அழகான கண் இமை வேண்டுமா?… இதை ட்ரை பண்ணுங்க….!!

அழகான கண்களை பெறுவதற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும். இவையிரண்டும் கண்களுக்கான மேக்-அப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தடிமனாகவும் கருமையாகவும் இருந்தால் கண் இமை ரோமங்கள் அழகாக...

கோட்பாட்டு ரீதியில் முரண்படும் தளபதிகள்…!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உருவாக்கம் அல்லது வடக்கில் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியம் தொடர்பாக, இலங்கை இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இரண்டு மூத்த அதிகாரிகளின் கருத்துக்கள் அண்மையில் வெளியாகியிருக்கின்றன. ஒருவர், மேஜர்...

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த, ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –13)

கூட்டத்துக்கு ராஜிவ் காந்தி வந்ததும் நேரே மேடைக்குப் போய்விடுவார். வழியில் மாலை போடுகிற திட்டம் முதலில் கிடையாது. மேடையில்தான் மாலைகள். எனவே மாலை போட அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை முதலில் மேடைக்கு அருகே பின்புறம்தான் நிற்க வைத்திருந்தார்கள்....

எஜமானை அழைத்துவர விமான நிலையம் சென்ற நாய்: வைரலாகும் வீடியோ…!!

நன்றியுள்ள மிருகம் என்று நாய்கள் பெயரெடுத்தமைக்கு பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. இதனாலேயே அனேகமான வீடுகளில் காவலனாகவும் காணப்படுகின்றன. இதேபோல அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவமும் நாய்கள் நன்றியுள்ளது என்பதனையும், சிறந்த தோழனாக பழகக்கூடியது என்பதனையும்...

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு- உறவினர்கள் முற்றுகை…!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (வயது 21) என்ற வாலிபரை குற்ற வழக்கில் கண்ணகி நகர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக்கிற்கு...

எகிப்தில் அகதிகள் சென்ற படகு மூழ்கியது: 10 பேர் பலி…!!

எகிப்து நாட்டில் அகதிகளுடன் மத்திய தரைக்கடலில் சென்ற படகொன்று திடீரென்று நீரில் மூழ்கியது. இதில் 10 பேர் பலியாகினர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனை எகிப்து நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் காலித்...

கொழும்பிலிருந்து வருகைதந்த பொலிசாரால் கிளிநொச்சி பொதுச் சந்தையில் பகுப்பாய்வு…!!

கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கை, கொழும்பிலிருந்து வருகைதந்த விசேட தடகவியல் பொலிசாரால் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வருகைதந்த...

தவறு செய்யும் மாணவர்களுக்கு விநோத தண்டனை வழங்கும் பாடசாலை…!!

பாடசாலைகளில் சிறிய தவறுகளை செய்யும் மாணவர்களுக்கு விநோத தண்டனை வழங்கும் பாடசாலை ஒன்று தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. மாவனெல்ல பகுதியிலேயே இந்த விநோத தண்டனை வழங்கும் பாடசாலை காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய மாணவர்கள் கழுத்தில்...

நலம் வாழ வெள்ளை உணவுகள்…!!

அன்றாடம் உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய வெள்ளை உணவுகள் சத்துக்கள் நிறைந்தவை. அவற்றை தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால், செயற்கை முறையில் வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை, உப்பு போன்ற உணவுகள்தான் உடலுக்குக் கெடுதியை ஏற்படுத்தக் கூடியவை. வெள்ளை உணவுகள்...

விஷ்ணு விஷாலுடன் மீண்டும் இணையும் ஷான் ரோல்டன் – சூரி…!!

சிறு பட்ஜெட் படங்களில் நாயகனாக நடித்து தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நடிகர் விஷ்ணு விஷால், சமீபத்தில் தயாரிப்பாளராக மாறினார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக எழில் இயக்கத்தில் இவர் நடித்த ‘வேலைன்னு...

விஜய் படத்தில் இணையும் பாகுபலி கதாசிரியர்?

