ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதல் முறியடிப்பு, 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை…!!

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு நாங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாட்டின் தூதரகங்கள் அமைந்து உள்ள பகுதியில்...

ஓராண்டு விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்..!!

நாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஓராண்டாக ஆய்வு மேற்கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் ரஷ்ய வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பி உள்ளனர். இதன் மூலம் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த இரண்டாவது வீரர்கள் என்ற...

சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை…!!

நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள் – விலங்குகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு இதுவரை உரிய பலன் கிடைக்கவில்லை. சிறுத்தை,...

வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகை குஷ்பு பேட்டி…!!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று சிலர் எனக்காக மனு கொடுத்து இருக்கிறார்கள். அதற்காக நன்றியை தெரிவித்துக்...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்…!!

பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அட்சரேகையின் வடக்கே 29.9 டிகிரி மற்றும் தீர்க்கரேகையின் கிழக்கே 70.1 டிகிரி கோணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்...

திசையன்விளை பகுதியில் குட்டியுடன் திரியும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை…!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வாகநேரி என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி(வயது 48), விவசாயியான இவர் மாடுகளும் வளர்த்து வருகிறார். திசையன்விளை சாலையோரத்தில் அவரது வீடும், சாலையின் மறுபுறத்தில் மாட்டு தொழுவமும்...

வவுனியா முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் மீண்டும் சிறையில்…!!

வவுனியா குடாகச்சிகுடி பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி காவல் துறைமா அதிபர் யு. கே திசாநாயக்கவை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தவரவிடப்பட்டுள்ளது....

நாடு பூராகவும் 1500 தெருவோரக் குழந்தைகள்…!!

இலங்கையில் தெருவோரக் குழந்தைகள் 1500 உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. குறித்த சிறுவர்கள் பலவிதமான வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்க கூடும் என காவற்துறையினரால் நம்பபடுகிறது. பெற்றோர்களின் தவறான செயற்பாடுகளின் காரணமாக ஆதரவற்ற குழந்தைகள், வீதிகளில் நடமாடுவதால்...

சகோதரியை கொலை செய்து தப்பிச் சென்ற சகோதரன் ; காவற்தறை வலைவீச்சு…!!

கேகாலை தியகமை ஹிரிவடுவத்தை பிரதேசத்தில் , இரும்பு கம்பியினால் பெண் ஒருவர் தாக்கப்பட்டு நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய திருமணமாகத பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக கேகாலை காவற்துறை தெரிவித்தது....

சகோதரனின் தாக்குதலில் மாற்றுத் திறனாளியான பெண் பலி…!!

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இரும்பொன்றினால் தாக்கப்பட்டு மாற்றுத்திரனாளியான பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சகோதரனின் தாக்குதலுக்கு இலக்கான நிலையிலேயே குறித்த பெண் உயிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 119 இலக்க வாயிலான கேகாலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற...

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்…!!

முட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் நல்லது என்பது தெரியுமா? குறிப்பாக பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆண்கள் கேரட்டை...

முதுகுளத்தூரில் ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை..!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஜி.எச். 2–வது தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியகுமார் (வயது43). ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி தேவி (55). முதுகுளத்தூர் அருகில் உள்ள மேல சிறுபோது கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக...

சீனாவில் நிதி மோசடி வழக்கில் 24 பேருக்கு சிறை தண்டனை…!!

சீனாவில் தனியார் நிதி நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் அதிக முதலீடுகளை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து இது குறித்து விசாரணை...

நட்டாங்கண்டல் பகுதியில் விபத்து : பெண் சாவு…!!

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உழவு இயந்திரம் வீதியில் வந்து...

82 மீற்றர் தூரம் டிப்பர் வாகனத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நபர்…!!

அம்­பாறை திருக்­கோவில் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட தாண்­டி­யடி நேரு­புரம் பிர­தான வீதியில் நேற்று இடம்­பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் என திருக்­கோவில் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இவ்­வி­பத்தில் திருக்­கோவில் மண்­டானை கிரா­மத்தைச் சேர்ந்த மூன்று பிள்­ளை­களின்...

