குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை…!!

குடியாத்தம் சித்தூர்கேட் அருகே முனாப்டிப்போ என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சீதாராமன் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி என்கிற ஜெயலட்சுமி (வயது 70). இவருக்கு...

ஏமன்: சோதனைச்சாவடி மீது ஐ.எஸ். தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் – இருவர் பலி…!!

ஏமன் நாட்டிலுள்ள துறைமுக நகரமான ஏடெனில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார்குண்டு தாக்குதலில் இருவர் பலியாகினர். மத்திய ஏடென் நகரில் உள்ள வணிகப்பகுதியில் இன்று வேகமாக வந்த...

கர்ப்பகாலத்தில் பாரசிடமால் மருந்து சாப்பிட்டால் குழந்தையின் உடல் நலத்துக்குகேடு: ஆய்வில் புதிய தகவல்…!!

வலி நிவாரண மருந்தாக ‘பாரசிடமால்’ மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். லண்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற் கொண்டனர். கர்ப்பமாக இருந்த...

அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் இனி பிறப்புறுப்பு மாற்று ஆபரேஷனும் செய்து கொள்ளலாம்…!!

அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் நாடுதழுவிய அளவில் மக்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் அரசின் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் உடல்சார்ந்த...

பணமோசடி புகார்: சென்னையை சேர்ந்த 5 பேர் உள்பட 8 பேர் கைது…!!

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அ.தி.மு.க.வில் உறுப்பினராகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய நண்பர் திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன்(40). இவர் கரூர் மாவட்டம்...

துருக்கி அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கி பத்து குழந்தைகள் உள்பட 25 பேர் பலி…!!

வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கிருந்தும், பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான், சிரியா, மொராக்கோ, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக படகுகளில்...

குளிரிலிருந்து உடலை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்டடத்தை தீக்கிரையாக்கிய நபர் கைது…!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் குளிரிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வ தற்காக உடலை சூடேற்றிக் கொள்ளும் முயற்சியில் கட்டட மொன்றுக்கு தீமூட்டிய குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளர். நியூ ஓர்லின்ஸ் நகரைச் சேர்ந்த 25...

யோஷித ராஜபக்‌ஷ சற்று முன்னர் கைது…!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்‌ஷவிடம் சற்றுமுன்னர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இன்று காலை கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில்...

கடல் விலகும் அதிசயம் – காட்சி தரும் சிவனாலயம்! (VIDEO)

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம். வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்…. என்ன அதிசய உலகம் இது… குஜராத் மாநிலம் பாவ்நகரில் கடல் உள்வாங்கல். கடற்கரையிலிருந்து சுமார்...

வாரம் ஒருமுறை நெத்திலி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

மீன்களில் மிகவும் மலிவான விலையில் கிடைப்பது தான் நெத்திலி மீன். இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது. இதற்கு இந்த மீனை சமைத்த பின், அது மென்மையாகிவிடுவதால், இதனை முட்களோடு சாப்பிடுவதால்...

நுவரெலியாவில் கேபல் கார் திட்டம்…!!

நுவரெலியா நகரத்தை அண்மித்த பிரதேசங்களில் கேபல் கார் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று பிற்பகல் நுவரெலியாவில் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், 06...

இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்…!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சமீபமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் மீது கத்தி மற்றும் கோடரியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா...

கொழும்பு மாவட்டத்தில் 9883 இடங்கள் சோதனை…!!

மேல் மாகாணத்தில் காணப்படுகின்ற டெங்கு பரவும் அபாய நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு மாவட்டத்தில் 9883 பகுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகரசபை கூறியுள்ளது. இதற்காக முப்படையினரும் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து மூன்று...

கேக் சாப்பிடும் அழகை பாருங்கள்…!!

பிறந்தநாள் என்றாலே நியாபகத்திற்கு வருவது கேக்கும், சாக்லேட் தான். சாக்லேட்டை பிறந்த நாள் அன்று சந்தோஷமாக மற்றவர்களுக்கு குடுக்கும் போது சிறுபிள்ளைகளுக்கு மிக சந்தோஷமாக இருக்கும். இன்னும் சில குழந்தைகளுக்கு பிறந்தநாள் அன்று கேக்...

சாதாரண விடயங்களில் உள்ள வியத்தகு உண்மைகள்…!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால்,...

யானையிடம் இருந்து தப்பித்து நாகப்பாம்பிடம் உயிரை விட்ட வாலியர்…!!

காட்டுயானையிடம் இருந்து தப்பிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் ஒருவர் நாகப்பாம்பு தீண்டி பலியான சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது. குறித்த நபர் தனது நண்பர்கள் இருவரோடு தமது கிராமத்திற்கு அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு விறகு...

சிக்கா வைரஸை கட்டுப்படுத்த நடவடிக்கை…!!

சிக்கா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் சகல பிரேசில் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி டில்மா ரவுசெவ் தெரிவித்துள்ளார். நுளம்பின் மூலம் தொற்றும் இந்த நோய் காரணமாக சிசுக்கள் குறைபாட்டைக்...