நடிகர்கள் ரசிகர்களை மதிக்க வேண்டும்: ஷாருக்கான்…!!

இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சினிமாத்துறைகளில் பல ஆண்டுகளாக பல்வேறு பிரபலங்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன். இதில்...

ராஜஸ்தானில் இளம்பெண்ணை சுட்டு கொன்று போலீஸ் சூப்பிரண்டு தற்கொலை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ளது சிவதாசபுரா பகுதி. இங்கு புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே நேற்று இரவு கார் ஒன்று நின்றது. சிறிது நேரம் கழித்து இந்த காரில்...

தனியார் ஆஸ்பத்திரியில் சகப் பணியாளர்களால் நர்ஸ் கற்பழிப்பு…!!

மதுரா நகரில் உள்ள சந்திரகலா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்துவரும் அந்தப் பெண்ணை கடந்த புதன்கிழமை அதே ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளரான டாக்டர் குஷால் பால், அவரது மைத்துனர் மற்றும் மேலும் இரு...

இன்னும் இந்த உலகத்தில் நல்ல மனிதர்கள் இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரங்கள்…!! வீடியோ

நேரம் என்பது ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டும் அல்ல அது கோடி ரூபாய் செலவு செய்தாலும் மீண்டும் வாங்க முடியாத விஷயம் . அதுபோல நல்லதும் கெட்டதும் கூட நேரம் பார்த்து...

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!

பவானி வர்ணபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 31) திருமணம் ஆகிவிட்டது. இவர் தனது அண்ணன் அருமை பெருமாள் கடையில் 1½ ஆண்டு வேலை பார்த்து வந்தார். அப்போது பவானி பகுதியை சேர்ந்த...

உங்க கண்கள் இப்படி இருக்கா? அப்ப இந்த பிரச்சனையாக இருக்கலாம்: உஷார்…!!

ஆஹா! இது பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு. இந்த வாக்கியம் பலர் சொல்ல கேட்டிருப்போம். இதை சொல்ல வைப்பது “கண்கள்”. இந்த உலகை பார்க்க கண்கள் தான் நமக்கு உதவுகிறது. கண்களை வைத்தே ஒருவரது...

திசையன்விளை அருகே தாய்-மகள் தற்கொலை: காதல் கணவரிடம் விசாரணை..!!

நெல்லை மாவட்டம் இட்ட மொழி அருகே உள்ள வீரணாஞ்சேரியை சேர்ந்த பெருமாள் மகன் விஜயகுமார்(வயது 30). இவரும், பரப்பாடி அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த மகாலட்சுமியும்(28), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு...

பண்ருட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை: உறவினர்கள் சாலைமறியல்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 15). நெய்வேலி 10-வது பிளாக்கில்...

விமானத்தில் சென்ற டிரம்ப் மகளுக்கு நேர்ந்த அவமானம்: வழக்கறிஞர் கேட்ட நச் கேள்வி…!!

விமானத்தில் பயணம் செய்ய வந்த டிரம்ப் மகளிடம் வழக்கறிஞர் ஒருவர், உங்கள் அப்பாவால் தானே நாடே கெட்டு போய்விட்டது என்று கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப்...

பிரபல நடிகரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை! இதுதான் காரணமா?

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஐபர்தஸ்த் என்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பொட்டி ரமேஷ். நகைச்சுவை நடிகரான இவர் கடந்த ஆண்டு...

“விடுதலைப் போராட்டம்” எவ்வாறு விலைபோனது? மேலும் விரிகிறது… (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-26) – வி. சிவலிங்கம்

• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது. •புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த போதும் ஒருவர் மட்டும் ஏன் கைதுசெய்யப்பட்டார்?...

புதிய உத்தியுடன் தொடரும் கதை…!! கட்டுரை

ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் அரசியல்வாதியும் இரவு பகலாகப் பணிபுரிந்தாலும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாதிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில், பிரதான முஸ்லிம் கட்சிகள் இரண்டும், செயலாளர் பதவிப் பிரச்சினைக்குள் சிக்கிக் கொண்டுள்ளமை, மிகப் பெரிய...

இந்த மாதிரி சிக்கனை வீட்டில் செய்து தந்தா எப்படி இருக்கும்? வீடியோ

இந்த காலத்து சிறியவர்கள் முதல் பெரியவர் வரை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட கொடுப்பது என்றால் சற்று சிரமமான காரியமே. ஆரோக்கியமற்ற கடையில் விற்கும் உணவுகள் தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கி சாப்பிடுவதையே விரும்புகின்றனர்....

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயம் என்ன தெரியுமா?

குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் ஓடியாடி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல்நிலையை பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஏதேனும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டால் மருந்துகளை விட கணவனின் பாசத்திற்காக ஏங்கும் பெண்களே ஏராளம். கணவன் தன்னுடைய மனைவிக்கு...

பெண்கள் எந்த வயதில் உள்ளாடைகள் அணிவது சிறந்தது?

