களுவாஞ்சிக்குடி பகுதியில் அடையாளந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு…!! (படங்கள்)

களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தின் கிறித்தவ தேவாலயத்திக்கு வலது பக்கமாக உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (22) மாலை 6 மணியலவில் ஒரு சிறுவனால் பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் சடலம்...

உணவு சாப்பிட மறுத்த சிறுமி: அடித்துக்கொன்ற காவற்பொறுப்பாளர்…!!

அமெரிக்காவில் உணவு சாப்பிட மறுத்த 3 வயது சிறுமியை அடித்ததில் அச்சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Virginia மாகாணத்தில் வசித்து வந்த Nikki Brown என்பவரின் மகள் Latrice Walden(3). மீண்டும்...

தோல்வியில் முடிந்த போராட்டம்: ஒரு வயது குழந்தையை அகதிகள் முகாமிற்கு அனுப்பு உத்தரவு…!!

அவுஸ்திரேலியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு வயதான குழந்தையை நவ்ரூ தீவிலுள்ள அகதிகள் முகாமிற்கு திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவ்ரூ தீவிலுள்ள அகதிகள் முகாமில் புலம்பெயர்ந்த பெற்றோர்களுடன்...

பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்ட காதலன்: ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலி…!!

பிரித்தானிய நாட்டில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் எந்த நேரமும் மூழ்கி இருந்த காதலனின் செயலால் ஆத்திரம் அடைந்த காதலி, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Lancaster...

வடகொரியாவின் அமைதி ஒப்பந்த முயற்சியை நிராகரித்தது அமெரிக்கா…!!

கொரியன் பெனிசுலா பிரச்சனை தொடர்பான வடகொரியாவின் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு மட்டுமல்லாமல், நீண்டதூரம் இலக்கை கொண்ட ராக்கெட்டை ஏவி உலகநாடுகள் மத்தியில் வடகொரியா...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப், நெவாடாவில் ஹிலாரி வெற்றி…!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல்வேறு மாகாணங்களில் நடந்து வருகிறது. தெற்கு கரோலினா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு நடந்த தேர்தலில் டொனால்டு...

நேபாளத்தில் நிலநடுக்கம்…!!

நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 27.8 வடக்கு அட்சரேகை மற்றும் 84.6 கிழக்கு தீர்க்கரேகைக்கு மத்தியில் பூமியில் சுமார் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்றிரவு 11.40 மணியளவில் உருவான இந்த...

மது போதையினால் பறிபோன உயிர்…!!

கினிகத்ஹேன பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குடிபோதையில் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கினிகத்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். மேலும் இவர் கண்டி...

பிஜி தீவை சூறையாடிய வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு…!!

பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 300 தீவுகளைக் கொண்ட பிஜி நாட்டை மணிக்கு 230 முதல் 325 கிலோமீட்டர் வேகத்தில் சுழற்றியடித்த வின்ஸ்ட்டன் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. உரிய நேரத்தில்...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின..!!

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. எனவே அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில்...

தண்டையார்பேட்டையில் 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்…!!

தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள வைத்தியநாதன் தெருவில் 50–க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இன்று அதிகாலை மங்கம்மா என்பவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென அருகில்...

நீரில் மூழ்கி சிறுவன் பலி…!!

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனொருவன் இன்று ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 14 வயதான குறித்த சிறுவன், மீன் வாங்குவதற்கு தாயிடம் பணம் பெற்றுக்கொண்டு தனது நண்பனுடன் கிண்ணியா கட்டையாற்று...

சம்பளம் குறைப்புக்கு எதிர்ப்பு: இளவரசர் வில்லியம் அரண்மனை ஊழியர்கள் வேலை நிறுத்தம்…!!

இங்கிலாந்தில் தலைநகர் லண்டனில் கென்சிங்டன் அரண்மனை உள்ளது. இங்கு இளவரசர் வில்லியம் அவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன், குழந்தைகள் ஜார்ஜ், சார்லோட் ஆகியோருடன் தங்கியுள்ளார். இந்த அரண்மனையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் பணி...

கத்தி முனையில் ஐந்து இலட்சம் கொள்ளை : இருவர் கைது…!!

மிஹிந்தலை நகரிலுள்ள காணித்துண்டொன்றை விற்பனை செய்வதாகக் கூறி புசல்லாவ பகுதி வியாபாரி ஒருவரை மிஹிந்தலை நகருக்கு வரவழைத்து அவரை கூரிய கத்தியொன்றைக் காட்டி பயமுறுத்தி அவரிடமிருந்து 5 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்துச் சென்ற...

