செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி ரவுடியிடம் தஞ்சம்: 2 பேரை கைது செய்த போலீசார்!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்ற போது பதுங்கி இருந்த 2 பேரை சுற்றி...

ஈரோடு எஸ்.பி.அலுவலகத்தில் காதலனுடன் பட்டதாரி பெண் தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 27). டிப்ளமோ படித்த இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகள் மனோத் பிரியா (23)....

அறந்தாங்கி அருகே பரவச திருவிழா: எருமை மாட்டை பலியிட்டு ரத்தம் குடித்த நரிக்குறவர்கள்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயலில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மதுரை வீரன், மதுரை மீனாட்சி, காளி, முத்து மாரியம்மன் போன்ற தெய்வங்களை வழிபட்டு...

மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலி 105 ஆனது: மேலும் 41 பேருக்கு தீவிர சிகிச்சை!!

மும்பை மால்வாணியில் கடந்த 17-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாங்கி குடித்துள்ளனர்....

விதவையை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விதவைப் பெண்ணை, 8 கொடூரர்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தத்தினபரா கிராமத்தை சேர்ந்த 36...

வரதட்சணை கொடுமையின் உச்சகட்டம்: மருமகளுக்கு ஆசிட் கொடுத்து கொன்ற மாமியார் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு!!

அரியானாவின் பரிதாபாத் நகரில் வரதட்சணைக் கொடுமை செய்து மருமகளை கொன்ற மாமியார், கணவன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 23 வயதான அந்த இளம்பெண் ஆஷா, கணவன் வீட்டிற்கு வந்த நாள்...

ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் கால்கள், வாலை வெட்டி மரத்தில் தொங்கவிட்ட கிராமவாசிகள்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத்தின் கோட்ஷிலா பகுதி அருகேயுள்ள டட்டுவாரா கிராமத்துக்குள் சில நாட்களுக்கு முன்னர் புகுந்த ஒரு பெண் சிறுத்தை அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிக் கொன்றுவிட்டு கொலை...

1 மில்லியன் பார்வையிட்ட ‘புலி’ (OFFICIAL TEASER)!!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள்...

நயன்தாராவின் ‘மாயா’ (OFFICIAL TRAILER)!!

நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாயா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நயன்தாரா மற்றும் ஆரி நடிப்பில், வெளியாகவுள்ள திரில்லர் திரைப்படம் ‘மாயா’. இந்தப் படத்தை அஸ்வின் சரவணன் எழுதி, இயக்கியுள்ளார். இசை ரான் ரோஹான். எடிட்டிங்...

நடிகை மீது அவதூறு வழக்கு!!

உண்மையை சொன்னதற்காக நடிகை சார்மி மீது வழக்கு தொடரப்போவதாக கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். சார்மி நடித்த ஜோதிலட்சுமி திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பூரி ஜெகன்நாத் இயக்கிய இந்தப் படத்தில்...

SPBக்கு ஹரிவராசனம் விருது!!

ஐயப்பன் குறித்து யேசுதாஸ் பல பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல், ஹரிவராசன் என ஆரம்பிக்கும். ஹரிவராசனம் பெயரில் விருதும் வழங்கப்படுகிறது. இந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடி, இந்தியாவில் மட்டுமின்றி உலக...

கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற, தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்?

கோபி, அப்பன் மற்றும் தேவிகனை கொன்ற தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் யார்? தம்பியை விற்றுப் பிழைக்கும் தம்பியின் வாரிசின் திருகுதாளங்கள் -1 உண்மைகள் தொரியாததால் மக்கள் சிலரை அன்னார்ந்து பார்க்கின்றனர் ஆனால் அப்படி அன்னார்ந்து...

நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவரிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள காமிரா திருட்டு!!

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ஜோசப் (21). இவர் நுங்கம்பாக்த்தில் உள்ள ஒரு கல்லூரியில் விஸ்காம் படித்து வருகிறார். இவர் படிப்பதற்காக வெளி நாட்டில் உள்ள அவரது சித்தப்பா ரூ.2 லட்சம் மதிப்புள்ள காமிரா வாங்கி...

பழையவண்ணாரப்பேட்டையில் தூங்கிய பெண்ணிடம் தாலி சங்கிலி கொள்ளை!!

பழைய வண்ணாரப் பேட்டை நரசிங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ரமணி. இவரது மகன் நவீன்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நேற்று இரவு வேலைக்கு சென்ற அவரது மகன் வருகைக்காக வீட்டு...

ஈரோடு பஸ் நிலையத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பல் நடமாட்டமா? போலீசார் தீவிர கண்காணிப்பு!!

