திருவனந்தபுரத்தில் கார்களில் சென்று பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல்: கண்காணிப்பு காமிராவில் சிக்கினர்!!
கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று மர்ம நபர்கள் நகை பறித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வந்தது. இக்கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை...
திருமண ஆசை வார்த்தை கூறி 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் கைது!!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் மீனா (14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். மீனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த...
பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தனக்கு தானே பிரசவம் பார்த்த எய்ட்ஸ் நோயாளி சாவு: ஆண் குழந்தையை கொன்ற கொடூரம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் கோவை செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நேற்று காலை 11 மணிக்கு 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி கிடந்தார். இதை...
பொன்னேரியில் 10–ம் வகுப்பு மாணவியின் கழுத்து–முகம் அறுப்பு: குடிபோதையில் வாலிபர் வெறிச்செயல்!!
பொன்னேரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500–க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்கு நடந்து சென்றனர். திருவொற்றியூர் – பொன்னேரி நெடுஞ்சாலையில்...
ஆவடியில் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ரூ.17 லட்சம் பறிப்பு: நண்பர் உள்பட 3 பேர் கைது!!
ஆவடி, ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது தொழிலுக்கு ஆதரவாக பட்டாபிராமை சேர்ந்த நண்பர் சிகாமணி இருந்தார். கடந்த சில மாதங்களாக ராஜ்குமாரின் செல்போனுக்கு பேசிய மர்ம வாலிபர் பணம்...
ஊட்டி பங்களாவில் முதியவர் கொலை: ஓரினச்சேர்க்கையின்போது துன்புறுத்தியதால் கொன்றேன் – வாலிபர் வாக்குமூலம்!!
ஊட்டி நொண்டிமேட்டில் தொழில் அதிபர்கள், சினிமா பிரமுகர்களின் சொகுசு பங்களாக்கள் உள்ளன. சீசனுக்கு மட்டுமே உரிமையாளர் வந்து செல்வார்கள். அதற்கு பின்னர் காவலாளிகள் தான் பங்களாக்களை பராமரித்து வருவார்கள். கடந்த 18.2.2015 அன்று தொழில்...
செல்பி வித் டாட்டர் கட்டுரை: திக்விஜய் சிங் தோழியுடன் இருந்த புகைப்படத்தை நீக்கியது நியூயார்க் டைம்ஸ்!!
பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்பி வித் டாட்டர் பிரச்சாரம் குறித்து வெளியிட்ட கட்டுரையில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தனது தோழியுடன் உள்ள புகைப்படத்தை நீக்கியுள்ளது....
கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம், பிப்ரி கிராமத்தை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த மாதம் 25-ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்தப் பெண்ணின் கணவரது நண்பரான...
உடல் உறுப்புக்காக சிறுவன் கடத்திக் கொலை?: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!!
உத்தரபிரதேசத்தில் காணாமல் போன 10 வயது சிறுவன் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான். எனவே, உடல் உறுப்புக்காக அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சந்த் ரவிதாஸ் நகர் மாவட்டம் அகமத்பூர்...
வருகிறது தேர்தல் திருவிழா..! -வீரசங்கிலியன் (சிறப்புக் கட்டுரை)!!
வருகிறது வருகிறதென எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. வழமைபோல தேர்தல் காலத்தில் வெளிவருகின்ற குறும்படங்களுடன் பல்வேறு கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனம் என்ற போர்வையில் தயாராகிக் கொண்டு வருகின்றன. தென்னிலங்கையில் பல்வேறு ஊகங்களுக்கு மத்தியில் மஹிந்த...
இளம்பெண்ணை கற்பழித்து, எரித்துக் கொன்ற காதலன் கைது!!
உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வீட்டின் மொட்டை மாடியில் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்ததுடன் அவரை தீ வைத்து எரித்துக் கொன்ற காதலனை போலீசார் இன்று கைது செய்தனர். இங்குள்ள...
இயற்கை தந்த வரப்பிரசாதமான வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..!!
வெற்றிலை மருத்துவ குணம் கொண்ட தாவரம். மேலும் இது மிகவும் பயன்தரக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் கிருமிநாசினியாக செயல்படுகின்றன. இது பெரும்பாலும் மூக்கில் இரத்தம் ஒழுகுதல், சிவந்த கண்கள், வெள்ளைப்படுதல், உரத்தக்குரல் மற்றும் விறைப்பு...
பெற்ற தாயே கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில் மருமகளை காப்பாற்ற கிட்னியை தானம் அளித்த அபூர்வ மாமியார்!!
மாமியாரை வில்லியாக மட்டும் டி.வி. தொடர்களில் பார்த்துப் பழகிப்போன பலருக்கு இந்த செய்தியை ஜீரணித்துக் கொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் பெற்ற தாயே கடைசி நேரத்தில் கைவிட்ட நிலையில் மருமகளை காப்பாற்ற தனது கிட்னியை...