மிஹிந்தலை புனித பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை…!!

மிஹிந்தலை புனித பிரதேச காட்டுப் பகுதியில் நபரொருவர் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொல்பொருளியல் அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல் ஒன்றின்...

ஏன் காலையிலும், இரவிலும் கட்டாயம் ஒரு டம்ளர் பால் குடிக்கச் சொல்கிறார்கள் எனத் தெரியுமா…?

உடல் ஆரோக்கியமாக செயல்பட, அன்றாடம் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்க வேண்டியது அவசியம். அதற்கு உணவுப் பொருட்கள் தான் உதவி புரியும். ஆகவே நாம் ஒருசில உணவுகளை தினமும் தவறாமல் உட்கொள்ள வேண்டும்....

சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறை பரீட்சை நாளை ஆரம்பம்..!!

கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறை பரீட்சை நாளை (23) ஆரம்பமாவுள்ளது. எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை 1,205 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளதாக...

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து…!!

சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 5–வது மாடியில் பொது நோயாளிகள் வார்டு உள்ளது. இதன் ஜன்னல் வெளிப்புறத்தில் உள்ள ‘சன்சைடு’ சிலாப்பில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு குவிந்து...

மாசுபட்ட காற்றை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் புதிய தகவல்…!!

அமெரிக்காவை சேர்ந்த டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வகத்தில் எலிகள் மூலம் ஆராய்ச்சி மேற் கொண்டனர். சீன தலைநகர் பெய்ஷிங்கில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் அங்கு காற்றில் புகை கலந்த அதிக அளவு...

விற்பனை நிலையமொன்றில் தீ…!!

[caption id="attachment_110629" align="alignleft" width="325"] flame isolated over black background[/caption]இரத்தினபுரி லெல்லுபிடிய பிரதேசத்தில் நேற்று விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீயினால் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது. இத்தீயினால் இரண்டு மாடி விற்பனை நிலையமொன்றே சேதமடைந்துள்ளதாக...

பலாலி விமானப்படை சிப்பாய் தற்கொலை…!!

பலாலி விமானப்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கி மூலம் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று இரவு குறித்த முகாமில் பணி புரிந்து கொண்டிருந்த அவர், இன்று அதிகாலை 04.40 அளவில்...

யாழ் பொலிகண்டி பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!

யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பொலிஸாரால் பொலிகண்டி பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் இன்பசிட்டி, பொலிகண்டி பகுதியில் வைத்து கஞ்சாவுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை அண்மைக்காலமாக வடமாகாணத்தில் கேரள...

திருமலையில் காணாமற்போன இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு..!!

திருகோணமலையிலிருந்து மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் சென்ற நிலையில் காணமாற்போன இரு மீனவர்களில், ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணமற்போனவர்களின் ஒருவரின் சடலம் குச்சவெளி – கும்புருப்பிட்டிய கடற்கரையில் ஒதுங்கிய நிலையி்ல கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பேபுர பகுதியில் வசித்துவரும் 44...

ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணி திடீர் மரணம்…!!

சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 100 பேர் இன்ப சுற்றுலாவிற்காக நேற்று ஏற்காட்டிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் ஏற்காடு படகு இல்ல பகுதியிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து...

அமெரிக்காவில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலர் பலி…!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இன்று மர்மநபர்கள் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்குள்ள டெக்சாஸ் நகரின் கலாமாஸூ பகுதியில் உள்ள கிராக்கர் பேரல் ரெஸ்டாரண்ட் என்ற...

பாகிஸ்தானில் வீட்டின் மீது இடிதாக்கி 7 பேர் பலி…!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஷாப் மாவட்டத்தில் உள்ள புரானா சவுக் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு பலத்த இடி, மின்னலுடன் விடாமல் மழை பெய்தது. அப்போது,...

ஒரு வயதில் கொலை செய்த நான்கு வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை: எகிப்து கோர்ட்டின் விசித்திர தீர்ப்பு…!!

எகிப்து நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹம்மது மோர்சியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ராணுவ தளபதியாக முன்னர் பதவிவகித்த அப்டெல் பட்டா அல் சிசி தற்போது அங்கு ஆட்சியாளராக இருந்து வருகிறார். இவரது ஆட்சிக்கு எதிராக...

