ஒபாமாவின் மகள் செய்யும் தொழில் என்ன தெரியுமா..?
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மலியா. இவருக்கு தற்போது 17 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வரும் இவர் எச்.பி.ஓ. டி.வி. தொடரில் பணியாற்றுகிறார். எச்.பி.ஓ. டி.வியில் ‘கேர்ள்ஸ்’ என்ற தொடர் தயாராகிறது....
தனது ஆபாச படம் குறித்து விளக்கம் சொல்லும் நடிகை…!!
வட்டாரம், ஜெயம்கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் வசுந்தரா நடித்துள்ளார். சமீபத்தில் வசுந்தராவின் ஆபாச படங்கள் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. வசுந்தரா ஆடை இல்லாமல் இருப்பது போன்றும், படுக்கை அறையில்...
அம்பை அருகே திருமண ஆசைகாட்டி பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது!!
அம்பை அருகே உள்ள கேளையாபிள்ளையூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சாஸ்திரவள்ளி (வயது23). இவர் திருமணமான சில மாதங்களிலேயே கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சாஸ்திர வள்ளிக்கும் பக்கத்து...
போலீசாரால் கற்பழிக்கப்பட்ட புதுவை சிறுமி திடீர் மாயம்!!
புதுவை ரெட்டியார் பாளையத்தில் கடந்த ஆண்டு ஒரு விபசார கும்பல் சிக்கியது. விபசார கும்பலிடம் இருந்து 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இவர்களில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்று இருந்தாள். இதனையடுத்து விபசார...
கோவை சரவணம்பட்டியில் மிட்டாய் கொடுத்து சிறுமியிடம் சில்மிஷம்: பெட்டிக்கடைக்காரர் கைது!!
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமா நகரை சேர்ந்தவர் கமலன் (வயது 65). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்காக...
ஆப்பக்கூடல் அருகே அரச மரத்தில் அம்மன் உருவம் தெரிவதாக பரபரப்பு: கிராம மக்கள் பயபக்தியுடன் வணங்கினர்!!
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே வேம்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவர் இரவில் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தார். அப்போது அம்மன் கோவில் எதிரே இருந்த அரசமரத்தை சக்திவேல் பார்த்தார்....
கொட்டாரம் அருகே வறுமையின் கொடுமையால் விஷம் குடித்த மனைவி சாவு– கணவர் கவலைக்கிடம்!!
கன்னியாகுமரி அகே உள்ள கொட்டாரம் ஆறுமுகபுரத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 70). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள் (65). இந்த தம்பதிக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும்...
வரதட்சணை கொடுமையால் ஆசிரியை தற்கொலை: சகோதரர் புகார்!!
கோவை காரமடை சஞ்சய் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி அஞ்சலிகுமாரி (வயது 29). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். கார்த்திகேயனும், அஞ்சலிகுமாரியும்...
ஆம்பூரில் கலவரம் வெடித்தபோது ஜவுளி கடையில் வேலை பார்த்த பவித்ரா!!
ஆம்பூர் கலவர பின்னணியில் இருந்த பவித்ரா, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசில் சிக்கியுள்ளார். ஆம்பூரில் கலவரம் வெடித்தபோது அவர் சத்தமே இல்லாமல் சென்னையில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது. அம்பத்தூரில் மகளிர் விடுதியில் தங்கியிருந்து...
மதுரையில் பெண் தகராறில் வாலிபர் கொலையா? போலீஸ் விசாரணை!!
மதுரை பழைய விளாங்குடி காமாட்சி நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் கார்த்திக் (வயது22). ஆம்னி வேன் வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தின் அருகே கத்திகுத்து...
அசாமில் கொடூரம்: கால்நடை தீவனம் திருடியதாக கூறி இளைஞரை அடித்துக்கொன்ற பொதுமக்கள்!!
அசாம் மாநிலம் கவுகாத்தில் கால்நடைத் தீவனம் திருடியதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள கோலாகட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தமது...
மோடியைக் கவர்ந்த அதிசய கிராமம்: பெண் குழந்தைகளுக்கு பெருமை சேர்க்க வீடுதோறும் பெயர்ப் பலகைகள்!!
அரியானாவின் பல பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளில் பெண் குழந்தையின் பெயர், ஈமெயில் முகவரி அடங்கிய பெயர் பலகை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர்...
கற்பழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்று தூக்கிட்டு தற்கொலை!!
