கிளிநொச்சியில் ரயில்மோதி குடும்பஸ்தர் பலி…!!

கிளிநொச்சியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி முதியவர் ஒருவர் இறந்துள்ளார். இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த...

கண்டியில் பாடசாலை மாணவி கடத்தல்..!!

கண்டியில் இன்று பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை பத்து மணியளவில் கண்டி மாநகரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பேராதனை பிரதேசத்தைச்சேர்ந்த குறித்த சிறுமி இம்முறை சாதாரண...

கருவில் உள்ள சிசுவிற்கு நடந்த இதய அறுவைச் சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை…!!

கேரள மருத்துவர்கள் கருவில் உள்ள 29 வார சிசுவிற்கு வெற்றிகரமாக இதய அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். கேரளாவில் அமிர்தா மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழக மருத்துவமனையில் தாயின் கருவில் 29 வார...

மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் 13ம் எண்: அப்படி என்ன தான் உள்ளது அதில்…?

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் 13ம் எண்ணை ராசியற்ற எண்ணாக கருதுகின்றனர். உலகளவில் மக்கள் பலருக்கும் 13ம் எண் என்றாலே அச்சம் ஏற்பட்டு விடுகிறது. பலரையும் அச்சத்தில் ஆழ்த்தும் அளவுக்கு அப்படி...

ஜெர்மனியில் பேஸ்புக் அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீச்சு: மர்ம கும்பல் தாக்குதல்…!!

ஜெர்மனியில் ‘பேஸ்புக்’ அலுவலகம் மீது மர்ம கும்பல் வெடிகுண்டுகள் வீசி தாக்கியது. ஜெர்மனியில் ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் தலைமை அலுவலகம் ‘ஹாம் பார்க்’ நகரில் உள்ளது. சனிக்கிழமை இரவு 15 முதல் 20 பேர்...

பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்டும் கடும் சூறாவளி: 7.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்..!!

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்க நெருங்கிவரும் கடும் சூறாவளியின் விளைவாக மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் வசிக்கும் சுமார் ஏழரை லட்சம் மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்....

சிவகாசி அருகே மழை தண்ணீரில் மூழ்கி மாணவன் பலி…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகன் மாரிக்கண்ணன் (வயது 9). தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டின்...

சைக்கிளுடன் காருக்குள் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்மணி: வைரல் வீடியோ…!!

சீனாவில் சைக்கிள் ஓட்டிச்சென்ற பெண்மணி ஒருவர் சாலை விதிகளை மீறி சென்ற போது, மற்றொரு புறமாக வந்த காருக்குள் சிக்கிக்கொண்டார். விபத்துக்குள்ளாகி அவரது சைக்கிள் முற்றிலும் நசுங்கிய போதும், அந்த பெண்மணி அதிர்ஷ்டவசமாக உயிர்...

பிலிப்பைன்சை தாக்கியது மெலர் சூறாவளி: கடலோர பகுதிகளில் பெருவெள்ளம்…!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்குப் பகுதிகளை இன்று கடும் சூறாவளி தாக்கியது. மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த இந்த மெலர் சூறாவளி தாக்கியதையடுத்து கடும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடலோர...

ரஷ்ய விமானத்தை தீவிரவாதிகள் தாக்கியதற்கு ஆதாரம் இல்லை: எகிப்து…!!

ரஷ்ய விமானத்தை தீவிரவாதிகள் தான் தாக்கி வீழ்த்தினர் என்பதற்கு இது வரை எந்த ஆதாரமும் இல்லை என எகிப்து அரசு தெரிவித்துள்ளது. சிரியாவில் சன்னி, ஷியா இஸ்லாமிய பிரிவினர்களுக்கிடையே நீண்ட காலமாக பகை நீடித்து...

பிறக்கும் போதே கின்னஸ் சாதனையை முறியடித்த சாதனைக்குழந்தை: வைரல் வீடியோ…!!

அலெக்ஸ்.... நீ கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறாய்...” என்று மருத்துவர்கள் சொன்ன போது, அலெக்சுக்கு 15 வயது தான். மருத்துவர்கள் உடனடியாக அவர் கீமோதெரபி எடுக்க வேண்டும் என அறிவுருத்தினர். நான் சாக மாட்டேன் என்று உறுதியாக...

2 வயது குழந்தையின் நத்தார் பரிசுகளை திருடிய பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி கைது…!!

அமெரிக்காவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவி, அயல்வீட்டுக் குழந்தையின் நத்தார் பரிசுப்பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த டனா ஹேகர் 42 வயதான இப்பெண், இரவு நேரத்தில் அயலவரின் வீட்டுக்கு முன்னால்...

தரையிலிருந்து 1312 அடி உயரத்தில் ஹோட்டல்…!!