விஜய் நடிப்பில் தற்போது ‘பைரவா’ படம் விறுவிறுப்பாகவும் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய் யார் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், விஜய் மீண்டும் ‘தெறி’ படத்தின்...

பெங்களூரில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்: போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறிய கணவர்கள்…!!

பெங்களூர் கிழக்கில் உள்ள கேஜிஹல்லி என்ற பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மின் பானு (வயது38). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் சாராய் பாளையத்தைச் சேர்ந்த இம்ரான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு...

சிதம்பரம் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்து: 2 பேர் பலி…!!

புதுவை அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரு காரில் சிதம்பரம் சென்றனர். அங்கு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நள்ளிரவில் புதுவைக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தை...

இந்தோனேசியா: ஜாவா தீவில் தொடர் மழை, வெள்ளத்துக்கு 19 பேர் பலி..!!

இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு...

சீனாவில் இரசாயன தொழிற்சாலை விபத்துகளுக்கு 199 பேர் பலி…!!

சீனாவில் இரசாயன விபத்துக்களால் இந்த ஆண்டில் 199 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா முழுவதும் ஏராளமான இரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இரசாயன தொழிற்சாலைகளால் அங்கே விபத்துகள் நடப்பதும் சர்வசாதாரணமாக உள்ளது....

வேலைக்கு கூலி கேட்ட பெண்ணிற்கு வினோத முறையில் பதிலடி கொடுத்த இளைஞன்…!! வீடியோ

எந்தவிதமான வேலையும் செய்யாமல் தாம் ஜாலியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக மற்றவர்களிடம் கையேந்துபவர்களாகவே இருப்பார்கள். சிலர் இதனைத் தாண்டி சிறு வேலையாவது செய்து அதன் மூலம் ஊதியத்தை பெற்று வாழ விரும்புவார்கள்....

யமனாக மாறிய விளாம்பழம் : யானை தாக்கி பெண் பலி…!!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட தங்கபுரம் பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் இன்று புதன்கிழமை காலை வேளையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலில் முத்துலிங்கம்...

பொலிஸாருக்கு பொய் சொல்லி மாட்டிக்கொண்ட சகோதரர்களின் நிலை…!!

பொய்யான தகவல்களை முன்வைத்து பொலிஸாரை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை பதகிரிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில்...

ஜே.கே.ரித்தீஷ் தயாரிக்கும் தப்பாட்டம்…!!

நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் நன்கு அறியப்பட்டவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் சொந்தமாக சாகியா செல்லுலாய்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘தப்பாட்டம்’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக துரை சுதாகர்...

உங்கள் முக அமைப்புக்கு பொருத்தமான ஹேர்ஸ்டைல்கள் எது…!!

அழகு என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்ததல்ல. பிறரை வசீகரிக்கும் அளவிற்கு அழகு இல்லையென்றாலும் சிறு அழகு குறிப்புகளை பயன்படுத்தி நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான்...

தல 57-ல் இணைந்த பிரபல காமெடி நடிகர்…!!

அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘தல 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது....

வடக்கு மக்களிற்காக பொலிஸ் அவசரசேவை…!!

வடக்கில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை பொலிஸ் அவசரசேவைக்கு தமிழ்மொழியிலேயே மேற்கொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமாதானம், ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் தகவல் பரிமாற்றம் என்ற அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...

ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ; லோட்டஸ் வீதி மூடல்…!!

அகில இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு…...

வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரியவர் கைது…!!

அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள வௌ்ள நிவாரணத்தை வழங்குவதற்காக 24 வயது குடும்பப் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனாத்தவில்லு பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட ரால்மடுவ பகுதி கிராம சேவகர் ஒருவரே...

தாயின் சந்தோஷத்திற்காக உழைக்கும் 8 வயது சிறுவன்: நெகிழ்ச்சி சம்பவம்..!!