கை கழுவுவதில் புதிய கின்னஸ் சாதனை படைத்த மத்தியப் பிரதேச மாணவர்கள்!!
சர்வதேச கை கழுவும் தினத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 12 லட்சத்து 76 ஆயிரத்து 425 மாணவ-மாணவியர் பல்வேறு இடங்களில் இருந்தபடி ஒரே நேரத்தில் தங்களது கைகளை கழுவி,...
ஹேமமாலினியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும்!!
ராஜஸ்தானில் பிரபல பாலிவுட் நடிகையும் மதுரா தொகுதி எம்பி-யுமான ஹேமமாலியின் மெர்சிடஸ் பென்ஸ் கார், ஆல்டோ கார் மீது மோதியதில் 4 வயது சிறுமி சோனம் பரிதாபமாக பலியானார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி(66) மதுராவில்...
சீர்காழி அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்குபோட்டு தற்கொலை!!
சீர்காழி அடுத்த பெருமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜவள்ளி(வயது 55). இவர் நேற்று உடல்நல குறைவால் இறந்து போனார். இந்த தகவல் மேற்கு வங்கத்தில் மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரியும் அவரது மகன் பாலமுருகனுக்கு...
10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற 60 வயது மூதாட்டி: ஊழலின் ஊற்றுக்கண் உ.பி – வில்லங்க மோசடி!!
பிரசவிக்கும் பெண்களின் உடல்நலனை பாதுகாக்கும் மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியில் உத்தரப்பிரதேச மாநில மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவுக்கு ஊழல் செய்திருப்பது தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின்...
திருச்சூர் அருகே சில்மிஷம் செய்த வாலிபரை ஆட்டோவில் விரட்டி பிடித்த மாணவி!!
திருச்சூர் அருகே உள்ள புன்னையூர்குளம் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி திருச்சூரில் இருந்து குருவாயூர் செல்லும் அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்றார். அப்போது அந்த மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வாலிபர்...
பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி பணியிடை நீக்கம்: இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு!!
பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நீதிபதியை பணியிடை நீக்கம் செய்து இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கீழமை நீதிமன்றத்தை சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர், கடந்த மாதம் 8-ம் தேதி...
வாட்ஸ் அப், வைபர் அழைப்புகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி!!
உள்நாட்டில் குரல் அழைப்பு சேவைகளை வழங்கிவரும் வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றை கண்காணிக்க தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இணைய சமத்துவம் பற்றி விவாதங்கள் நடந்துவரும் நிலையில் மத்திய...
கடனை திருப்பி செலுத்த முடியாததால் கர்நாடகாவில் 3 விவசாயிகள் தற்கொலை!!
மழையும் பொய்த்தது, வெயிலும் சுட்டெரிக்கின்றது என்று நாடு முழுவதும் விவசாயிகள் புலம்பிவருவது அனைவருக்கும் தெரிந்தது தான். இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நாளுக்கு...
மனைவி மற்றும் குழந்தையை கோடரியால் வெட்டி சாய்த்தவருக்கு மரண தண்டனை!!
மனைவி மற்றும் மகளை தூக்கிலிட்டு கொன்றவருக்கு மத்திய பிரதேச மாநில மாவட்ட கோர்ட் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரசேத மாநிலம் மன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனில் சக்வார் (30) என்பவருக்கும் அவரது...
மும்பையில் மீண்டும் ஒரு சம்பவம்: குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண் பேஷன் டிசைனர்!!
5மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் விலையுயர்ந்த ஆடி காரில் வந்த பெண்மணி ஒருவர் அளவுக்குமீறிய போதைக்காரணமாக விபத்தை ஏற்படுத்தினார். விசாரணையில் அந்த பெண்மணி ஒரு வக்கீல் என தெரியவந்தது. இந்த சம்பவம் முடிந்து...
விமான பயணிகளை இறக்கி விட்டதற்கு மன்னிப்பு கோரிய கிரண் ரிஜிஜூ!!
தான் பயணம் செய்வதற்கு ஏதுவாக விமானத்தில் இருந்து பயணிகளை இறக்கி விட்டதாக சர்ச்சை எழுந்ததால், மத்திய இணை மந்திரி கிரண் ரிஜிஜூ மன்னிப்பு கோரியுள்ளார். மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு, கடந்த...
டெமானிக் (திரைவிமர்சனம்)!!
