திண்டுக்கல் அருகே மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

திண்டுக்கல் அருகே என். கோவில்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மகன் சரவணன். (வயது 22). இவருக்கும் கன்னிவாடி கோனூரை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நிலக்கோட்டையில் நடைபெற...

சிங்கம்புணரி அருகே 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு வாலிபர் கைது!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வகுத்தெழுவன்பட்டி புதூரை சேர்ந்த 10–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர், மதுரை மாவட்டம் மூவன்செவல்பட்டியை சேர்ந்த தமிழரசன் (வயது21) என்பவருடன் பழகி உள்ளார். வகுத்தெழுவன்பட்டி...

கருங்கல்லில் கண்டக்டருடன் நர்சிங் மாணவி போலீசில் தஞ்சம்!!

கருங்கல் அருகே மிடாலக்காட்டை சேர்ந்த மணி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகள் நிஷா (வயது 19). திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிஷா நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார்....

சிறுமி பலாத்காரம்: சட்டக்கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை- புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த மட்டங்கால் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (24). இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2.6.2013 அன்று அதே பகுதியில் உள்ள முந்திரிகாட்டிற்குள் 2...

சென்னிமலை அருகே 7–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம்: முதியவர் கைது!!

சென்னிமலை அருகே உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் யாழினி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 12 வயதான இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பழனி...

வேளச்சேரி அருகே கார் டிரைவர் தற்கொலை!!

வேளச்சேரி, வெங்கடேஷ்வரா நகர் 2–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் மோகன் (வயது 32) கார் டிரைவர். நேற்று இரவு இவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கு குழந்தைகளை கடத்துவேன் என மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!!

கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 37). இவர்களுக்கு 10, 5 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள குப்புசாமி அடிக்கடி ராஜேஸ்வரியுடன் சண்டை போடுவார். இதனால்...

மதுரையில் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது!!

மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). அடகு கடை வைப்பதற்காக இவர், சில மாதங்களுக்கு முன்பு மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். லைசென்சு...

வெடிகுண்டு வைத்து வாலிபர் கொலை: அண்ணன்–தம்பி உள்பட 3 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை!!

நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவர் கடந்த 2005–ம் ஆண்டு வயலில் உள்ள மின்மோட்டாரை இயக்கிய போது அதில் பொருத்தப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் செல்லக்குட்டி பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரணையில்...

மனநலம் குன்றிய இளம்பெண் கற்பழிப்பு: மாநகராட்சி டிரைவர் கைது!!

கோவை குனியமுத்தூரை அடுத்துள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ராணி (வயது 28). பெயர் மாற்றப்பட்டுள்ளது. சற்று மன நலம் குன்றியவர். இவரது தந்தை ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 3 மாதத்துக்கு முன் இறந்து விட்டார்....

ஜோலார்பேட்டையில் குழந்தை வரம் கேட்டு கோவில் முன்பு நாக்கை அறுத்து வைத்த வாலிபர்!!

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கிராமத்தில் வேடியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு இன்று மதியம் 12 மணியளவில் மிட்டாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் (வயது 24) உட்கார்ந்திருந்தார். அப்போது திடீரென அவர் கையில்...

ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்த ரிக் தொழிலாளி!!

நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டியில் ஒரு தனியார் கோழி தீவன ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் பின்னால் நாமக்கல்-கரூர் ரெயில் பாதை செல்கிறது. இன்று அதிகாலை இந்த ரெயில் பாதையில் சுமார் 50 வயது...

தூத்துக்குடியில் குடிநீர் குழாய்களை உடைத்து தண்ணீரை திருடும் கும்பல்!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லானில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி வரை உள்ள நூற்றுகணக்கான கிராமங்களுக்கும் வசிப்பிடங்களுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. பல...

மேற்குவங்க சி.ஐ.டி. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை: கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

மேற்கு வங்காள மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில், 72 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை அம்மாநில சி.ஐ.டி. போலீஸ் மும்பையில் கைது செய்துள்ளது. முகமூடி அணிந்த...

பொது இடங்களில் முத்தமிடுவதற்கு தடை விதித்த கோவா கிராமம்!!

கோவா மாநிலத்தில் உள்ள சால்வடோர் டு முண்டோ என்ற கிராமத்தில் பொது இடங்களில் காதல் ஜோடிகள் முத்தமிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை எரிச்சலடையச் செய்யும் வகையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததையடுத்து சால்வடோர் டு முண்டோ...

5 நிமிடங்களில் தேங்காய் நார் உரிக்கும் நாய்!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் ரோய் டேனியல். இவரிடம் 2 வயது நிரம்பிய பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆண் நாய் உள்ளது. இதற்கு அவர் பிரெஞ்சு மாஷிப் என்று பெயர்...