பெரு நாட்டில் தரையிலிருந்து 1,312 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டலொன்று திறக்கப்பட்டுள்ளது. கஸ்கோ எனும் பிராந்தியத்தில், ஏறத்தாழ செங்குத்தான மலைச்சரி வொன்றில் இந்த 3 கொள்கலன்கள் மூலம் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 4 கட்டில்களும்...

பாக். குண்டுவெடிப்புக்கு லஷ்கர்-இ-ஜாங்வி அல்-அலாமி அமைப்பு பொறுப்பேற்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!!

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பழங்குடியினர் பகுதியான குர்ரமில் ஷியா பிரிவினர்...

அர்ஜென்டினாவில் போலீசார் சென்ற பஸ் பாலத்தில் கவிழ்ந்து விபத்து: 41 பேர் பலி…!!

அர்ஜென்டினாவின் தலைநகர் புவனஸ் அயர்சுக்கு 932 கி.மீ வடக்குப்பகுதியில் உள்ள சால்டா நகருக்கருகில் 60 எல்லை பாதுகாப்பு படை போலீசாருடன் சென்ற பஸ் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து 50 அடி உயர பாலத்திலிருந்து கவிழ்ந்து...

நிலக்கோட்டையில் ராணுவ வீரர் மனைவியை தாக்கி நகை கொள்ளை…!!

நிலக்கோட்டையில் மர்ம நபர்கள் ராணுவ வீரர் மனைவியை தாக்கி நகை–பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். நிலக்கோட்டை இ.பி. காலனி அருகே உள்ள வேல்மாரி நகரைச் சேர்ந்தவர் செல்வம். எல்லை பாதுகாப்பு படையில் வீரராக பணிபுரிந்து வருகிறார்....

காந்தி மண்டபம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி: கல்லூரி மாணவர் கைது..!!

கோட்டுர்புரம் சித்ரா நகரை சேர்ந்தவர் சோமநாதன் (70). அடையாறு காந்தி மண்டபத்தில் தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்தார். இவரது வீட்டில் வெள்ளம் புகுந்ததால் காந்தி மண்டபத்தில் உள்ள முகாமில் தங்கி இருந்தார். அவர் இன்று...

பாப்பாண்டவருடன் ஜனாதிபதி சந்திப்பு..!!

வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாப்பரசர் புனித பிரான்சிஸ் அவர்களை சந்தித்துள்ளார். புனித பாப்பரசரின் அழைப்பையேற்று வத்திக்கானுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இத்தாலியைச் சென்றடைந்திருந்தார். இந்நிலையில்...

பரீட்சைக்குச் சென்ற மாணவியை படத்துக்கு அழைத்துச் சென்ற பேஸ்புக் காதலன் கைது…!!

க.பொ.த. சாதா­ரண பரீட்­சைக்கு தோற் றும் 16 வயது மாண­வியை அவ­ரது 'பேஸ்புக்' காதலன் திரை­ய­ரங்­கொன்­றுக்கு சினிமா பார்க்க அழைத்துச் சென்­றதால் கைது செய்­யப்­பட்டார். இந்த இளை­ஞனை நாளை 14 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில்...

ஒரே வாரத்தில் சளி, இருமல் பறந்தோட..!!

அடிக்கடி சளியால் அவதிபடுபவர்களுக்கு மஞ்சள், பால் மற்றும் மிளகு அருமருந்தாக அமைகின்றது. குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும்....

கணவன், மனைவி உறவில் காதல் கூடும்…!!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் கணவன், மனைவி உறவு என்பது தோழமை, தாய்மை, தியாகம், ஆசான், குழந்தைத்தனமான வேடிக்கை என அனைத்தும் கலந்த...

திருச்சி போலீஸ் அதிகாரி செக்ஸ் டார்ச்சர்: பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் கண்ணீர்..!!

திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களில் 20–க்கும் மேற்பட்ட பெண் சப்–இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெண் சப்–இன்ஸ்பெக்டருக்கு மாநகர போலீஸ் அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையர் ஒருவர் போன்...

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு..!!

கல்முனை வட்டவிதானை வீதியில் வசித்து வந்த யோகலிங்கம் (62) என்பவர் இன்று காலை 10 மணியளவில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் ஏற்கனவே சுகவீனமுற்றவர் எனவும்,...

வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை – திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும்…!!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நாளை நடத்தாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாளையதினம் இடம்பெறவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை...

வேலை நிறுத்த முடிவை கைவிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள்…!!

நாளை மேற்கொள்ளப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடவுள்ளதாக, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பில் எதிர்ப்பை வௌியிடும் வகையில் நாளை நாடளாவிய ரீதியில்...

பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த முடிவை கைவிட்டன…!!

