குழந்தைகள் குண்டா இருக்கணுமா?.. ஒல்லியா இருக்கனுமா?

நானும் எதை எதையோ எல்லாம் சாப்பிடக் கொடுக்கின்றேன். ஆனாலும் குழந்தை கொழுகொழு என ஆகவே இல்லை என தினம் தினம் கவலைப்படும் அம்மாக்களா நீங்கள்..... கண்டிப்பாக இதையெல்லாம் படியுங்கள். குழந்தை ஓவர் குண்டாக இருப்பது...

இதற்கு பின்பும் தண்ணீர் போத்தலை தூக்கியெறிவீங்களா?…. செம்ம சூப்பர் ஐடியாப்பா…!! வீடியோ

தற்போதெல்லாம் நாம் தூக்கி எறியும் சிறு சிறு பொருட்களை தற்போது மிகப்பெரிய செயலைல செய்வதற்கு பயன்படுத்தி வருகிறோம். அவ்வப்போது அதனை காணொளியாகவும் அவதானித்து வருகிறோம். ஆம் வேண்டாம் என்று தூக்கிய தண்ணீர், குளிர்பான போத்தல்களை...

புதையல் ஆசை காட்டி நிர்வாண பூஜை: 8 பேரை கொன்று புதைத்தேன்- சைக்கோ வாலிபர் வாக்குமூலம்…!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரைச் சேர்ந்த தங்கதுரை (வயது 35) கடந்த 7-ந்தேதி திடீரென மாயமானார். 9-ந்தேதி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பத்தாளப்பேட்டை என்ற இடத்தில் வாய்க்கால் ஒரத்தில் தங்கதுரை நிர்வாண...

திருவனந்தபுரம் அருகே நடுரோட்டில் பெண்ணை கட்டிபிடித்து செக்ஸ் சில்மி‌ஷம்: குமரி தொழிலாளி கைது…!!

திருவனந்தபுரம் அருகே கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவரை ஒருவர் நைசாக பின்தொடர்ந்து சென்றார். ஆனால் அந்த...

திருப்பூரில் மனைவியை கொன்று லாரி டிரைவர் தற்கொலை…!!

திருப்பூரில் மனைவியை கொன்று லாரி டிரைவர் தற்கொலை கொண்ட தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்....

சந்தவாசல் அருகே தந்தையை கொன்ற பிளஸ்-2 மாணவன் ஜெயிலில் அடைப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள அருந்ததிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 50). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சுமதி (40). இவர்களது...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்…!!

உடலில் இரத்தம் சுத்தமாக இல்லையெனில் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மற்றும் வயிறு சார்ந்த கோளாறுகள், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாக நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது...

அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் பொதுமக்கள்-ராணுவத்தினர் பலி: விளக்கம் கேட்கிறது சோமாலியா…!!

அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலியானதாகவும், இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சோமாலியா அரசு வலியுறுத்தி உள்ளது. சோமாலியாவில் அல்-‌ஷபாப் தீவிரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது....

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது…!!

சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது...

பாடசாலை மாணவத் தலைவரை தாக்கிய தரம் 10 மாணவன் ; கண்டியில் சம்பவம்…!!

கண்டி செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று (29) இடம்பெற்றுள்ளது. சம்பவத்திவ் காயமடைந்த...

நபரொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!

கொழும்பு - ஹட்டன் நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொழும்பு - ஹட்டன் நோக்கிச் சென்ற புகையிரதம் ரம்புக்கணை புகையிரத நிலையத்தை அண்மிக்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 43...

2020ல் போக்குவரத்து மையமாக மாறவுள்ள கொழும்பு நகரம்…!!

2020ம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை விசேட போக்குவரத்து மையமாக மாற்றமடையஉள்ளதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றும்...

கனவில் தோன்றும் அம்மன் சிலையை பற்றி பொலிஸில் முறைப்பாடு! இரண்டு மணிநேர தேடுதல் வேட்டை…!!

மன்னார் எழுத்தூர் செல்வ நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் 'அம்மன் சிலை' ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த வீட்டில் அடையாளம் காணப்பட்ட...

சூர்யா படத்தில் பாகுபலி ஹீரோ?

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ்-3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் ‘பாகுபலி’ படத்தின் ஹீரோ பிரபாஸ் முக்கிய தோற்றத்தில்...

ஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர்…!!

சமீபத்தில் வெளிவந்து விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்தவர் குரு சோமசுந்தரம். ஏற்கெனவே, சில படங்களில் இவர் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், ‘ஜோக்கர்’ படம் இவருக்கு ஹீரோ...

மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்…!!

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?”...

கத்தியின்றி துண்டாக வெட்டப்பட்ட பெண்… அலறியடித்து ஓடிய மக்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி…!! வீடியோ

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது மேஜிக்.... இந்த மாயாஜால வித்தைகள் எப்படி நடக்கிறது என்ற குழப்பத்திலே நாம் அமர்ந்திருப்போம். இருப்பதை காணாமல் ஆக்குவதும், இல்லாத...

பிரிந்திருக்கும் காதலில் இருக்கும் பிரியமான இன்பங்கள்…!!

பிரிந்திருக்கும் தருணம் தான் காதலில் இருக்கும் இரு இதயங்களை மிக நெருக்கமடைய செய்கிறது. பெரும்பாலான சினிமாக்களில் நாம் கேட்ட வசனம் இது. “ஒண்ணா இருக்கும் போது இல்லாத லவ்வு, இப்போ எங்க இருந்து வந்துச்சாம்.”...

முடி கொட்டுவதை தடுக்க என்ன வழி?… இதோ சில டிப்ஸ்…!!

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும் * கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவைக் கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும். *...

