அயனாவரத்தில் கடத்தப்பட்ட சிறுமி கடலாடியில் மீட்பு: வாலிபர் கைது…!!

சென்னை அயனாவரம் நியூ ஆவடி ரோட்டில் சாலையோரமாக வசித்து வருபவர் கார்த்திக். கூலி தொழிலாளி. இவரது மனைவி சுப்பம்மாள். இவர்களுக்கு 3 வயதில் பவித்ரா என்ற குழந்தை உள்ளது. நேற்று இரவு கார்த்திக், மனைவி,...

மகனின் காதலியை வெட்டிகொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை: மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!

ஈரோட்டை அடுத்த சித்தோடு சொட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 48). இவரது மகன் ரகுநாத் (24). வாலிபர் ரகுநாத், ஈரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை பார்த்தார். அதே கடையில், ஈரோடு...

பிலிப்பைன்சை தாக்கிய மெலர் சூறாவளி: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதிகளை திங்கள் கிழமை கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த இந்த மெலர் சூறாவளி தாக்கியதையடுத்து கடும் காற்றுடன் கனமழை பெய்து. அந்நாட்டின்...

மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் சிட்னி நகரை ஆலக்கட்டி மழையுடன் தாக்கிய கோரப்புயல்: கார்கள், வீடுகள் சேதம்…!!

ஆஸ்திரேலிய பெருநகரங்களில் ஒன்றான சிட்னியை இன்று மணிக்கு 213 கி.மீ. வேகத்தில் ஆலக்கட்டி மழையுடன் தாக்கிய கோரப் புயலால் கார்கள் மற்றும் வீடுகள் கடும்சேதம் அடைந்தன. ஆலங்கட்டி மழை ஒவ்வொன்றும் ஒரு கிரிக்கெட் பந்தின்...

அருப்புக்கோட்டை அருகே கார் கவிழ்ந்து ஆந்திரா அய்யப்ப பக்தர்கள் 8 பேர் காயம்..!!

ஆந்திராவை சேர்ந்த வெங்கிடேஸ்வராரெட்டி (வயது 46), ரஞ்சித் (19), ரவி (32) உள்பட 8 பேர் ஒரு காரில் அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊர் திரும்பினர் வரும் வழியில்...

அதிசிறந்த விளையாட்டுத்துறை ஆற்றலுக்கான விருது செரீனாவுக்கு…!!

அமெ­ரிக்­காவின் ஸ்போர்ட்ஸ் இலஸ்ட்­ரேட்டஸ் சஞ்­சி­கை­யினால் வரு­டாந்தம் தெரிவு செய்­யப்­படும் அதி சிறந்த விளை­யாட்­டுத்­துறை ஆற்றல் வெளிப்­பாட்­டாளர் வரி­சையில் இவ்வருடம் ஐக்­கிய அமெ­ரிக்க டென்னிஸ் வீராங்­கனை செரீனா வில்­லியம்ஸ் தெரி­வா­கி­யுள்ளார். விளை­யாட்­டுத்­து­றையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கையில் இந்தக் கௌர­வத்தைப்...

எட்டி பிடிக்க நினைக்கும் சுட்டி குழந்தை…!!

குழந்தைகள் என்றாலே அழகு தான், எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அவர்களை பார்க்கும் போது அனைத்தும் மறந்துவிடும் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களை சமாளிப்பது தான் மிகவும் கடினமான வேலை. அவர்களது குறும்புத்தனமான சேட்டை, அழகான...

புண், இரத்த பேதியை கட்டுப்படுத்தும் உதிரமரம்…!!

தாவரவியல் பெயர் : Lannea coromandelica சிறு கிளைகளில் நுனியில் கொத்தாக அமைந்த சிறகு கூட்டிலைகளையும் தடித்த பட்டையையும் உடைய இலையுதிர் மரம். இதற்கு ஒதியமரம என்றும் வழங்கப் பெறும். இலை, வேர், பட்டை...

லொறியில் வெடிமருந்து நிரப்பி கிளிநொச்சி பொலிஸ் நிலையம் தாக்குதல்! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 52) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

செப்படம்பர் மாதம் 23 ஆம் திகதி 1985 நல்லிரவு 12மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம் முன்பாக ஒரு லொறி வந்து நின்றது. லெறியைச் செலுத்தியவர் இறங்கி ஓடிவிட்டார். லெறியில் வெடி மருந்து...