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சிறுவர் – சிறுமிகள் கடத்தப்படுவதாகவும் இவர்கள் திருச்சூரில் ஏலம் விடப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி...

கோவையில் இரட்டை ஆண் குழந்தை பெற்ற வங்கி அதிகாரி சாவு!!

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் மணிக்குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி லட்சுமி சுதா (வயது 29). இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மானேஜராக இருந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான...

மெட்ரோ ரெயிலுக்குள் சிறுநீர் கழித்த நபர்: வீடியோ வெளியானதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு!!

டெல்லியில் மெட்ரோ ரெயிலுக்குள் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரீகமான காட்சியை தனது செல்போனில் படம்பிடித்த நபர், அதை சமூக வலைதளத்தில்...

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: டெல்லி அரசு முடிவு!!

ஒரு பெண்ணின் முகத்தில் ஒரு கொடூரனால் வீசப்படும் ஆசிட் என்பது, அந்த பெண்ணின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் சீர் குலைத்துவிடுகிறது. இது போன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரும் வேலை தர முன் வராத...

மோடியை வரவேற்ற பாபா ராம்தேவ்!!

ராஜபாதையில் யோகா பயிற்சி முடிந்ததும் பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்றார். அவரை யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் வரவேற்றனர். யோகா பயிற்சியில் பங்கேற்றதற்காக பிரதமர் மோடிக்கு ராம்தேவ்...

திருப்பதியில் துப்பாக்கி முனையில் பக்தரை மிரட்டிய போலீஸ்காரர் கைது!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனுப்குமார் திவேதி. போலீஸ்காரரான இவர் அம்மாநில சுகாதாரதுறை மந்திரியின் பாதுகாவலராக உள்ளார். இவர் திருப்பதி கோவிலுக்கு வந்தார். ஏழுமலையானை வழிபட்ட பின்னர் கீழ் திருப்பதி வர பஸ்சில் ஏறினார். பஸ்சில்...

ஆந்திரப்பிரதேச மக்களுக்கு உதவும் சிங்கப்பூரின் உலக கழிவறை அமைப்பு!!

சிங்கப்பூரை மையமாகக் கொண்ட உலக கழிவறை அமைப்பு ஆந்திர பிரதேச மக்களுக்கான கழிவறை கட்டும் திட்டத்திற்காக பெருமளவு நிதியை செலவு செய்யவுள்ளது. லாப நோக்கற்ற அமைப்பான இந்த உலக கழிவறை அமைப்பு, குறைந்த செலவில்...

12 வயது சிறுமியை பள்ளிக்குள் சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மேலாளர் கைது!!

பெண்குழந்தைகளுக்கு துளியும் பாதுகாப்பற்ற மாநிலமாக விளங்கும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமியை பள்ளிக்குள் கடத்தி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர பள்ளி மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். உபோன் பகுதியில் உள்ள...

ஷில்பா ஷெட்டியிடம் யோகா கற்றுக் கொண்ட பெங்களூர்வாசிகள்!!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் தன்னிகரற்று விளங்கும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 40 வயது என்றால் யாரும் நம்ப மறுப்பார்கள். அந்த அளவிற்கு தன் உடல் நலன் மீது கவனம் கொண்டுள்ள ஷில்பா...

6 வயது சிறுவனை கடிக்க வந்த நாயை விரட்டியத்த பூனைக்கு ஹீரோ விருது: வியக்கவைக்கும் வீடியோ!!

அமெரிக்காவில் 6 வயது சிறுவனை கடிக்க வந்த நாயை விரட்டிய பூனைக்கு "ஹீரோ பூனை" விருது வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டில், தங்களது வீட்டுக்கு அருகே 6 வயது சிறுவனான ஜெரெமி...

முதலாளி உட்பட 3 பணியாளர்கள் மீது பாலியல் புகாரளித்த பெண்!!

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர், தான் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி உட்பட 3 சக பணியாளர்கள் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் உள்ள...

அமெரிக்க ஆராய்ச்சியாளர் கற்பழிப்பு: பீப்லி லைவ் திரைப்படத்தின் இணை இயக்குனர் மஹ்மூத் பரூக்கி கைது!!

இந்தியாவுக்கு ஆராய்ச்சிக்காக வந்த அமெரிக்க மாணவியை கற்பழித்தாக பீப்லி லைவ் திரைப்படத்தின் இணை இயக்குனரான மஹ்மூத் பரூக்கி கைது செய்யப்பட்டுள்ளார். 35 வயது நிரம்பிய அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்கு வருமாறு...