வங்காளதேசத்தில் கழுத்தை அறுத்து இந்து கோயில் பூசாரி படுகொலை…!!

வங்காளதேசத்தில் சிறுபான்மை இனத்தவர்களின்மீது நடத்தப்படும் கொலைவெறி தாக்குதலுக்கு சமீபத்திய உதாரணமாக இந்து கோயில் பூசாரி ஒருவர் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். சன்னி இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசத்தில் அவ்வப்போது சிறுபான்மையின...

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அடுத்தடுத்து கார் குண்டு வெடிப்பு: 46 பேர் பலி…!!

சிரியா நாட்டின் வர்த்தக பெருநகரமான ஹோம்ஸ் நகரில் இன்று அடுத்தடுத்து நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 46 பேர் பலியாகினர். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த அலெப்போ நகரை சமீபத்தில் கைப்பற்றிய...

மிச்சிகன் மாகாண துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலி: சந்தேக நபர் கைது…!!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் அடுத்தடுத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பலியானர்கள் மிச்சிகன் மாகாணத்தில் சனிக்கிழமை மாலை கலாமாசூ என்ற அடுக்குமாடி குடியிருப்புகள், உணவகங்கள் நிறைந்த பகுதியில், அடையாளம் தெரியாத...

மனித உருவில் மீன்…!!

மனிதர்களுக்கு சமமான வித்தியாசமான மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் இனம் மனிதர்களின் பற்களுக்கு இணையான பற்தொகுதியை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்காவில் இருந்து பிரேசில் வரையான எம்ஸன் நதியில் இந்த...

உதடுகளை வைத்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியும் : ஆய்வு தரும் தகவல்..!!

காளையருக்கோ கன்னியர்க்கோ உதடுகள் என்பதை ஒரு கிளுகிளுப்பூட்டும் சமாசாரமாகவே பார்த்து பழகிய நமக்கு இப்போது நடைமுறையிலுள்ள அறிவியல் ரீதியான உதட்டு ஆராய்ச்சி புதுமையானதாக தெரிகிறது. கைரேகைகள் மாதிரி மிகமுக்கியமான அடையாளம் உதட்டுரேகைகள்.அவற்றை வைத்து குற்றவாளிகளை...

கிராம சுயராஜ்யங்கள் இலங்கையில் செயற்படுத்தப்படுமா? அறிமுகப்படுத்தப்படும்….!!

சுயராஜ்யம் என்றால் என்ன? சுயராஜ்யம் என்பது சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய சுய ஆட்சி என்பது இதன் பொருளாகும். விடுதலை என்பதற்கான ஆங்கிலச் சொல் இருக்கிறதே (Independence) அதைப்போன்று எல்லாக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபட்டிருப்பது என்பது அதன் பொருள்...

பீஜி அனர்த்த சேதவிபரங்கள் சேகரிப்பு..!!

வரலாற்றில் இடம்பெறாத வகையில் பசிவிக் தீவான பீஜியை தாக்கிய அதிசக்தி வாய்ந்த சூறாவளியினால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். 320 கிலோ மீட்டர் வேகத்தில் ஏற்பட்ட இந்த...

கத்தி’ பட பாணியில் இந்தியாவின் அரியானாவில் போராட்டம் ..!!

டெல்லிக்கு வர வேண்டிய தண்ணீர் தடையில்லாமல் வந்து சேருவதை அரியானா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அரியானாவில் ஜாட் இன மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து...

கருங்கல்லால் தாக்கப்பட்டு கணவன் கொலை – சந்தேகத்தின் பேரில் மனைவி கைது..!!

பண்டாரவெல - எடம்பிட்டிய - எல்லேவெல பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர், தலையில் கருங்கல்லால் தாக்கப்பட்டுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 48 வயதுடைய இரு குழந்தைகளின் தந்தையே...

மெல்போனில் இலங்கைப் பெண் கொலை – ஒருவர் விளக்கமறியலில்..!!

அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் இலங்கைப் பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் 21 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த 48 வயதான...

யாழ்ப்பாணத்தில் குளவி தாக்கியதில் குடும்பப் பெண் மரணம்..!!

காட்டுக்கு விறகு பொறுக்க சென்ற குடும்பப் பெண் மீது கரும் குளவிகள் தாக்கியதில் 3 பிள்ளைகளின் தாய் பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சாந்த லிங்கம் பிறேமா (50)...