பாகிஸ்தானில் வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டுக் கொன்ற தந்தை…!!

பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் கோமல் பீபி (18). சம்பவத்தன்று இவர் வெளியே சென்று விட்டு பலமணி நேரம் தாமதமாக வந்தார். அதை அவரது தந்தை கண்டித்தார். தாமதமாக வீடு திரும்பியதற்கான காரணத்தை கேட்டார்....

கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு…!!

கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையத்தில் திருட்டு : 47,42 450 ரூபா பெறுமதியான பொருட்கள் சிக்கின - மூவர் கைது- கண்டி நகரில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற பாரிய திருட்டுச்...

காணாமல் போனோர் குறித்து யாழில் 206 புதிய முறைப்பாடுகள்..!!

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு யாழ் மாவட்டத்தில் 206 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது, கோப்பாய், வேலணை,...

இலங்கையில் 40% ஆண்களும் 2% பெண்களும் மதுவுக்கு அடிமை…!!

இலங்கையிலுள்ள 40 வீதமான ஆண்களும் 2 வீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின்...

மணப்பாறை அருகே நள்ளிரவில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை…!!

மணப்பாறையில் போலீஸ் நிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடையில் ரூ.10 லட்சம் பணம் கொள்ளை போனது. திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீஸ் நிலையம் அருகே சையது முகமது என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில்...

மாடியிலிருந்து விழுந்த 7வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மரணம்…!!

கடந்த 22.02.2016 அன்று காத்தான்குடியில் மாடியிலிருந்து கீழே விழுந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரமாக சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா ஸாரா எனும் 7 வயது சிறுமி...

மெக்சிகோவில் 11 கர்ப்பிணிகள் உள்பட 121 பேருக்கு ஸிகா வைரஸ்…!!

உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள ஸிகா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பிரேசிலில் இருந்து கரீபியன் நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு பரவ தொடங்கிய இந்த அபாயகரமான வைரஸ் தற்போது ஆசிய நாடுகளிலும்...

மாணவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 20 வருடங்கள் சிறை…!!

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரேமா சுவர்ணாதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும்...

பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது…!!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ மாவெலி காட்டில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின்படி 01.03.2016 அன்று இரவு வேளையில் பொகவந்தலாவ பொலிஸாரினால் இவர்கள்...

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய “பொதுச்சபைக் கூட்டம்”.. 28.03.2016″ அறிவித்தல்..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2016 – 2018 ஆம் ஆண்டிற்கான நிர்வாகசபைத் தெரிவும் பொதுச்சபைக் கூட்டமும் எதிர்வரும் 28.03.2016 திங்கட் கிழமை 15:30 மணி தொடக்கம் 19:00 மணிவரை நடைபெற இருப்பதால்,...

12 வயது சிறுமி துஷ்பிரயோகத்தின் பின் தீ வைத்து கொலை…!!

19 வயது இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி பின்னர் குறித்த நபரால் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபரால் அந்த...

மனைவி விவாகரத்து வழக்கு போட்டதால் 3–வயது மகளை கடத்திய தந்தை…!!

கொடுங்கையூர் காந்தி நகர் 4–வது தெருவில் வசித்து வருபவர் ஜோசப். இவரது மகள் ஜான்சிராணி. இவருக்கும், பெரம்பூரை சேர்ந்த ஆரோக்கிய விமலுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் செர்லின் என்ற மகள் உள்ளாள்....

புதிய எச்சரிக்கை: ஸிகா வைரஸ் நரம்பு ரீதியான நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது…!!

ஸிகா வைரஸ் நரம்பு ரீதியான நோய்களுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் ஸிகா எனப்படும் புதிய கிருமியின் தொற்று அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1947–ம் ஆண்டு...

ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல்: மூத்த அதிகாரி படுகொலை…!!

ஈராக்கில் ராணுவ தலைமையகத்திற்குள் ஐ.எஸ். அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூத்த தளபதி ஒருவரும் 5 வீரர்களும் கொல்லப்பட்டதாக ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அன்பர் மாகாணம்...