டெல்லி யோகா முகாமில் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணுக்கு ஏமாற்றம்!!

டெல்லி ராஜபாதையில் இன்று நடைபெற்ற யோகாசன முகாமின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொள்ள முயன்ற பெண்ணின் விருப்பத்தை மோடி மிக பவ்யமாக தட்டிக்கழித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு தலைவர்களுடன் ‘செல்பி’...

தலாய் லாமாவின் 80-வது பிறந்த நாள்: தர்மசாலாவில் கோலாகல கொண்டாட்டம்!!

திபெத்தியர்களின் தனி நாடு கோரிக்கைக்காக இந்தியாவில் இருந்தவாறு போராடிவரும் புத்த மதகுரு தலாய் லாமா இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான அவரது பிறந்தநாள் வரும்...

ஜோலார்பேட்டை ரெயில் கொள்ளையில் மேலும் ஒரு வட மாநில வாலிபர் கைது!!

ஜோலார்பேட்டை பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் ஒரு கும்பல் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இதை தடுக்க ரெயில்வே போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் நிலையத்தில் கடந்த...

வாலிபரை சுட்டுக்கொன்ற வழக்கு: கைதான சப்–இன்ஸ்பெக்டர் மதுரை சிறையில் அடைப்பு!!

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் செய்யது முகம்மது மீது சப்–இன்ஸ்பெக்டர் காளிதாஸ் துப்பாக்கியால் சுட்டார். இதில் செய்யது முகமது அதே இடத்தில் சுருண்டு...

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்: 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைப்பு!!

செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் குளக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லதா (25). இவர் பிரசவத்திற்காக கடந்த 12–ந்தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை...

கோவையில் ¼ பவுன் தங்க கம்மலுக்காக 3 வயது சிறுமி கடத்தல்!!

கோவை இடிகரை அருகே உள்ளது மணியகாரன் பாளையம். இங்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் குடிசை அமைத்து தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்கள். இங்கு சிம்மசலம் என்பவர் மனைவி சுசீலா....

தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று மது பாட்டில் கேட்டு வாலிபர் ரகளை!!

மதுரவாயல் வானகரத்தில் ஒரு மையம் உள்ளது. இன்று காலை 9 மணியளவில் அங்கு குடிபோதையில் ஒரு வாலிபர் நுழைந்தார். அங்கு 50 அடி உயரத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்றார். எனக்கு...

காட்பாடி ரெயில் பாதையில் 6 மாதத்தில் 32 பேர் பலி: தண்டவாளத்தை நடந்து கடப்பதால் அதிக உயிரிழப்பு!!

ஆபத்து என தெரிந்தும் தவறான செயல்களை பொதுமக்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். தண்டவாளத்தை நடந்து கடக்க வேண்டாம். ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம் என்று ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் எவ்வளவோ எச்சரித்தும்...

தமிழக–ஆந்திர எல்லையில் போலீசார் சாராய வேட்டை!!

வேலூர் மாவட்டத்தில் சாராய புழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மலை மற்றும் எல்லைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்கின்றனர். சாராயம் காய்ச்சும் இடம் நெருங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தெரியும். மலை மற்றும் எல்லைப்பகுதி கிராமங்களில் சாராயம்...

இந்தியாவில் 14 கோடி பேர் இணைய தளத்தில் இணைந்தனர்: 61 சதவீதம் பேர் செல்போனில் பயன்படுத்துகிறார்கள்!!

இந்தியாவில் இணைய தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கணக்கெடுப்பின்படி 14.3 கோடி பேர் இணைய தளம் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. கிராமங்களில் இணைய தளம்...

கோர்ட் கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மனநோயாளி!!

கேரள மாநிலம், கொச்சி நகரில் உள்ள கோர்ட் வளாக கட்டிடத்தின் உச்சியின் மீது ஏறி நின்ற மனநோயாளி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டிடத்தில்...

திருமண வீட்டில் கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு வாலிபர் பலி!!

அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சவுபால் கிராமத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருமண விழாவின்போது உற்சாகம் மிகுதியால் ஒருவர் தனது கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார். துப்பாக்கியில் இருந்து வரிசையாக சிறிப்பாய்ந்த தோட்டாக்களில்...

அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமி டெல்லியில் மீட்பு!!

வேலை வாங்கி தருவதாக தனியார் ஏஜெண்ட் மூலம் அசாமில் இருந்து கடத்தப்பட்ட 15 வயது சிறுமியை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர். அசாமில் உள்ள குவஹாத்தி நகரில் பெற்றோருடன் வசித்துவந்த அந்த சிறுமிக்கு டெல்லியில் பெரிய...