உல்லாசத்தை நேரில் பார்க்க சொல்லி 8–ம் வகுப்பு மாணவியை மிரட்டிய காப்பக நிர்வாகி–பெண் வார்டன் கைது…!!

உல்லாசத்தை நேரில் பார்க்க சொல்லி மாணவியை மிரட்டிய காப்பக நிர்வாகி–பெண் வார்டன் கைது செய்யப்பட்டனர். கோவை கணபதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.கூலித்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார். இவரது மகள் செல்வி (வயது14).(பெயர் மாற்றப்பட்டுள்ளது)....

தனியாக கடைக்குச் சென்ற 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கற்பழிப்பு: அண்ணன்-தம்பி வெறிச்செயல்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தனியாக கடைக்குச் சென்ற 15 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்தி கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை புறநகர்ப் பகுதியான ஆகாசான் பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி,...

உளுந்தூர்பேட்டை அருகே 9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 3 பேர் பலி…!!

9 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் பலி. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ்நகரை சேர்ந்தவர் வடிவேலு. என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்றிரவு வடிவேலு...

மேட்டூர் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 110 பவுன் நகைகள் கொள்ளை..!!

தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 110 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ராமன் நகர், ஸ்ரீநகரில் வசித்து வருபவர் ராமமூர்த்தி (வயது 52)....

அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: 2 பேர் பலி…!!

அருணாச்சல பிரதேசத்தில் இன்று மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது....

அமெரிக்காவில் வீடுபுகுந்து மர்ம மனிதர்கள் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உள்பட 8 பேர் பலி..!!

சின்சினாட்டி நகரில் இருந்து சுமார் 80 மைல் கிழக்கேயுள்ள அப்பலச்சியன் பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலையின் பின்னணி தொடர்பான தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கருதும் போலீசார்,...

எஜமானியின் கையையும் சேர்த்து இழுத்து கொண்டு ஓடும் நாய் !! என்ன நடந்தது…!!

உலகில் அதிகளவிலான மக்கள் தங்கள் செல்ல பிராணிகளை குடும்பத்தில் ஒரு நபராக பாவிக்கின்றார்கள். அவர்கள் செய்யும் எல்லா வற்றையும் அந்த செல்ல பிராணிகளுக்கும் செய்து அழகு பார்கின்றார்கள். அவ்வாறு வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் வெளியில்...

மூளையை பாதிக்கும் விஷயங்கள்..!!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும். அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள்...

மருந்தில்லா மருத்துவம்..!!

முடிந்தவரை நடைபயிற்சி செய்யுங்கள் , உடல் நிறையை சீராக வைத்திருப்பதற்கு நடைப்பயிற்சி வெளிப்படையான காரணமாக இருந்தாலும் பாதத்தில் உடலின் நரம்புகள் ஓன்று சேரும் புள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றை மசாஜ் செய்வதன் மூலம் அத்தகைய நரம்புகளை...

பஸ் வண்டியிலிருந்து கீழே விழுந்து வயோதிபர் பலி…!!

பஸ் வண்டியின் மிதிபலகையில் நின்றுகொண்டு பயணம் செய்த 82 வயதுடைய நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். லத்துவ – வெலிமட வீதியில் அம்பகஸ்தோவ சந்தி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

உதயபுரம் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் : மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்..!!

பேசாலை உதயபுரத்தை சேர்ந்த 5ம் ஆண்டு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்தற்கு உட்படுத்தியமைக்கு எதிராக குறித்த கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அதிகாலை 4 மணிமுதல் வங்காலைபாடு சந்தியில் வீதிதடைகள் ஏற்படுத்தபட்டு, ஆர்ப்பாட்டத்தில்...

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது…!!

அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில ஈடுபட்ட இருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பிரசேத்தில் இருஇடங்களில் போதை...

4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு…!!

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி மதுபானசாலைக்கு முன்பாக இன்று காலை 6 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்நத 4 பிள்ளைகளின்...

உ.பி. முதல் மந்திரி வீட்டு அருகே கொலை செய்யப்பட்ட மாணவி 21 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்: டி.என்.ஏ. பரிசோதனையில் தகவல்..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் வீட்டு அருகே உள்ள புதரில் கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி பிளஸ்–2 மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பள்ளிக்கு சென்ற அந்த மாணவி...

வீட்டு உரிமையாளரை சுட்டு கொன்ற வாடகைதாரர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் வீட்டு உரிமையாளர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வாடகைதாரருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது. சுவிஸின் Fribourg Neirivue என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத 47 வயதான நபர் ஒருவர் அங்குள்ள...

குடிமக்களின் உயிரை காக்க இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தது சரியா…?

ஜேர்மனியில் ’ஸ்மார்ட்போன்’ பயன்படுத்திக்கொண்டு நபர்கள் சாலையில் நடக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அந்நாட்டு அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் நடக்கும்போது செல்போனை பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் உலகம் முழுவதும் நிகழ்ந்து...

பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய பெண்ணிற்கு 98 லட்ச ரூபாய் அபராதம்..!!

கனடா நாட்டில் பேஸ்புக்கில் தவறான தகவல் வெளியிட்ட பெண் ஒருவருக்கு 98 லட்ச ரூபாய் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Abbotsford என்ற நகரில் கேத்தரின்...

மெக்டொனால்ட் சிலையை திருடியது யார்? கண்டுபிடிக்கும் நபருக்கு 2 லட்சம் பரிசு…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் திருடப்பட்ட மெக்டொனால்ட் உணவகத்தை சேர்ந்த சிலையை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சுவிஸின் பேர்ன் நகரில் மெக்டொனால்ட் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த உணவகத்தின் அடையாளமாக திகழும் மெக்டொனால்ட் உருவச் சிலையை...