அமெரிக்காவில் சூறைக்காற்றுக்கு 3 பேர் பலி…!!

அமெரிக்காவின் லூசியானா மற்றும் மிஸிஸிப்பி பகுதிகளை சூறையாடிய சூறைக்காற்றுக்கு மூன்று பேர் பலியாகியுள்ளனர். பலத்த வேகத்துடன் சுழன்றடித்த காற்றின் விளைவாக சுமார் 200 தற்காலிக குடியிருப்புகள் நாசமடைந்தன. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்கள்...

உடலுறவின் மூலம் ஸிகா நோய்த்தொற்று: அமெரிக்காவில் கர்ப்பிணி உள்பட 14 பெண்களுக்கு பாதிப்பு…!!

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிகா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில...

ஒளியை ஊடுருவி மூன்றே மணிநேரத்தில் செவ்வாய் கிரகத்துக்கு செல்லலாம்: ஆய்வில் விஞ்ஞானிகள் தீவிரம்..!!

கடினமான போட்டோன்ஸ் எனப்படும் ஒளிக்கதிர்களை ஊடுருவி, பூமியில் இருந்து மூன்றே மணிநேரத்தில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள விண்வெளி ஓடங்களின் மூலம் பூமியில்...

அமெரிக்காவில் நடுரோட்டில் விழுந்து நொறுங்கிய குட்டி விமானம் – விமானி உயிர் தப்பினார்…!!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மீது ஒரு குட்டி விமானம் பறந்து சென்றது. பகோய்மா பகுதியில் பரபரப்பான ரோட்டின் மீது பறந்த போது குட்டி விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால்...

மாணவியைக் கொன்றவர்கள் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும்…!!

13 வயது மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் என, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த 16ம்...

நேபாளத்தில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலி…!!

நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் இன்று காலை மாயமானது. போக்காரா நகரில்...

பொது இடத்தில் பலத்த சத்தத்துடன் ஏப்பம் விட்டவருக்கு அபராதம்..!!

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவை சேர்ந்தவர் எடின் மெகிக் இவர் மதுபான பாரில் ஊழியராக பணிபுரிறார். இவர் அதிக அளவு வெங்காயம் கலந்து கைபேப் என்ற உணவை சாப்பிட்டார். அதன் பின்னர் வியன்னாவில் மிகவும் புகழ்பெற்ற...

இங்கிலாந்து வனவிலங்கு காப்பகத்தில் சிசேரியன் மூலம் பிறந்த கொரில்லா குட்டி…!!

தென்மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்ட்டல் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் கேரா என்ற பெண் கொரில்லா குரங்கு சமீபத்தில் கருத்தரித்தது. பிரசவக்காலம் நெருங்கும் வேளையில் தனது கருப்பையில் வளர்ந்துவந்த அந்த பெண் குட்டியை இயற்கையான...

பேண்ட் பாக்கெட்டில் செல்போன்களை வைத்திருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படலாம்: அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதுமட்டுமின்றி, ஒருநாளில் குறைந்தது இரண்டுமணி நேரம் கைபேசிகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாதிப்பு...

லொறியிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு..!!

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்தியில், லொரியின் உள்ளிருந்து விழுந்து படுகாயமடைந்த பெண், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று புதன்கிழமை (24) உயிரிழந்துள்ளார். கோமரங்கடவெல, குருஞ்சான்குளம் பகுதியைச்...

குழந்தையில்லா பிரச்சினைக்கு ஆண்கள் காரணமானவர்களா…?

குழந்­தை­யில்லா பிரச்­சினை ஏன் ஏற்­ப­டு­கி­றது என்­ப­தையும் அதற்கா ஆரம்ப கட்ட சட­வ­டிக்­கை­க­ளையும் கடந்த இதழில் பார்த்தோம். இதில் ஒன்­றாக மருத்­து­வர்கள் கொடுக்கும் மருந்­து­களை தொடர்ந்து எடுக்க வேண்டும். கொடுக்கும் மருந்­து­களை தொடர்ந்து எடுத்தால் பிள்ளை...