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நாளைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளது. நாளை 15ம் திகதி அரச, அரை அரசாங்க (semi-government) மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் அனைத்தும்...

இறம்பொடை ஓயாவில் இரு சடலங்கள் மீட்பு…!!

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் 13.12.2015 அன்று ஞாயிறு மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

அட்டைப் பெட்டிக்குள் பிரபல ஓவியர், வழக்கறிஞர் பிணம்: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையில் பிரபல ஓவியரும், நிறுவல் கலை நிபுணருமான ஹெம உபத்யாய் (43) மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி (65) கொலை செய்யப்பட்டு இருவரது உடலும் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுபர்பான்...

குமரி மாவட்டத்தில் தொடரும் மழை…!!

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. திற்பரப்பு பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. அங்கு...

கே.வி.குப்பம் அருகே ரெயிலில் அடிபட்டு 3 குழந்தை–தாய் பலி…!!

காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் அருகே உள்ள கவசம்பட்டு ரெயில்வே கேட்டில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் தண்டவாளத்தில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். 4 பேரின்...

லண்டன் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: புதுப்பெண் கோவை போலீசில் கதறல்…!!

கோவை சுங்கம் பைபாசை சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவருக்கும் கோவை கணபதி பெரியார் நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. சதீஷ்குமார் லண்டனில் என்ஜினீயராக உள்ளார்....

அமெரிக்காவில் மசூதி மீது வெடிகுண்டு வீச்சு…!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கோயசெல்லா நகரம் உள்ளது. அங்குள்ள ஒரு மசூதியின் மீது மர்மகும்பல் ஒன்று வெடிகுண்டுகளை வீசி விட்டு ஓடி விட்டது. அதைதொடர்ந்து அங்கிருந்து கரும்புகையும், தீப்பிழம்பும் வெளியேறியது. அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள்...

இங்கிலாந்தில் மென்சா கிளப்பில் இந்திய சிறுவன்…!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவன் வெங்கட சத்ய ஸ்ரீ ரோகன் சிக்காம். இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். அங்குள்ள பள்ளியில் 8–வது வகுப்பு படிக்கிறான். சமீபத்தில் அங்கு நடந்த அறிவு திறன் போட்டியில் 162–க்கு 161...

எனது வளர்ச்சியை இம்ரான்கான் தடுத்ததால் விவாகரத்து செய்தேன் – முன்னாள் மனைவி பேட்டி..!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஜெமீலா என்ற இங்கிலாந்து பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்...

பாகிஸ்தான் எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு: 15 பேர் பரிதாப பலி…!!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இவர்களில் நிலைமை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் வடமேற்கு...

திருமணமாகி ஏழரை வருடங்களான பின்னரும் கன்னியாக இருந்த பெண்ணுக்கு விவாகரத்து…!!

திரு­ம­ண­மாகி ஏழரை வரு­டங்­க­ளான பின்­னரும் தான் கன்­னி­யாக இருப்­ப­தாக தெரி­வித்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு மால்டா நாட்டின் நீதி­மன்­ற­மொன்று விவா­க­ரத்து வழங்­கி­யுள்­ளது. இப்­பெண்­ணுக்கு 2000 ஆம் ஆண்டு திரு­மணம் நடை­பெற்­றது. ஆனால், இப்­பெண்ணும் அவரின் கண­வரும் ஒரு...

கணவரைக் கொலை செய்ய முயற்சித்த மனைவி போலி குறிப்பிலிருந்த எழுத்துப் பிழையினால் சிக்கினார்…!!

தனது கணவரை கொலை செய்ய முயற்சித்த பிரித்தானிய பெண்ணொருவர், தனது கணவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் இதற்காக அவர் குறிப்பொன்றை எழுதி வைத்திருந்ததாகவும் பொய் கூறிய நிலையில், அக்குறிப்பிலிருந்த எழுத்துப்பிழை காரணமாக அகப்பட்டுக்கொண்டுள்ளார். 55...

விநோதமான கல்லறை…!!

மனிதர்கள் பலர் ஓய்வு நேரங்களை விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் செலவிடுவர். ஆனால், பிரிட்டனிலுள்ள ஒரு குழுவினர் மயானங்களை ஆய்வு செய்வதில் செலவிடுகின்றனர். “செமட்றி கிளப்” என தம்மை அழைத்துக்கொள்ளும் இக்குழுவினர் மயானங்களுக்குச்...

யாழில் முச்சக்கரவண்டியுடன் ரயில் மோதி கோர விபத்து: சாரதி படுகாயம்..!! (இணைப்பு செய்தி)

இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் மோதியே முச்சக்கரவண்டி ஒன்று சுக்குநூறாகியது. இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற சண்டே...