வித்தியா படுகொலை: யார் இந்த பத்தாவது சந்தேகநபர்? சுவிஸ்குமாரின் தாயார் என்ன சொல்கிறார்? வழக்கின் நிலையென்ன? -நேற்றைய விசாரணையின் முழுமையான தொகுப்பு..!!

வித்தியா படுகொலை: யார் இந்த பத்தாவது சந்தேகநபர்? சுவிஸ்குமாரின் தாயார் என்ன சொல்கிறார்? வழக்கின் நிலையென்ன? -நேற்றைய விசாரணையின் முழுமையான தொகுப்பு- **புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கில் நடைபெற்றவை…** புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன்...

சிறுவனுடன் நூற்றுக்கும் அதிகமான தடவை பாலியல் உறவில் ஈடுபட்ட பெண் கைது…!!

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது உறவினரான சிறுவனொருவனுடன் நூற்றுக்கும் அதிகமான தடவை பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதான பெகி பிலிப்ஸ் எனும் இப்பெண், 2007...

பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு இன்று முதலாண்டு நினைவுநாள் அனுசரிப்பு..!!

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி அதிரடியாக புகுந்த தலிபான் தீவிரவாதிகள், 136 பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என 150 பேரை ஈவு...

அவுஸ்திரேலிய பிரஜையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நபர் கைது..!!

இளம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவர் எல்ல பிரதேசத்தில் கைதாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த 26 வய­து­டைய இளம் பெண்ணையே குறித்த நபர் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர். எல்ல...

யுவதி கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு…!!

கண்டி பிர­தே­சத்தில் யுவதி ஒரு­வரை கடத் திச் சென்று கூட்டு வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய பின்னர் அவ­ரது நகை­களும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இந்தச் சம்­பவம் தொடர்பில் சந்­தேக நப­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கைதான சந்­தேக...

இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினம் – டிசம்பர் 26 வடக்கு மாகாணசபையால் பிரகடனம்..!!

வடமாகாண இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசம்பர் 26ஆம் திகதியை வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தி உள்ளது. வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (16.12.2015) வடக்கு சுற்றாடல் அமைச்சர் இது...

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் – ஒருவர் பலி; 40 பேர் வைத்தியசாலையில்…!!

லிந்துலை - நுவரெலியா வீதியின் விநாயகர் கோவிலுக்கு அருகில் 50 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 40 பேர்...

ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது – திட்டமிட்டபடி விமானங்கள் பயணிக்கும்…!!

கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில விமானங்கள் இன்று தாமதமாகலாம் என கூறப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதன்படி...

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 30.12.2015ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(16.12.2015) புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சந்திரகாந்;தன் ஆஜர்படுத்தப்பட்ட போது...

முச்சக்கர வண்டியில் பயணித்த 17 வயது இளைஞன் உயிரிழப்பு…!!

இறம்பொடை பகுதியில் இன்று (16.12.2015) காலை 11.20 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாது, முச்சக்கரவண்டியில் பயணம்...

மடு விகாராதிபதி மர்மமான முறையில் இறந்துள்ளார்..!!

மன்னார் மடு பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ போதிராஜ விகாரையின் விகாராதிபதி மர்மமான மறையில் உயிரிழந்துள்ளதாக மடு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பன்னிப்பிட்டியே ஜினரத்ன தேரரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் விகாரையில் உள்ள...

பிலிப்பைன்ஸை தாக்கிய புயலால் 7,50,000 பேர் வெளியேற்றம்…!!

பிலிப்­பைன்ஸில் மெலர் என்ற சூறா­வளி தாக்­கி­ய­தை­ய­டுத்து சுமார் 7,50,000 பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்குச் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர். பிலிப்­பைன்­ஸின் வடக்கு முனை­யான சமர் என்ற தீவில் நேற்று அதி­காலை மெலார் புயல் தாக்­கி­யது. மணிக்கு 185 கிலோ­மீற்றர்...

வெம்பாக்கம் அருகே காதலியின் உறவினர்கள் தாக்கியதால் காதலனின் தாய் தூக்குபோட்டு சாவு…!!

வெம்பாக்கம் அடுத்த மாங்கால் காலனியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தினேஷ் (வயது 23). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகள் காயத்ரியும் (19) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். தனது...

வேதாரண்யம் அருகே படகு மூலம் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவ–மாணவிகள்…!!

