வளைந்திருந்த முள்ளந்தண்டை சத்திர சிகிச்சை மூலம் சரிசெய்து இலங்கை மருத்துவர்கள் சாதனை..!!

பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து இலங்கை மருத்துவர்கள் வியத்தகு சாதனை புரிந்துள்ளனர். காலி கரம்பிடிய வைத்தியச்சாலையிலே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு...

நேபாளத்தில் 11 பேருடன் சென்ற விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது…!!

நேபாளத்தில் 11 பேருடன் சென்ற சிறியரக விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உள்பட இருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. ஏர் கஸ்தாமன்டப் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானம் கலிகோட் மாவட்டத்தில்...

கழுத்துப் பட்டி இறுகி மாணவன் பலி – கொலையென சந்தேகம்..!!

மாணவனொருவன் கழுத்துப்பட்டி இறுகியதினால் (டை) மரணமான சம்பவமொன்று பூனாகலையில் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பூனாகலை தோட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் பேரின்பநாதன் என்ற தரம் ஐந்தில் கல்வி கற்று வந்த 11 வயது நிரம்பிய மாணவனே...

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவர், மாமனார்– மாமியாரிடம் போலீசார் விசாரணை…!!

ஆலங்குளம் அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த மேலகருவநல்லூரை சேர்ந்தவர் முருகன். தச்சு தொழிலாளி. இவருக்கும் மேல முன்னீர்பள்ளத்தை சேர்ந்த கீதா (வயது 21) என்பவருக்கும் கடந்த 22.3.2015 அன்று திருமணம் நடந்தது. தாய்–தந்தை இல்லாத...

மது போதையில் கிடந்தவரை தூக்கி கழிவு நீர் வடிகானினுள் போட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்..!!

மன்னாரில் மதுபானம் அருந்திய ஒருவரை பாதுகாப்பு உத்தியோகத்தர் கழிவு நீர் வடிகானினுள் தூக்கிப்போட்ட சம்பவம் அப்பகுதியால் சென்றவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் மன்னார் பெரிய...

உங்களுக்கு காளான் பிடிக்குமா? இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க…!!

காளான் அனைவருக்கும் பிடித்த உணவு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் வாயிலும் எச்சில் ஊற வைக்கும் உணவாக திகழ்கிறது காளான். ஃபாஸ்ட் புட்டாக இருப்பினும் சரி, பிரியாணி, சைடிஷ், குழம்பு என எப்படி...

தம்பதியினரின் சில பிரச்சனைகளே குழந்தையின்மைக்கு காரணம்…!!

* இன்று ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்பினரும் தாமதமாக திருமணம் செய்துகொள்ளும் சூழல் உருவாகி வருகிறது. அதனால், தாமதமாக திருமணம் செய்து கொள்கிறவர்கள் திருமணத்துக்கு முன் மருத்துவப் பரிசோதனை ஒன்று செய்துகொள்வது சிறந்தது. ஆண்கள்...

தாய்லாந்து: கத்தியால் குத்தி, புதைக்கப்பட்ட சிசு உயிருடன் மீட்பு..!!

தாய்லாந்தில் கத்தியால் பல முறை குத்தப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்ட ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கோன் கேன் மாகாணத்தில், யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த காட்டில், ஒரு பெண் மாடு மேய்த்துக்...

பிரசவத்தின் பின்னர் இளம் தாய் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவு..!!

பிரசவத்தின் பின்னர் இளம் தாய் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து குழந்தையுடன் தலைமறையாகியுள்ளார். இந்தச் சம்பவம் தம்புள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவல,புலனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் பிரசவத்திற்காக நேற்று...

கொலை ஒன்றுடன் தொடர்புடைய மூவருக்கு மரணதண்டனை..!!

கொலை ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவருக்கு எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த கொலை கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செவனகல பிரதேசத்தில் 32 வயதான நபர் ஒருவரே...

கடலுக்கு அடியில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் புதுமணத் தம்பதிகள், அதிகரிக்கும் விநோத கலாச்சாரம்..!!

தங்களது திருமணத்திற்கு அடுத்த நாளில் கடலுக்கு அடியில் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் விநோத பழக்கம் அவுஸ்திரேலிய புதுமணத் தம்பதிகளிடம் அதிகரித்துள்ளது. திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பெரும்பாலான புதுமணத்தம்பதிகள் தங்களின்...