குரங்கிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் குழந்தை…. யாராவது காப்பாற்றுங்களேம்ப்பா…!!

பொதுவாகவே குரங்குகள் என்றால் சேட்டைகள் அதிகமாகவே செய்யும். அவ்வாறு சேட்டை செய்யும் குழந்தைகளை சில பெற்றோர் குரங்கு சேட்டை செய்யாதே என அதட்டுவார்கள். குரங்கிற்கு சமமாக சேட்டை குழந்தைகளைப் பார்த்த நீங்கள் இங்கு ஒரு...

இலஞ்சம் பெற முற்பட்ட அதிபர் கையும் களவுமாக சிக்கினார்…!!

50,000 ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட நிட்டம்புவ சங்கபோதி மகா வித்தியாலய அதிபர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் மாணவர் ஒருவரை அனுமதிக்க இன்று காலை குறித்த இலஞ்சத் தொகையை...

நீதிமன்றத்தில் இருந்து 5 கைதிகள் தப்பி ஓட்டம் – ஒருவர் சிக்கினார்…!!

வீடுகளில் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இன்று பிற்பகல் 03.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இன்று கேகாலை...

வவுனியாவில் பூரண கடையடைப்பு…!! (படங்கள்)

மாணவி ஹரிஷ்ணவி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னார் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பகிஸ்கரிப்பு…!! (படங்கள்)

பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து இன்று புதன் கிழமை (24) மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் சகல விதமான...

யாழில் ஹர்த்தால், போக்குவரத்து சபை பஸ்கள் மட்டுமே சேவையில்…!! (படங்கள்)

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கும் வகையில் இன்று புதன்கிழமை வடக்கில் ஹர்த்தால் இடம்பெறுகின்றது. இதனால் யாழில் கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை எனினும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள்...

9வது தேசிய ஜம்போறி சாரணர் நிகழ்வுகள்..!! (படங்கள்)

9வது தேசிய ஜம்போறி கடந்த 21 திகதி முதல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன.இதில் 8000 உள்ளுர் சாரணர்களும்,வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 200 பேர் உள்ளடங்களாக இப்பயிற்சி பாசறையில் செயற்பட்டு வருகின்றனர். இச்சாரணர்கள் தினமும் ஒவ்வொரு...

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு ஜெயில்…!!

500, 100 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. விருதுநகரிலும், சிவகாசியிலும் 500 மற்றும் 100 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில்...

உத்தர பிரதேசத்தில் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை…!!

உத்தர பிரதேசத்தில் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் சித்தாப்பூர் என்ற இடத்தில் வீட்டு வேலை செய்யும் சகோதரிகள் 2 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்...

அரக்கோணத்துக்கு பஸ்சில் சென்ற பெண்ணின் 45 பவுன் நகை–பணம் மாயம்..!!

சென்னை அண்ணனூரை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 62). இவரது கணவர் இறந்துவிட்டார். சம்பவத்தன்று ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ரகுநாதபுரம் என்ற இடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று...

முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்கும் உலகின் முதல் பாராளுமன்றம்: பாகிஸ்தான் சாதனை…!!

உலகில் முதன்முதலாக முழுவதும் சூரிய மின்சக்தியை மட்டும் பயன்படுத்தும் நாடாளுமன்றம் என்ற பெருமையை பாகிஸ்தான் பாராளுமன்றம் பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சீனா 55 மில்லியன்...

பாகிஸ்தானில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!

பாகிஸ்தானில் போலீஸ் படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தானில் சிந்து மாகாணம், தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலால் நிலை குலைந்து வருகிறது. இதன்காரணமாக தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்...

சாத்தான்குளத்தில் போலீசில் புகார் கொடுக்க சென்றதால் மனைவியை கொலை செய்த கணவர்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் கிராமத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது 58). இவரது மனைவி பூங்கோதை (48). இவர்களுக்கு பீட்டர் பிரபாகர் (25), சாத்ராக் (21), மோசே (17), டேவிட் (10),...