வேதாரண்யம் தாலுக்கா ஆதனூர் ஊராட்சியில் தரைப்பாலம் உடைந்து விட்டதால் ஆதனூரிலிருந்து பாலத்தை கடந்து செல்ல முடியாததால் 50–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுபட்டது. வேதாரண்யம் தாலுக்கா தகட்டூரிலிருந்து ஆதனூர் வழியாக மானங்கொண்டான் ஆற்றின் தண்ணீர்...

சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இங்கிலாந்து வீரர்…!!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக இங்கிலாந்து வீரர் ஒருவர் சென்றார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அதன் கட்டுமான பணிக்கு...

நேபாளத்தில் செங்கல் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி…!!

நேபாளத்தில் செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவரும் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 3 இந்தியர்கள்...

பாகிஸ்தானில் 8 கொலை குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர்…!!

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரிப் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான தண்டனை நிறைவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பெஷாவரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவப் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி...

ஒரு ஜாண் வயிற்றுக்காக இந்த மனிதர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்: வைரல் வீடியோ…!!

ஒரு ஜாண் வயிற்றுக்காக அன்றாடம் தன் உயிரையே பணயம் வைக்கும் கழைக்கூத்தாடிகளில் ஒருவர்தான் இவரும். ஆனால் இவரது கதை கொஞ்சம் விசித்திரமானது. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இவர் பெயர் இக்பால்...

திருவட்டார் அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று போதகர் மனைவி தற்கொலை: மேலும் ஒரு மகள் கவலைக்கிடம்..!!

திருவட்டார் அருகே சுவாமியார்மடத்தை அடுத்துள்ள நெடியங்காட்டைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 40). இவர் திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் உதவி போதகராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெனிஷா (30). இவர்களுக்கு செலின்...

கிறிஸ்துமசுக்கு புது துணி எடுக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை..!!

பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ், (வயது 48), கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. 2–வது மகள் பெனிட்டா (20)....

பக்கத்து வீட்டு வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமி சாவு..!!

மேற்கு வங்காளத்தில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பர்த்வான் நகரில் உள்ள ஷாகாரிபுகுர் பகுதியில் வசித்து வந்த அந்த...

அரங்கத்தையே அதிர வைத்த அதிசயங்கள்…!!

உலகில் பிறக்கும் அனைவருக்கும் திறமைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அனால் அதை நாம் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக முக்கியமான ஒன்று. மேஜிக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

4 அடி 7 அங்குலமான பல்லி கண்டுபிடிப்பு…!!

4 அடி 7 அங்குலமான மிகவும் அரிதான பல்லி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள ஒதுக்குப்புறமான சொலமாண்டர் தொலை குகையில் 4 அடி 7 அங்குலமான மிகவும் அரிதான பல்லி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட அரளி எண்ணெய்…!!

100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும் நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய...

23 வருடம் பாதுகாக்கப்பட்ட விந்தணு மூலம் பிறந்த குழந்தை…!!

“அலெக்ஸ்…. நீ கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறாய்…” என்று மருத்துவர்கள் சொன்ன போது, அலெக்சுக்கு 15 வயது தான். மருத்துவர்கள் உடனடியாக அவர் கீமோதெரபி எடுக்க வேண்டும் என அறிவுருத்தினர். நான் சாக மாட்டேன் என்று உறுதியாக...

மலையகத்தில் பல பாகங்களில் ஒரு வார காலமாக தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு..!!

ஹட்டன் பிரதேசம் உட்பட பல பாகங்களில் ஒரு வார காலமாக கடைகளில் தீப்பெட்டிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு பதிலாக “லைட்டர்” வழங்குவதாகவும் அதற்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீப்பெட்டி தயாரிப்பதற்கான...

பெசிலிகா தேவாலயத்திற்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி..!!

பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரில் வத்திகானிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித பெசிலிகா தேவாலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் இவ்வாறு வழிபாடுகளில் ஈடுபட்டதாக...

கஹவத்தை கொலை தொடர்பில் கைதானவருக்கு மேலும் 6 கொலைகளுடன் தொடர்பு..!!

கஹவத்தை – கோடகேதன பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், அப் பகுதியில் இடம்பெற்ற ஆறு கொலைகளுடன் தொடர்புடையவர் என, மரபணு பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. ஜின்டெக் நிறுவனத்தால்...

மீடியாகொடையில் இளைஞர் சுட்டுக் கொலை..!!

மீடியாகொடை – நவாகன்னகொல தோட்டத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று பகல் ஹிக்கடுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் மோட்டார் சைக்கிளில்...