கற்பழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகாலயா மாநிலத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார். மாநில ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த மதன் பாசுமட்டரி என்ற அந்த எஸ்.ஐ....
திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கற்பழித்த மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர் மீது வழக்கு!!
திருமண ஆசை காட்டி தன்னை கற்பழித்து, கைவிட்டதாக இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள சிக்புரா காவல்...
உல்லாசத்துக்கு மறுத்த பெண்கள் மீது ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் உல்லாசத்துக்கு மறுத்த இரு இளம்பெண்கள் மீது ஆசிட் ஊற்றி அவர்களின் வாழ்க்கையை சீரழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது காம ஆசைக்கு இடம் கொடுக்க...
தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்!!
மத்தியபிரதேசத்தின் திக்கம்கர் மாவட்டத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் வீட்டு மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திக்கம்கர் மாவட்டம் ஓர்ச்சா பகுதியில் வசித்து வந்தவர் ராமாகண்ட் பண்டா(40). போலீஸ் கான்ஸ்டபிளான இவர், இன்று காலை தனது...
பிளக்ஸ் பேனர் வைக்க பெற்றோர் பணம் தர மறுத்ததால் பிளஸ்–2 மாணவர் தற்கொலை!!
கோவில் திருவிழாவுக்காக பிளக்ஸ் பேனர் வைக்க பெற்றோர் பணம் தர மறுத்ததால், மனமுடைந்த பிளஸ்–2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 8–வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது...
பாபநாசம், ரோமியோஜுலியட் புதுப்பட சி.டி.க்கள் தயாரித்த வாலிபர் கைது!!
சென்னையில் திருட்டு சி.டி.க்கள் விற்பனையை தடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர...
குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுத விற்பனை செய்த மத்திய பிரதேச வியாபாரி கைது-10 துப்பாக்கிகள் பறிமுதல்!!
குஜராத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்த நபரை தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் இருந்து 10 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். வதோதரா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் சட்டத்திற்குப்...
ஜம்முவில் இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி அட்டூழியம்: ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது!!
ஜம்முவில் பொதுமக்கள் முன்னிலையில் இளம்பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்திய அதிர்ச்சி காட்சிகள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவத்தில் ராணுவ வீரர் உள்பட 3 பேரை போலீசார் கைது...
மாற்று திறனாளி என்பதை விட பெண் என்பதாலேயே அதிக போராட்டங்களை எதிர்கொண்டேண்: சிங்கல்!!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர். சிங்கல், ரேணு ராஜ், நிதி குப்தா மற்றும்...
உ.பி. மாநிலத்தின் கொடூர முகம்: 10 வருடங்களில் 57 பேரை கொன்ற கொலைகாரன்!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 வருடங்களில் 57 பேரை கொலை செய்த கொடூர கொலைகாரனை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள பெரேய்லி நகர போலீசார் வழிப்பறி கொள்ளை தொடர்பாக 26 வயது சல்மான்கானை...
காணாமல் போன பூசாரியின் மனைவி கற்பழிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுப்பு!!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர் நகர் மாவட்டத்தில் நேற்று காணாமல் போன கோவில் பூசாரியின் மனைவி கற்பழிக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இங்குள்ள ராஜ்புடனா மஜ்ரா கிராமத்தில் இருக்கும் ஒரு...
18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு: ஓட்டுனர் உரிமமும் ரத்து!!
பெங்களூருவில் விதிமுறையை மீறி 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனங்கள் ஓட்டினால் அவர்களது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அவர்களது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் சிபாரிசு செய்துள்ளனர். பெங்களூருவில் 18 வயதுக்கு...
பல்லை பிடுங்க சென்ற இடத்தில் 3 வயது சிறுமியின் உயிரை பறித்த டாக்டர்!!
மராட்டிய மாநிலத்தின் தொழில் நகரமான புனே அருகில் உள்ள கோத்ருட் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் பல்வலியால் துடிதுடித்த தனது மூன்று வயது மகளுக்கு சிகிச்சை அளிக்க வீட்டின் அருகாமையில் இருக்கும் ஒரு பல்...
டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பத்துடன் கண் தான உறுதிமொழிப் பத்திரம்: தமிழ்நாட்டின் வெற்றி முயற்சியை தத்தெடுக்கும் பஞ்சாப்!!
