குவிந்து கிடக்கும் வாயு முகமூடிகள்! மயான நிலையில் மருத்துவமனைகள்: மறக்கமுடியாத செர்னோபில் துயரம்…!!

சோவித் நகரமான Pripyat ல் மருத்துவமனைகள், பாடசாலைகள், கைநெகிழ்ந்த நிலையில் காணப்படும் வீடுகளில் குவிந்து கிடக்கும் நச்சு வாயு முகமூடிகள் என அனைத்தும் செர்னோபில் பயங்கரத்தை நினைவூட்டும் வகையில் உள்ளன. Pripyat நகரம் கடந்த...

கனடா நாட்டில் நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 வயது குழந்தை..!!

கனடா நாட்டில் நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 வயது குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 36 வயதான தந்தை...

பாக்தாத் நகரில் இரட்டை கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி…!!

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் நகரில் நிகழ்ந்த இரண்டு கார் குண்டு தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்தனர். ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத் நகரில் நிகழ்ந்த இரண்டு கார் குண்டு தாக்குதல்களில் 12 பேர்...

முல்லைத்தீவில் மரத்திலிருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு…!!

முல்லைத்தீவு முள்ளியவளையில் பனை மரத்திலிருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினர் நடாத்திய புதுவருட நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பிய நிலையில்...

யாழில் கோவில் பூசகரும் மகனும் பரிதாப மரணம்…!!

கோவில் வளவை துப்புரவு செய்யும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் படுகாயமடைந்திருந்த பூசகர்களான தந்தையும் மகனும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதில் தந்தையான பாலசுப்பிரமணியக் குருக்கள் (வயது 62) மற்றும்...

நெல்லை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: கணவர் போலீசில் சரண்…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவர் போலீசில் சரண் அடைந்தார். நெல்லையை அடுத்த சுத்தமல்லி குறிஞ்சிநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ஜோதி(வயது32). இவர்களுக்கு வேலம்மாள்(12) என்ற மகளும், தனுஷ்...

தாய் இருமியதால் மிரண்டு பிறந்த சிசுவை கடித்துக் கொன்ற நாய்…!!

தாய் இருமியதால் மிரண்ட நாய் பிறந்த சிசுவை கடித்துக் கொன்றது. அமெரிக்காவில் சான் டியாகோ நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று அந்த சிசுவை படுக்கையில்...

உலகில் இடம்பெற்ற சில பயங்கரமான சம்பவங்களும், சுவாரஸ்யமான சம்பவங்களும்..!!

இன்றைய இயந்திர உலகிலும் மனிதன் பொழுதுபோக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க என்றுமே தயங்கியதில்லை. சில காலங்களுக்கு முன்னர் ரிஸ்க் என நினைத்த பல காரியங்களை இன்று அசால்ட்டாக செய்து முடித்துவிடுகிறார்கள். இதனால் சில அதிர்ச்சியான சம்பவங்கள்...

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி?

பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சொல்லப்போனால் வெளியே...

3 நாட்களில் உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க..!!

உடல் பருமன் காரணத்தினால் நீரிழிவு, இதய நோய்கள் அபாயம், மூட்டு பிரச்சனைகள், தண்டுவடம் வலுவிழப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கின்றன நாம் யாரும் அறிந்தது தான். ஆனால், சமீபத்திய ஆய்வில், உடல் பருமனால் விந்தணுக்களில்...

செக்ஸ் ஆசையை தூண்டும் உணவு வகைகள்…!!

பெரும்பாலான காமம் பெருக்கும் உணவுவகைகள் மனிதர்களின் இனப்பெருக்க உறுப்புகளைப் போன்ற உருவத்தில் அமைந்துள்ளன. காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைப் பட்டியலிடுவதற்கு முன் உருவம், சுவை மற்றும் வாசனை போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன....

வெட்டிய மரத்தில் இருந்து உயிருடன் வெளிப்பட்ட வினோத பாம்பு: வீடியோ…!!

அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில் பாதியாக அறுபட்ட நிலையில் வெளிப்பட்ட வினோத பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டு...

வல்லிபுர ஆழ்வார் மகாசபைத் தலைவர் நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை…!!

இன்று காலை 10.30 மணியளவில் நிலாவரைக் கிணற்றில் விழுந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் என்பவர் இன்று காலை...

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு…!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, கவுரவில தோட்ட 200 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர், மஸ்கெலியா ஓயா ஆரம்பமாகும் இடமான ஸ்டொகொம் ஆற்றில் இருந்து இன்று சடலமாக மீட்கப்படுள்ளார். குறித்த சிறுவனை காணவில்லை...

மக்கள் பாவனைக்குதவாத நிலையில் இருந்த எண்ணெய் அழிப்பு…!!

மக்கள் பாவனைக்குதவாத நிலையில் இருந்த ரூபா 50,000 பெறுமதியான பாம் எண்ணெய்யை (200 கிலோ) அழிக்குமாறு அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர்க்கு உத்திரவிட்டுள்ளார். கேகாலை பகுதியிலிருந்து நல்லதண்ணி பகுதிக்கு கொண்டு வந்த...

சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு குழந்தையின் தந்தை விளக்கமறியலில்…!!

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில், கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்னர் பதினேழு வயதுடைய சிறுமியை காதலித்து கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய வழக்கு தொடர்பான தவணைகளுக்கு சமூகமளிக்காதவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான்...

பனிச்சறுக்கு விளையாட சென்ற முதியவர்: சடலமாக திரும்பி வந்த பரிதாபம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட சென்ற 71 வயதான முதியவர் ஒருவர் சடலமாக திரும்பி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் உரி மாகாணத்தில் உள்ள Schachentaler என்ற பகுதியில் 71 வயதான முதியவர்...

திண்டுக்கல்லில் விஷ ஊசி போட்டு மகளுடன் தற்கொலை செய்த டாக்டர்..!!

திண்டுக்கல்லில் விஷ ஊசி போட்டு மகளுடன் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் நந்தவன பட்டியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது60). வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி...

பெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளை: பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஆயுள்தண்டனை…!!

பெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளை பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஆயுள்தண்டனை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இசை கச்சேரி நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (29)....