180 டிகிரி கோணத்தில் உடலை வளைக்கு இந்திய ரப்பர் இளைஞர்: வீடியோ இணைப்பு!!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இளைஞரான ஜஸ்ப்ரீத் சிங் கல்ரா என்பவரது உடலில் எலும்புகள் உள்ளனவா? அல்லது, அதற்கு பதிலாக அவரது உடல் முழுக்கமுழுக்க...

முத்த காட்சியும் முடியாது.. சாரியோட நனையவும் முடியாது..!!

தமிழில் ‘ஆடுகளம்’, ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’ படங்களில் நடித்து பிரபலமான டாப்சி தற்போது லாரன்சுடன் ‘காஞ்சனா 2’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா இயக்கும் வைராஜா வை படத்திலும் நடிக்கிறார். இந்தியிலும் ஒரு...

90 நாட்களில் உலகை சுற்றி 12 நாடுகளில் 38 முறை திருமணம் செய்து மகிழும் அபூர்வ காதலர்கள்!!

அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடிகளான சீட்டா ப்லாட்(30) மற்றும் ரியான் உட்வார்ட்(32) ஆகியோர் திருமணம் என்னும் சடங்கை உலக சாதனையாக்க முயற்சித்து வருகின்றனர். உலகின் 6 கண்டங்களில் உள்ள 12 நாடுகளில் உள்ள 38...

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு பயந்து கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த தாய்: மராட்டியத்தில் கொடூரம்!!

காமுகர்களின் பார்வையில் இருந்து தனது 13 வயது மகளின் அடையாளத்தை மறைக்க பெற்ற தாயே அவளுக்கு மொட்டை அடித்து, விகாரப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மராட்டிய மாநிலம், தானே பகுதியை சேர்ந்த 13 வயது...

சட்டசபை முன் ஆபாசத்தால் சிக்கல்!!

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிறை செல்ல காரணமாக இருந்த ‘பன்வாரி தேவி’ வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ (அழுக்கு அரசியல்). மல்லிகா ஷெராவத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ராஜஸ்தானில்...

விபச்சார விடுதிக்கு ரெய்டு சென்ற போது முகம் சிவந்த மேற்கு வங்க போலீஸ்: உல்லாசத்தில் ஈடுபட்ட ஜார்கண்ட் போலீஸ்!!

மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் அருகே உள்ள அசான்சோலில் விபச்சார விடுதிக்கு ரெய்டு சென்ற போலீசார், அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 போலீசார் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததை பார்த்து முகம் சிவந்தனர். ஜார்கண்ட்...

திருமணத்திற்காக அதைச் செய்ய மாட்டேன் – அனுஷ்கா அடம்!!

இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில்...

தேர்வில் காப்பி அடித்ததை தடுத்ததால் கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்: மாணவர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பிபின் பிகாரி கல்லூரியில் சம்பவத்தன்று தேர்வு நடந்தது. அப்போது பி.எஸ்சி மாணவர் ராகுல் யாதவ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் காப்பி அடித்தனர். இதனை அங்கு கண்காணிப்பு பணியில்...

மன்மத நாம ஆண்டில் மழை குறையும்: யுகாதி புத்தாண்டு பஞ்சாங்கத்தில் தகவல்!!

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டு புதிய ஆண்டான ‘மன்மத நாம’ வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. ஐதராபாத் ரவிந்திரபாரத் ஆடிட்டோரியத்தில் தெலுங்கானா...

குஜராத்: 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமையாசிரியர்!!

குஜராத் மாநிலம் சூரத் நகரின் நவ்சாரி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கட்டணம் கூட...

எனக்கு குழந்தை தரும் ஆணுக்கு பணம்: இளம்பெண்ணின் துணிச்சல் பதிவு!!

மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்தவர் அடிலினா அல்பு, 25 வயதான இவர் பேஸ்புக்கில் இட்ட பதிவு பல ஆண்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. மனதளவில் ஆண்கள் எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது...

கலப்பு திருமணம் செய்த தனியார் இன்சூரன்சு அதிகாரி படுகொலை!!

கரூர் நகர எல்கைக்குட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கரூர் நகர...

சக்கை போடு போடும் என்எச் 10!!

அனுஷ்கா சர்மாவை காதலி என்று முதன்முறையாக விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டுவதற்கு காரணமான இருந்த திரைப்படம் என்எச் 10. பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா முதன் முதலாக தயாரித்து,...

சேலத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது!!

சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலும் இல்லாமல் செய்ய மாவட்ட கலெக்டர் மகரபூசணம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அனைத்து பகுதியிலும் கண்காணித்து வருகிறார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சேலத்தில் 14...

லக்சம்பர்க் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரான நடிகை..!!

பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான சுஹாசினி மணிரத்னம் ‘கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்’ நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதர்...

போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த, “புலிவால்” மாபியாக்கள்; “இனியொரு”விற்குக் கொலை மிரட்டல்..!!

ஈழ மக்களின் உயிரைக் குடித்து மக்களையும், போராளிகளையும் காட்டிக் கொடுத்த இரத்தக் காட்டேரிகள் இன்றும் நமக்கும் மத்தியில் கொலை வெறியோடு உலா வருகின்றன. இளைய சமூகத்தைப் பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைக்கும் பலியாக்கும் இக் கொடியவர்கள்...