ஆபாசபட நடிகையுடன் ஹொட்டலில் தங்க வேண்டும்: மாணவனுக்கு கிடைத்த விநோத பரிசு..!!

ரஷ்யாவில் கணனி விளையாட்டில் வெற்றி பெற்ற பள்ளிச்சிறுவனுக்கு கிடைத்துள்ள பரிசு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Ruslan Schedrin(16) என்ற பள்ளி மாணவன், கணனி விளையாட்டுகளை விளையாடும் இணையதளத்திற்கு 100,000 பார்வையாளராக சென்று, virtual...

கொடுங்கையூரில் தாய் திட்டியதால், சிறுவன் தற்கொலை…!!

கொடுங்கையூர், எழில் நகர் ‘ஏ’ பிளாக் 11–வது தெருவில் வசித்து வருபவர் காதர் முகைதீன். இவரது மகன் பீர்முகமது (வயது16). மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக பீர்மகமது சரிவர வேலைக்கு...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 4 பேர் கைது..!!

மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்தவர்கள் விக்னேஷ், ரமேஷ், வினோத், விக்னேசின் மனைவி பரமேஸ்வரி (25). இவரது உறவினர் பாலாஜி. இவரது மனைவி சிவகாமி. இவர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில் பெரம்பூர் வந்து அங்குள்ள...

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்: ரூ.493 கோடி நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி...

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் பாலியல் பலாத்கார குற்றசாட்டில் இருந்து விடுவிப்பு…!!

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் பிரித்வி ஸ்ரீதர் பாலியல் பலாத்கார குற்றசாட்டில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் பிரித்வி ஸ்ரீதர் (21). இவர் லண்டன் கேம்பிரிட்ஜ்...

ஆசாரிபள்ளத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர் சாவில் மர்மம்: தந்தை போலீசில் புகார்…!!

திருச்சி மாவட்டம் லால்குடி பாலமுத்து நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் திருவாரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் பரிதி செம்மல் (வயது 22). இவர் குமரி மாவட்டம் குலசேகரம்...

யாழ் இளைஞன் மர்மமான முறையில் கிளிநொச்சியில் பலி..!!

யாழ்பாணம் கரவெட்டியை சேர்ந்த 25 வயதான துரைசிங்கம் உதயநிலவன் என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். கிளிநொச்சி 155 ம் கட்டை பகுதியில் உள்ள லீசிங் கம்பனி ஒன்றில் பணியாற்றும் உதயநிலவன் என்பவர் இன்று காலை...

மகாராஷ்டிராவில் இரண்டு லட்சம் கடனை திருப்பி அடைக்க முடியாததால் விவசாயி தற்கொலை…!!

இரண்டு லட்சம் கடனை திருப்பி அடைக்க முடியாததால் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அம்பேகான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலு அவகாத்(36). இவர் தனது வயலில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். விவசாய தேவைகளுக்காக...

வேப்பம்பட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது – வாலிபர் தீயில் கருகினார்…!!

வேப்பம்பட்டை அடுத்த சத்திரம், அண்ணாநகரை சேர்ந்தவர் நாகராஜ் சூரப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுவிட்டார். இதனால்...

சீனாவில் ஒளிபரப்பான ஓரின சேர்க்கை டி.வி. தொடர் நிறுத்தம்…!!

சீனாவில் முந்தைய காலங்களில் ஓரின சேர்க்கை குற்றச்செயலாக கருதப்பட்டது. 1997–ம் ஆண்டு ஓரின சேர்க்கை குற்றச் செயல் அல்ல என்று அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஓரின சேர்க்கை தொடர்பான சினிமா படங்கள் எல்லாம் வெளிவந்து...

குழந்தைகளுக்கான கிடில் எனும் புதிய தேடல் பகுதியை உருவாக்கியுள்ளது கூகுள்…!!

அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. http://www.kiddle.co/ என்ற...

கிளிநொச்சியில் ஐந்து வயது சிறுமி தாயாரால் கடத்தல்…!!

கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டதை அடுத்து சிறுமியின் தந்தை உடனே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் தேடுதல் முன் எடுத்தபோது அவரது தாயாரால்...

புயலால் பாதிக்கப்பட்ட பிஜி நாட்டிற்கு 40 டன் உதவி பொருட்களை அனுப்புகிறது இந்தியா..!!

பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 300 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டை மணிக்கு 230 முதல் 325 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்றியடித்த வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இந்த புயலின்...

லிபியாவில் 12 ராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

லிபியா நாட்டில் நீண்ட கால அதிபராக இருந்த முகமது கடாபி 2011–ம் ஆண்டு புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. இதை பயன்படுத்தி சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள்...

அடக்கடவுளே!! இந்த பிஞ்சு குழந்தைக்கும் லவ் பாருங்களே…!!

வீட்டில் குட்டி பிள்ளைகள் இருந்தாலே போதும், எந்நேரமும் ஒரே ரகளையும் குறும்புத்தனமாகவும் தான் இருக்கும். அவர்களின் மழலைப்பேச்சும் சின்ன சின்ன சேட்டைகளும் மிகவும் ரசிக்கும்ப்படியாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். அதுவே இரண்டு குழந்தைகள் ஒன்றாய் இருந்தால்...

ஆண்கள் வெளிப்படையாக கேட்கத் தயங்கும் சில கேள்விகள்..!!

சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆண்களுக்கு மருத்துவர்கள் என்றால் பயம் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கான காரணத்தைக் கேட்கத் தயக்கமாக இருப்பது தான். பொதுவாக ஆண்கள் சிறுநீரக...

யோசித்த உள்ளிட்ட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…!!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, யோசித்த ராஜபக்ஷ மற்றும் நால்வரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர்களை, ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 10ம்...

9 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்…!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒன்பது பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவையின் தேவை நிமித்தம், பொலிஸ் மா அதிபரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன்...

எக்னலிகொட குறித்த மனு மே 30ம் திகதி விசாரணை…!!

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரகீத்...

தூக்கமின்றி இதய நோயால் தவிக்கும் அமெரிக்கர்கள்…!!

அயர்ந்த தூக்கம் உடல் நலத்துக்கு சிறந்தது’ என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தூக்கம் கெட்டால் உடல் நலம் பாதித்து பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 மணி நேரமும், அதிகபட்சமாக...

நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ கண்டிக்கு விஜயம்…!!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ 25.02.2016 அன்று கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. மிகவும் மரியாதைக்குரிய முறையில்...

இலங்கையில் திடீர் மின் தடை – பொல்பிட்டிய உப மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம்..!!

இலங்கையில் 25.02.2016 அன்று பிற்பகல் தீடிரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்‌ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும்...

மனைவியை கோடரியால் அடித்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை..!!

மனைவியை கோடரியால் அடித்து கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். யாழ். மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில்...

7 வயது சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை: புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் யுவராஜ் (வயது 7). அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான். யுவராஜின் கழுத்தில் அவரது பெற்றோர் ஒரு...

சாத்தான்குளம் அருகே நடுரோட்டில் பெண் கொலை: கைதான கணவர் வாக்குமூலம்…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்தவர் மோசஸ் (வயது52). இவர் தற்போது கருங்கடல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி பூங்கோதை (48). நேற்று கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில்...

மதுராந்தகம் அருகே மரத்தில் கார் மோதல்: மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி…!!

புதுச்சேரியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தவர்கள் முத்துபாலமுரளி (வயது 22), ராகுல் (21). இருவரும் நேற்று மாலை சென்னையில் உள்ள நண்பர்களை பார்க்க காரில் வந்தனர். இன்று அதிகாலை இருவரும்...

மதுரை மத்திய சிறையில் கைதி அடித்துக்கொலை: போலீசார் விசாரணை…!!

மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் செந்தில் (வயது33). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களாக இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது....

பெருங்களத்தூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி…!!

செம்பாக்கத்தில் வசித்து வருபவர் அனூப் (28). கேளராவை சேர்ந்த இவர் நண்பர் சதீசுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பெருங்களத்தூர் அருகே வந்த போது தவறுதலாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றனர். உடனே அவர்கள் சாலை...