கண் தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓட்டுனர் உரிமம் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு இயற்கை மரணம் அல்லது விபத்து சார்ந்த மரணம் நேரும்போது தங்களது கண்களை தானம் செய்ய விரும்புகின்றார்களா? என்ற கேள்வி தமிழ்நாட்டில்...
ஒடிசாவில் பயங்கரம்: சொத்து தகராறில் தந்தை-மகன் தலை துண்டித்து படுகொலை!!
ஒடிசாவில் உள்ள பலசோர் மாவட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 65 வயது நபரும் அவரது 24 வயது மகனும் தலை துண்டித்த நிலையில் இன்று பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள சலாபனி...
பெசன்ட்நகரில் ஓட்டல் ஊழியர் தற்கொலை!!
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவிலை சேர்ந்தவர் சின்னமணி (26). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையர் ஆக வேலை பார்த்து வந்தார். ஓட்டலில் வேலை செய்பவர்கள் பெசன்ட்நகர் வண்ணாந்துறை கங்கையம்மன் கோவில்...
தண்டையார்பேட்டை அருகே பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது!!
கோயம்பேட்டில் இருந்து எண்ணூர் நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. தண்டையார்பேட்டை அருகே பஸ்நிறுத்தம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏற கைகாட்டினார். ஆனால் டிரைவர் கணபதி நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த...
விழுப்புரத்தில் மாணவியை காதலித்த பஸ் டிரைவரின் கை–கால் துண்டிப்பு: மர்ம கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்!!
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). இவர் விழுப்புரம் பகுதியில் ஓடும் தனியார் மினி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மினி பஸ்சில் செல்லும்போது தோகைப்பாடியை சேர்ந்த 10–ம்...
சென்னையில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மாணவர் மீட்பு!!
சென்னை போரூர் மாங்காடு மதனந்தபுரம் குருசாமி நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அரவிந்த்ராஜ் (வயது 11) அங்குள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு...
உடுமலை அருகே உயிருடன் இருப்பவர் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள்!!
உடுமலை அருகேயுள்ள புக்களத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 38). அந்த பகுதியில் உள்ள மில்லில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிவகுமார் இறந்து விட்டதாக அந்த பகுதியில் ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர்...
தஞ்சையில் மதுபாட்டிலில் ஆணுறை கிடந்ததால் பரபரப்பு!!
தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கினார். அதனை அவர் திறந்து குடிக்க முயன்றபோது உள்ளே ஏதோ பொருள் கிடப்பது...
வீராங்கனை குற்றச்சாட்டு: காதல் புகாரில் இருந்து கைப்பந்து வீரர் விடுவிப்பு!!
பெங்களூரைச் சேர்ந்த சர்வதேச கைப்பந்து வீராங்கனை பிரியங்கா. சக வீரரான நவீன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரது மகளுடன் அவருக்கு நடைபெற உள்ள திருமணத்தை தடுத்து நிறுத்தும்படியும்...
ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான இளம்பெண்ணை தேடி சென்னை விரைந்தது தனிப்படை!!
ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பெண் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். ஆம்பூரில் கடந்த 27–ந்தேதி இரவு கலவரம் வெடித்தது. ஏராளமான பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் தாக்குதல்...
ஜெயங்கொண்டம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை: கணவர், மாமனார், மாமியாரிடம் விசாரணை!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டகரம் கைலாசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் சுபாஷினி (வயது 28). ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்த ராஜாராம் மகன் நடராஜன் (35) என்பவருக்கும் சுபாஷினிக்கும் கடந்த 2012–ம்...
தேனி அருகே 3–ம் வகுப்பு மாணவனை கடித்து குதறிய வெறிநாய்!!
தேனி அருகே, போடி புதூரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரேஸ்வரன்(வயது7). தனியார் நடுநிலைப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக டி.வி.கே.கே நகர் பகுதியில் நடந்து சென்றார்....
ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் காதல் விவகாரத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருச்செங்கோடு பகுதியில் படுகொலை செய்யப்பட்டு ரெயில் தண்டவாளத்தில் வீசிய சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் இன்று...
அண்ணாநகரில் அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை!!
சென்னை அண்ணாநகர் கிழக்கு எச்.பிளாக் 8–வது தெருவில் வசித்து வருபவர் ரவி. தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகன் விஷ்ணு. நேற்று காலை ரவி வேலைக்கு சென்று...