரச்சனைகளுக்கு இடையேயும் காதலன் தனது காதலிக்கு தாலி கட்டி...

பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்ட திரிஷா!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ என்ற...

நெல்லை அருகே கள்ளக்காதலியை வெட்டிய தொழிலாளி தற்கொலை!!

நெல்லை டவுன் அருகே உள்ள தென்பத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சந்திரா (வயது 40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திராவுக்கும் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி மூக்கன்(45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது....

அப்பாவின் அறிவுரையை ஏற்று சினிமாவுக்கு கதை எழுதும் சுருதிஹாசன்!!

சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் பிசியாக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்க வேண்டும் என்பது எல்லா நடிகைகளின் கனவாக இருக்கிறது. தற்போது அவருக்கு...

நான் யாரையும் காதலிக்கவில்லை: இனியா!!

‘வாகை சூடவா’ படம் மூலம் இனியா பிர பலமானார். இதில் அவர் பாடிய சரசர சாரக்காற்று பாடல் விருதுகளை குவித்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லியாக வந்தார். தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’, ‘காதல்...

உயரழுத்த மின்சாரம் தாக்கி மாமியார்-மருமகள்கள் பரிதாப பலி!!

உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் மாவட்டத்தில் உயிர்ப்புடன் கூடிய உயரழுத்த மின்கம்பியை தொட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் ஹஸ்வார் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பானுமதி(55) மற்றும்...

பீகாரில் வீட்டின் கதவை தட்டி கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசிய கொடூரன் கைது!!

பீகார் மாநிலம், சிதாமாரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் படித்துவரும் மாணவி பார்கைனியா கிராமத்தில் உள்ள தனது தாய்வழி தாத்தாவின் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வருகிறார். இன்று அந்த மாணவி வீட்டினுள் இருந்தபோது கதவு...

3 முறை மாரடைப்பு, நிமோனியா, நுரையீரல் பாதிப்பு: அனைத்தையும் வென்று உயிர்பிழைத்த 762 கிராம் குழந்தை!

பெங்களூரைச் சேர்ந்த பொருளாதார ஆலோசகரான நேகா வியாஸ் தாய்மையடைந்த ஒவ்வொரு பெண்ணும் உணரும் சுகத்தை பரிபூரணமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். ஸ்கேனில் தெரிந்த குழந்தையின் உருவத்தை தனது கணவர் சுரப் வியாஸிடம் காட்டி மகிழ்ச்சியடைந்தார். ஆனால்,...

ராணுவ முகாமில் சி.ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர் ஒருவர் முகாமில் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கு சிங்பம் மாவட்டம் சக்ரதார்பூர் சப்-டிவிஷனில் உள்ள ராணுவ முகாமில் துணை ராணுவப்படையைச் சேர்ந்த 60...

வரன் தேடும் தமிழக பெண் என்ஜினீயரின் வலைப்பக்கத்தால் பரபரப்பு!!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறியது அந்தக்காலம். திருமணங்கள், திருமண இணையதளங்களில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறுவது இந்தக்காலம். பெங்களூருவில் என்ஜினீயராக வேலை பார்க்கிற 24 வயது இந்துஜாவிற்கு, சேலத்தில் வசிக்கிற பழமைவாதிகளான அவரது பெற்றோர்,...

திகார் சிறையில் கற்பழிப்பு குற்றவாளியிடம் பேட்டி: போலீஸ் வழக்கு பதிவு!!

டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக திகார் சிறையில் உள்ள தூக்கு தண்டனை கைதியான அந்த பஸ்சின் டிரைவர் முகேஷ் சிங்கிடமும் பேட்டி...

மகனது மாமிசத்தை தாய்க்கு உணவாக கொடுத்துவிட்டு கொக்கரித்து சிரித்த ஐ.எஸ் மிருகங்கள்!!

இளம் வயது வாலிபரை கொன்ற தீவிரவாதிகள், மாமிசங்களை சமைத்து அவனது தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரித்தானியாவின் மேற்கு யார்ஷயரைச் சேர்ந்த யாசிர் அப்துல்லா என்பவர் ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக ஈராக்...

அன்று நம்பர் 1 மாணவி.. இன்று ஐ.எஸ் தீவிரவாதியின் மனைவி (வீடியோ இணைப்பு)!!

ஐ.எஸ் இயக்கத்தில் இணைய ஓட்டமெடுத்த பிரித்தானிய மாணவி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பெப்ரவரி 17ம் திகதி பிரித்தானிய பள்ளியை சேர்ந்த ஷாமினா பேகம்(Shamima Begum Age-15), கதீஜா சுல்தானா(Kadiza Sultana Age-16) மற்றும்...