ஜான், தனது காதலி மிச்செல் மற்றும் அவரது நண்பர்கள் ஜூல்ஸ், டோனி, சாம், பிரையன் ஆகியோருடன் லூசியானாவில் இருக்கும் லிவிங்ஸ்டன் இல்லத்துக்கு வருகிறார்கள். அந்த இல்லத்தின் உரிமையாளர் மார்த்தா அந்த இல்லத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்....
மனைவியிடம் விவாகரத்து கேட்கும் நடிகர்…!!
‘அலிபாபா, கழுகு’ உட்பட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பவர் கிருஷ்ணா என்ற கே.கிருஷ்ணகுமார். இவருக்கும், கோவை மாவட்டம், பி.புளியம்பட்டியை சேர்ந்த ஹேமலதாவுக்கும், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் திகதி மேட்டுப்பாளையத்தில் திருமணம் நடந்தது....
மாறியது பேஸ்புக் LOGO… புதியது இதோ…!!
பேஸ்புக் தன்னுடைய லோகோவில் மாற்றம் செய்துள்ளது. 24 மணி நேரமும் பேஸ்புக்கே கதியாக கிடந்தாலும் நாம் லோகோ மாற்றத்தை கவனித்திருக்க மாட்டோம் என்பதால், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு படம் வரைந்து...
குஜராத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து சாவு!!
குஜராத் மாநிலம் போதட் நகரில் இன்று இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போதட் நகரின் சக்திபாரா பகுதியைச் சேர்ந்த பினாபென் கராஜியா (வயது...
ஆற்காடு அருகே மயக்க ஸ்பிரே அடித்து பெண்ணிடம் நகை பறிப்பு!!
ஆற்காடு அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுகன்னா (35). நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்–டாப் உடையணிந்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வெள்ளி...
தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்த பெண்: போலீசார் விசாரணை!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசடி காட்டுப்பகுதியில் இன்று காலை பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புதூர்பாண்டியா புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர்....
திருச்சி மாநகரில் கடந்த 6 மாதங்களாக தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் கைது!!
திருச்சி மாநகரில் பல பகுதிகளில் சமீப காலமாக பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்தது. இதில் குறிப்பாக கருமண்டபம், ஜெய்நகர், செல்வா நகர், உறையூர், கே.கே.நகர் உள்பட மாநகரில் பல பகுதிகளில்...
திருப்பத்தூர் அருகே தம்பியை மகனுடன் சேர்ந்து குத்திக்கொலை செய்த அக்கா கைது!!
திருப்பத்தூர் தாலுகா அரவபட்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகள் சசிகலா(வயது37), மகன் விஜயகுமார்(27). சசிகலாவுக்கு திருமணமாகி கவிதா(21) என்ற மகளும், விஜயசேகர்(20) என்ற மகனும் உள்ளனர். சகிகலா தனது மகன், மகளுடன் தனியாக...
சித்தூர் வனப்பகுதியில் செம்மர கடத்தல்: வேலூர் வாலிபர் கைது!!
சித்தூர் பாக்ராபேட்டை வனப்பகுதியில் இருந்து செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாக்ராபேட்டை வனப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 கார்கள் அந்த வழியாக வந்தன....
பெண் மருத்துவரின் கோட் காலரில் கை வைத்த ஜம்மு காஷ்மீர் மந்திரி: வைரலாக பரவும் புகைப்படம்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுகாதார மந்திரியாக உள்ள சவுதரிலால் சிங், பெண் மருத்துவர் ஒருவரின் கோட் காலரில் கை வைத்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது. லக்கான்பூர் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரின்...
ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து தாயும் மகளும் பிணமாய் மீட்கப்பட்ட கொடூரம்!!
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஹோட்டல் அலமாரிக்குள்ளிருந்து, 7 வயது மகளும் தாயும் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் ரபி அகமது கித்வாய் சாலையில் உள்ள...
ஆபாசமாக சித்தரிப்பதா?: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்!!
தெலுங்கானா மாநில அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால் இவர் முதல்–மந்திரி சந்திர சேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால் தனது அழகை வைத்து பதவி உயர்வு பெறுவதாக...
பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பாலியல் பலாத்கார வழக்கில் சமரசம் செய்ய சொல்வது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளது. கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் 2002-ல்...
வாய்க்குள் பொருட்களை திணித்து 48 உலக சாதனைகளை படைத்த இந்தியர்: வீடியோ இணைப்பு!!
மும்பையை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான தினேஷ் உபாத்யாயா வாய்க்குள் பொருட்களை திணித்து 48 உலக சாதனைகளை படைத்த இந்தியர் என்ற முறையில் நமது நாட்டுக்கு பெருமை சேர்த்து தந்துள்ளார். தனது வாய்க்குள் 92 பென்சில்களை...
பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பஞ்சாபில் பறிமுதல்!!
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பஞ்சாப் போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த பஞ்சாப்...