மனைவி பிரிந்து சென்றதால் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்த கொடூர தந்தை கைது..!!

கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி அருகே உள்ளது குன்னம்புழா. இந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அய்யப்பன் (வயது 40). இவரது மனைவி சுமா (29). இவர்களுக்கு ஆதித்தியன் (7) என்ற மகனும், அர்ச்சனா...

யாழில் இளம் பெண் தீ மூட்டி தற்கொலை..!!

தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டிய இளம் பெண், ஒரு வார காலத்தின் பின்பு சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஈச்சமோட்டை வீதியைச் சேர்ந்த மருதை மேனகா...

சிறுமியின் உயிரை பறித்த கைப்பேசி மோகம்..!!

ரஷ்யாவில் அதிகபடியான கைப்பேசி மோகம் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அதிகமான மொபைல்போன் மோகத்தினால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாஸ்கோ நகரில் தனது தாயார் மற்றும்...

நாய்களுக்கு வெள்ளி தட்டில் சாப்பாடு வைத்து வளர்க்கும் ராணி எலிசபெத்…!!

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு தற்போது 90 வயதாகிறது. அவர் நாய்களின் மீது மிகவும் பிரியமானவர். தற்போது அவர் உயர்ரக 30 நாய்களை வளர்க்கிறார். அவை ராஜ உபசாரத்தில் வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கு சத்தான அவை விரும்பும்...

நுவரெலியாவில் தனியார் பேருந்து விபத்து..!!

தனியார் பேருந்து ஒன்று (23.02.2016) அன்று மாலை 2.30 மணியளவில விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ மத்திய...

சிறந்த பிராண்டுகளுக்கான தரவரிசை: மீண்டும் முதலிடம் பிடித்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ்…!!

2016-ம் ஆண்டிற்கான சிறந்த பிராண்டுகளின் தரவரிசை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வு மற்றும் வணிகம் என்ற இரண்டு பிரிவுகளில் உள்ள சிறந்த பிராண்டுகளின் பட்டியல் அதில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து முழுவதும் சுமார் 2500 பேரிடம் பிராண்டுகளை...

எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் உணவுகள்..!!

அன்றாடம் உண்ணும் சில உணவுகளால் அந்த கால்சியம் சத்து எலும்புகளுக்கு கிடைக்காமல் போகிறது. இது நீடித்தால், பின் எலும்புகளின் அடர்த்தி குறைந்து பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். எலும்புகளை வலுவிழக்கச்செய்யும் உணவுகள் உப்பு...

பிறந்தவுடன் குழந்தை ஏன் அழுகிறது என்பதற்கான உண்மையான காரணம் தெரியுமா?

பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த...

மங்கள சமரவீர – ஹெலன் கிளார்க் சந்திப்பு…!!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி வேலைத்திட்ட (UNDP) பிரதானி ஹெலன் கிளார்க் ஆகியோர் சந்தித்துக் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு...

இலங்கையின் பல பாகங்களிலும் வெப்பமான காலநிலை மாற்றம்..!!

இலங்கையின் வெப்பமான காலநிலை நிலவுகிறது. நாட்டின் பல பாகங்களிலும் இந்த காலநிலை தாக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை பொழுதுகளில் கொழும்பில் வெப்பமான காலநிலை உணரப்பட்டது. காலநிலை அவதான மையத்தின்...

எமனாக வந்த எருமை – உயிர் போன பரிதாபம்..!!

மாரவில மற்றும் சூரியவெவ பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெய்யந்தர மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதான இளைஞர்...

சாக்லெட் சாப்பிட்டால் மூளைத் திறன் வளரும்! ஆய்வில் தகவல்..!!

சாக்லெட் பிரியர்களுக்கு இன்னும் இனிப்பான செய்தி… அதிகம் சாக்லெட் சாப்பிடுவதால் மூளையின் செயல் திறன் அதிகரிப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.download தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம், அமெரிக்காவைச் சேர்ந்த மேய்ன் பல்கலைக்கழகம்,...