முன்னோர்களின் காலத்தில் பெண்கள் பருவம் அடைந்தவுடன் உள்ளாடைகளை கட்டாயம் பெண்கள் உடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போதைய காலங்களில் ஒவ்வொரு பெண்களும் வேறுபட்ட வயதில் பருவம் அடைவதால், அந்த நிலைகள் முற்றிலும்...

ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி…!!

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர். சன்னிதானத்தில்...

குன்னூரில் மண்ணுக்குள் புதைந்து 4 பேர் பலி: கட்டிட உரிமையாளர்கள் உள்பட 8 பேர் கைது…!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கரன்சி பகுதியில்100 ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை அழித்து, புதிதாக தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதற்காக இப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு தடுப்புச்சுவரும் கட்டப்பட்டு வருகிறது....

முதன் முறையாக கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தப்பட்டது: போலந்து டாக்டர்கள் சாதனை..!!

போலந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது வாலிபர் பிறவியிலேயே மணிக்கட்டுக்கு கீழ் விரல்கள் அதாவது கை இல்லாமல் பிறந்தார் இதனால் மிகவும் கஷ்டப்பட்டு வந்த அவர் விரோல்கலா மருத்துவ பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் அறுவை...

ராணுவ வீரர்களை உயிரோடு கொளுத்தும் தீவிரவாதிகள்…!!

துருக்கி ராணுவ வீரர்களை உயிருடன் கொளுத்துவது போன்ற கொடூர வீடியோ காட்சியை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளன....

பிறந்து 41 நாட்களேயான குழந்தையின் வரலாற்று சாதனை! நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்…!!

விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு இறந்த 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் நுரையீரல் தானம் கொடுக்கப்பட்ட சம்பவம் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. பிரித்தானியா நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது, அதற்கு...

முதல் படத்திலேயே டப்பிங் பேசிய தான்யா…!!

பலே வெள்ளையத்தேவா படத்தில் சசிகுமார் ஜோடியாக தான்யா நடக்கிறார். இந்த படத்தில் அவர் டப்பிங் பேசி இருக்கிறார். பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தி தான்யா.இவர் ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் சசிகுமார்...

இரண்டு நாள் குளிக்கலைன்னா என்னாகும்? இதப்படிங்க முதல்ல…!!

ஒருவரின் சுகாதாரம் என்பது ஒருநாளைக்கு இரண்டு முறை குளிப்பது மற்றும் சுத்தமான ஆடைகளை உடுத்துவது போன்ற செயல்பாடுகளைக் குறிக்கும். சுத்தமாக இருக்கும் விஷயங்களில், ஒவ்வொருவரும் வேறு வேறு விதங்களில் இருப்பார்கள். ஏனெனில் சிலர் ஒரு...

அதையும் தாண்டி, பெண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள்…!!

ஆண்கள் எப்போதும் ரொமான்ஸ் மூடில் இருந்தால் தான் பெண்களுக்குப் பிடிக்கும் என்ற மூட நம்பிக்கை, இன்றைய இளம் தலைமுறையினரிடையே சில காலமாக இருந்து வருகிறது. இதை யார் சொன்னார்கள், ஏன் இதை நம்மவர்கள் பின்பற்றி...

இந்த மாதிரி ஓட்டுனர்கள் இருந்தால் விபத்து நடக்கத்தான் செய்யும்..!! வீடியோ

இப்போதெல்லாம் தினசரி வாகன விபத்துகள் அதிகமாக நடக்கிறது. அதுவும் தினமும் செய்தித்தாளில் விபத்து என்று ஒரு செய்தி இல்லாமல் இல்லை. அதுவும் இந்த காலத்தில் இருக்கும் மனிதர்கள் அப்படி என்னதான் அவசரமோ தெரியவில்லை. இவர்கள...

மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கார்த்தி…!!

கார்த்தி ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன்பிறகு, நிறைய படங்களில் கார்த்தி நடித்திருந்தாலும், போலீஸ் வேடம் ஏற்று நடித்ததில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘தீரன்...

செங்கல் தொழிற்சாலைக்கு விற்கப்பட்ட 33 குழந்தைகள் மீட்பு…!!

சத்தீஷ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தில் செங்கல் தொழிற்சாலைக்கு விற்கப்பட்ட 33 குழந்தைகள் உள்பட 70 பேர் கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டனர். பாஸ்டர் மாவட்டத்தில் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட போது இவர்கள் சிக்கியதாக தகவல்கள்...

இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை: மனதை உருக்கும் சம்பவம்…!!

கனடா நாட்டில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Whitecourt நகரில் Tracy Stark என்ற தாயார் Ryder MacDougall(13)...

ஷாப்பிங் சென்டரில் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்…!!

மக்கள் கூட்டம் நிறைந்த ஷாப்பிங் சென்டரில் இளைஞன் ஒருவன் பெண்ணை பின்புறத்தில் கொடூரமாக உதைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவன் ஒடி சென்று பெண்ணின் பின்புறத்தில் எதிர்பாராத...

போராட்டத்தில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர்…!!

இந்தியாவில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் கொடும்பாவியை எரிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப், Bathinda பகுதியிலே இச்சம்பவம்...