தென்னைய நட்டா இளநீர்...பிள்ளைய பெத்தா கண்ணீர் என்ற பழமொழி இருக்கிறது. இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில், சில பிள்ளைகளும் தங்கள் பெற்றோரை முறையாக கவனிக்காமல் தெருவில் அனாதையாக தவிக்கவிடுகின்றனர். ஆனால், இப்படி ஒரு பழமொழியே...

யாழ். கந்தரோடையில் நீரின்றி தவிக்கும் மக்கள்…!!

யாழ். கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாம் மக்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளமையால் முகாமில் வசிக்கும் மக்கள் குடிநீரைப்...

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறப்பான உணவுகள்…!!

கண்கள், தற்போது பலரும் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் உறுப்பு. அதிலும் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் இருப்பதால், பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வேலைப்பளு அதிகம் இருப்பதால், பலரும்...

ரஜினி படத்தில் மலையாள வில்லன்…!!

ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்தில் மலையாள வில்லன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்... ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.ஓ’ படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் நாயகியாக...

பார்த்தால் அழகு… பக்கத்தில் சென்றால் ஆபத்து!… இருந்தாலும் கண்கொள்ளாக் காட்சி தாங்க…!! வீடியோ

ஆர்ப்பரித்து கொட்டும் இந்தத் தண்ணீர் பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. ஆனால் தண்ணீருக்கு உள்ள சக்தி நம்மில் சில மனிதர்களுக்கு தெரியாமல் விளையாடி வருகின்றனர். நாமும் கண்கூடாக பார்த்திருக்கிறோம் சுனாமி, வெள்ளம் என வரும் இயற்கையின்...

காதல் ஆசை காட்டி சிறுமி கூட்டாக துஷ்பிரயோகம் – யாழில் சம்பவம்…!!

யாழ். பருத்தித்துறை, சித்திவிநாயகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 4 சந்தேகநபர்களை இன்று கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார்...

சோகமயமான கல்குடா – தாய் தந்தை உள்ளிட்ட நால்வரின் சடலம் நல்லடக்கம்…!!

கடலில் குளிக்கச்சென்ற தனது இரு மகன்களும் உயிரிழந்ததையடுத்து தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் ஒன்று நேற்று கல்குடாவில் இடம்பெற்றது. இந்நிலையில், உயிரிழந்த நால்வரின் இறுதிக்கிரியைகளும் இன்று ஆயிரக்காணக்கான பொது மக்களின்...

ஏறாவூர் இரட்டைக்கொலை! சூத்திரதாரியுடன் மேலும் இருவர் கைது! நகைகளும் மீட்பு…!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர், வாவிக்கரையில் மறைந்திருந்த ஒருவரை...

யாழ். சிறையில் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்…!!

யாழ்ப்பாணம் சிறையில் கடந்த 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திடீர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...

சிறந்த கணவனாக திகழ நீங்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!!

இல்லறம் நல்லறமாக சிறந்து விளங்க வேண்டும் என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைவரும் சிறந்து செயல்பட வேண்டும். கணவன் மட்டும் சிறந்து செயலாற்றினாலோ, மனைவி மட்டும் சிறந்து செயலாற்றினாலோ, இல்லறம் சிறந்துவிடாது. முக்கியமாக...

கண்கள் இமைக்காமல் இருந்தால் என்னாகும்..!!

கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமை, கண்ணுடன் உராய்வதை தடுக்கிறது. மேலும் கண்களுக்கு போஷாக்கும் அளிக்கிறது. போதிய நீர் இல்லாமல் போவதால் உண்டாவதுதான் கண்களில் வறட்சி. வறண்ட கண்கள் ஏற்பட்டால், கண்களில் நமைச்சல்...

மனைவியை பிரிகிறார் விஜய் ஏசுதாஸ்..!!

அமலா பால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என வரிசையாக விவாகரத்து செய்திகளாகவே கோலிவுட் வட்டாரத்திலிருந்து வந்தவண்ணம் உள்ளது. அது ஒரு புறம் இருக்க, வதந்திகளும் அடிக்கடி பரவுகின்றன. பிரபல பாடகரும், நடிகருமான விஜய் ஏசுதாஸ் தன்...