விந்து தானம் செய்தவரையே மூன்றாவது கணவராக ஏற்றுக்கொண்ட பெண்..!!

இங்கிலாந்தில் பிறந்த அமினா ஹார்ட் என்ற பெண் தனது இளமைக் காலத்திலேயே ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்று இங்கு வாழ்ந்து வருகிறார். தனக்கு நடந்த இருவேறு திருமணங்களின் மூலம் இரண்டு குழந்தைக்கு தாயான அவரால்...

சீனாவில் கைப்பந்து விளையாடியபோது குழந்தை பெற்ற வீராங்கனை – புதரில் வீசிய கொடூரம்…!!

சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் சாங்ஸிங் நகரில் பெண்களுக்கான தேசிய கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது. அதில் 18 வயது வீராங்கனை கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். கர்ப்பினி ஆன இவர் யாருக்கும் தெரியாமல் அதை...

தங்கையின் குழந்தைக்கு தந்தையான அண்ணன்: 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்..!!

இங்கிலாந்தில் தங்கையின் குழந்தைக்கு தந்தையான நபருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் விவரங்கள் சட்ட காரணங்கள் கருதி வெளியிடப்படவில்லை. இவருக்கு...

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.5000 அபராதம்! நாடு முழுவதும் விரைவில் அமல்..!!

பொது இடங்களில் சிறுநீர் கழித்தால், மலம் கழித்தால் ரூ. 5000 அபராதம் விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஏப்ரல் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மோடி பிரதமராக...

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3–வது தற்கொலை படை தீவிரவாதி சிக்கினான்…!!

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கடந்த 22–ந் தேதி தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 31 பேர் பலியாகினர். 300 பேர் காயம் அடைந்தனர்....

பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்கார கூடாது ஏன்…?

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்… சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.....

கடல் கடந்து சென்ற அப்பாவிடம் கொஞ்சி கதைக்கும் குட்டி மழலை…!!

பொதுவாக குட்டீஸ்கள் கதைக்கும் அழகே தனிதான். அதிலும் போனில் கதைத்தால் அதன் அழகை சொல்லவா வேண்டும். இங்கு ஒரு குட்டி தேவதை தனது அன்புத் தந்தையுடன் போனில் கதைக்கும் கண்கொள்ளாக் காட்சியே இதுவாகும். கடல்...

சுவிஸில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்! 12 பேர் பரிதாப பலி..!!

சுவிஸில் நள்ளிரவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு ஈஸ்டர் விடுமுறையையொட்டி ப்ரைபோர்க் மண்டலத்தின் ரோமொண்ட் என்ற இடத்தில் இருந்து 12...

வெயிலால் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு..!!

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்றுச் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். மருதுநகர் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த...

கடும் வெப்பத்தால் குடிநீருக்கு தட்டுப்பாடு; பலர் நோயால் அவதி..!!

நாட்டில் தற்­போது நிலவி வரும் கடும் வெப்­ப­நிலை கார­ண­மாக மக்கள் பல்­வேறு நோய்­க­ளுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் குடிநீர் பிரச்­சி­னை­யையும் எதிர்­நோக்­கி­யுள்­ளனர். குறிப்­பாக வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் கடும் வரட்­சியால் பயிர்கள் கடு­மை­யாக...

உயிர்த்த ஞாயிறு இன்று..!!

உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இன்று இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து தாம் முன்னுரைத்தப்படியே அறையப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தனையே கிறிஸ்தவர்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இயேசு தாம்...

நீரில் மூழ்கிய இருவர் மாயம்..!!

தெதுருஓயவில் நீராடச் சென்ற இருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு வந்த ஒரு குழுவினர் பின்னர் சிலாபம் – தெதுருஓயாவுக்கு சென்றுள்ளனர். முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று...

நண்பர்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி : மூன்று மாணவர்கள் கைது..!!

தமிழகத்தின் செங்கல்பட்டு அருகே பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் இது தொடர்பாக மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். படப்பையை அடுத்த காவனூரை சேர்ந்த 14 வயது மாணவி செங்கல்பட்டில் உள்ள தனியார்...

விபத்தில் இருவர் படுகாயம்..!!

மாங்குளத்தில் இருந்து புத்தூர் பகுதிக்கு மணல் ஏற்றி வந்த லொறி ஒன்று, புத்தூர் மீசாலை வீதி அன்னம்மார் கோயில் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் குடைசாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை...

வவுனியாவில் தமிழ் பெண்களை மணந்த இராணுவத்திற்கே வீடாம்…!!

வவுனியா கொக்குவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இராணுவத்திற்கான 51 வீடுகளை கொண்ட நல்லிணக்க படைவீரர் கிராமத்திலுள்ள வீடுகளில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களுக்கும், தமிழ் பெண்களை திருமணம் முடித்த இராணுவத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் அரசு...

தெலுங்கானாவில் அனல் காற்றுக்கு 7 பேர் பலி…!!

கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் உக்கிரம் அடையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாத தொடக்கத்திலேயே வெயில் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 9 நகரங்களில் வெயில் சராசரியாக...

திருமங்கலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி…!!

திருமங்கலம் அருகே மறவன்குளம் பகுதியில் மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி வந்த ரெயிலில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஜாபர்தீன் என்பவரது மகன் வஜீகர்ரகுமான் (வயது 22) தனது தாயார் மற்றும் சகோதரியுடன் வந்துகொண்டிருந்தார். ரெயிலில்...

மயிலாடுதுறையில் போலீசார் மீது வெடிகுண்டு வீசிய ரவுடியின் கூட்டாளிகள் கைது…!!

மயிலாடுதுறையில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், சரவணகுமார், ஏட்டுகள் முருகன், செல்வம், சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதிக்கு போலீசார்...

அம்பையில் தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி கைது…!!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழப்பாப்பாக்குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது35). இவருக்கு சுடலி (எ) உமா (32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சுடலிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும்...

சங்கரன்கோவிலில் ஒருதலைக்காதலில் விபரீதம்: காதலியை வெட்டிக்கொல்ல முயன்ற மாணவர் மர்மச்சாவு…!!

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவருடைய மகன் சின்ன சொக்கலிங்கம்(வயது18). இவர், ராஜபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து...