பஸ் ஒன்றுடன் மோதி தாயும், மகனும் பலி…!!

கொழும்பு – குருணாகல் வீதியில் வதுராகல விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவரும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மரண தண்டனை…!!

தம்பதியரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை நேற்று (29) நீதிபதி என்.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த தம்பதியரின்...

4 மாணவர்களை துஸ்பிரயோகப்படுத்திய பாடசாலை அதிபர் கைது…!!

4 மாணவர்களை துஸ்பிரயோகப்படுத்திய பாடசாலை அதிபர் ஒருவர் இன்று எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான குறித்த அதிபர் எல்ல கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் தரம்...

பிரபல நடிகை உட்பட ஆபாச படத்தை தயாரித்து வெளியிட்டவர்கள் கைது…!!

இலங்கையின் பிரபல நடிகை மற்றும் இரண்டு தொலைக்காட்சி நடிகர்களை கொண்டு ஆபாச படம் ஒன்றை தயாரித்து தன் குறுந்தடுகளை விற்பனைக்கு வெளியிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெயாங்கொடை பொலிஸார் இவர்களை...

சுற்றுலா ஹொட்டலில் தீ விபத்து! உடல் கருகி ஒருவர் பலி…!!

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹொட்டல் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 47 வயதான ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெனியாய, கிரிவண்டோலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா...

யாழ் கஸ்தூரியார் வீதியில் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்…!!

யாழில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலிருந்து ஸ்ரான்லி வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பட்டா ரக வாகனம்...

கிசுகிசுக்களுக்காக வருந்தினால் தூக்கம் வராது: அனுஷ்கா…!!

“கிசுகிசுக்களுக்காக வருத்தப்பட்டால் தூக்கம் வராது” என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்னைப்பற்றி வரும் கிசுகிசுக்களை பார்த்து கவலைப்பட்டு இருக்கிறேன். இதனால்...

கொழுப்பை குறைக்க உதவும் கத்திரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…!!

இன்று வரை கத்திரிக்காய் சைவமா அசைவமா என கண்டுப்பிடிக்க ஒரு குழு ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருந்தாலும், அதில் இருக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி வேறொரு குழு ஆராய்ச்சி செய்து முடித்துள்ளது! நல்லதை எல்லாம்...

பொண்டாட்டிக்கு புடிச்ச மாதிரியான புருஷனா மட்டுமில்லாம நல்ல நண்பனாவும் இருக்க 5 டிப்ஸ்…!!

இன்றைய ஆட்டோமேஷன் வாழ்க்கையில் தன் துணையை காதலிக்க, அன்பாக பார்த்துக் கொள்ள ஏதேனும் ஒரு கருவி கிடைத்தால் அதை வாங்கி சார்ஜ் செய்து வீட்டில் வைத்துவிட்டு அலுவலகமே கதி என ஆண்கள் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள்....

அமெரிக்காவில் தந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பள்ளியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்…!!

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணம், ஆன்டர்சன் நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் மதியம், தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். சுட்டுக்கொல்லப்பட்ட அவனது தந்தையின் பெயர் ஜெப்ரி டெவிட் ஆஸ்பார்ன் (வயது...

இரு பொலிஸார் உயிரிழந்த சம்பவம்: காரணம் வெளியானது…!!

கட்டானை - திவுலுபிட்டிய வீதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. டீசல் முடிவடைந்தமை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தில் மோட்டார் சைக்கிள்...

பிரதமர் நியூசிலாந்தை சென்றடைந்தார்…!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூசிலாந்தை சென்றடைந்துள்ளார். இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்திற்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பயணத்தின், பிரதமரின் மனைவி, அமைச்சர்களான...

நிக்கவரெட்டியவில் நில நடுக்கம்! குழப்பத்தில் மக்கள்…!!

நிக்கவரெட்டிய , திவ்லெபிட்டிய மற்றும் இஹலக ஆகிய பிரதேசத்தில் நேற்று இரவு திடீர் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 9 - 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு...

சீனாவுடனான உறவு பலப்படுத்தப்படும்!- ஜனாதிபதி…!!

இலங்கை மற்றும் சீனாவுடனான நட்பை நாளுக்கு நாள் பலப்படுத்தி முன்னோக்கிசெல்வதற்கான நடவடிக்கையினை நல்லாட்சி மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். 67வது சீன தேசிய தினம் மற்றும் சீன-இலங்கை நட்புறவு சங்கத்தின் 35வதுஆண்டுநிறைவு விசேட நிகழ்வில்...

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு…!!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ்...

இலங்கை பெண்களின் வெறித்தனமான சண்டை…. இப்படி பண்றீங்களேம்மா? வீடியோ

வீதிகளில் ஆண்கள் தமக்கிடையில் கட்டிப் புரண்டு சண்டையிட்டு கொள்வது சாதாரணமாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றாகும். ஆண்கள் வீதியில் சண்டையிட்டு கொண்டால், அதனை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், பெண்கள் இப்படி வீதில் சண்டையிட்டு கொண்டால்,...

ஆண்களின் உணர்ச்சிகளை தூண்டுபவையா, பெண்களின் உள்ளாடைகள்?…!!

உடலை அழகாகக் காட்டுவதற்கு… சுத்தமாக, பளிச்செனக் காட்டுவதற்கு… அடக்கமும் கண்ணியமும் கொண்டவர்களாக தெரிவதற்கு என மூன்று காரணங்களுக்காக உள்ளாடைகளை பெண்கள் பயன்படுத்தினார்கள். அமெரிக்காவில் பிரபலமடைந்த லாஞ்சரி(Lingerie), இப்போது இந்தியாவிலும் வலம் வரத் தொடங்கிவிட்டது. கவர்ச்சி...