நடராஜர் நடனம் ஆடுவது ஏன் தெரியுமா..!!
ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும். அப்போது சிவன், எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்வார். அப்போது, ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார். அடேங்கப்பா! இந்த...
வாகனம் ஓட்டும் போது இப்படியும் நடக்கலாம்… அவதானம் மக்களே…!!
பொதுவாக வாகனங்கள் செலுத்தும்போது விபத்துக்கள் எந்த ரூபத்தில் எப்படி வருகின்றது என்று தெரிந்துகொள்ள முடியாது. இதனால் சாரதிகள் தான் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதுவும் வாகனங்களின் ஒவ்வொரு பகுதிகளும் சரியாக இயங்குகின்றனவா என்று...
2 1/2 வயது குழந்தை துஷ்பிரயோகம் – வாலிபர் கைது..!!
2 1/2 வயது ஆண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 17 வயதான வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கல்பிடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையே குற்றத்தை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது....
முறிகண்டியில் வாகன விபத்து – இருவர் படுகாயம்..!!
யாழ் – கொழும்பு பிரதான வீதியின் முறிகண்டி பிரதேசத்தில் சிறிய ரக பிகப் வண்டியும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்து இன்று காலை...
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி கைது…!!
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்தவர் தாரிக் பண்டிட். அங்கு பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வந்த இவரை பாதுகாப்பு படையினர் வலைவீசி தேடி வந்தனர். புல்வாமா மாவட்டத்தின்...
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் பலி: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் குறைபாடு என புகார்…!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வக்கனாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசிங்கன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது25). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 25–ந்தேதி பிரசவத்திற்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு...
வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த கரு: வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..!!
மலேசியாவில் வாலிபர் ஒருவரின் வயிற்றில் இருந்த இறந்துபோன கருவினை அறுவை சிசிக்கையின் மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். Hasmah Ahmad (38) என்ற பெண்ணின் 15 வயது மகனான Mohd Zul Shahril Saidin(15)-...
மனைவி உடலை விமான நிலையத்திலே விட்டு விட்டு நாடு திரும்பிய பாசக்கார கணவர்..!!
அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த மனைவியின் உடலை ஐதராபாத் விமான நிலையத்திற்கு கொண்டு வந்த கணவர், உடலை அங்கேயே விட்டு விட்டு உடனே அவுஸ்திரேலியா திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியா...
இளம்பெண்ணை கற்பழித்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட என்ஜினீயர் கைது…!!
கேரள மாநிலம் பத்தனம் திட்டா பெரிஞ்சகாடு பகுதியை சேர்ந்தவர் ஆரோமல் (வயது 24). இவர் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் திருவனந்தபுரத்திற்கு வேலை காரணமாக சென்றபோது அதே பகுதியை...
காலையில் மனைவி, மாலையில் கணவர்: மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…!!
கரூரில் நேற்று காலையில் மனைவி உயிரிழந்த நிலையில் மாலையில் கணவரின் உயிரும் பிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் ராயனூரை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 81). வேளாண்மை துறையில் பணியாற்றி...
வாழப்பாடி அருகே கார் விபத்தில் 4 பேர் பலி…!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கல்லேறிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது வீட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரகலூர் கிராமத்தை சேர்ந்த உறவினர் ஆனந்தபாபு (வயது 27) என்பவர் வந்திருந்தார்....
பண்ருட்டி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி அடித்துக் கொலை
பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43) முந்திரி வியாபாரி. இவரது மனைவி ரோகினி (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சக்திவேலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த...
சேலம் அருகே போலீஸ் ஜீப் மோதி பெண் பலி: கைதான பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாமீனில் விடுதலை…!!
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ராஜாராம் காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி குணவதி (வயது 46). இவர் தனது மகன் சந்தோசை (15) ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்...
இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக திருநங்கையர் அழகிப்போட்டி: 21 வயது தலீன் அபு ஹன்னா தேர்வு…!!
கட்டுப்பெட்டித்தனமான கிறிஸ்தவ மத ஒழுக்கங்களின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுவரும் இஸ்ரேல் நாட்டில் முதன்முறையாக நடைபெற்ற திருநங்கையர் அழகிப்போட்டியில் 21 வயது தலீன் அபு ஹன்னா முதலிடத்துக்கு தேர்வாகியுள்ளார். கட்டுப்பெட்டித்தனமான கிறிஸ்தவ மத ஒழுக்கங்களின்...
அமெரிக்காவில் தேனீக்கள் கொட்டியதில் விஷம் தாக்கி வாலிபர் பலி…!!
அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்தவர் அலெஸ் பெஸ்ட்லர் (23). இவர் தனது காதலி சான் யாவுடன் லூசியானாவில் மலைப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு இருந்த தேன் கூட்டில் இருந்த தேனீக்கள்...
விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்..!!
காஞ்சிக்கோவில் அருகே உள்ள எல்லீஸ் பேட்டையை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகள் பிரவீனா (வயது 15). பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 13–ந்தேதி பிரவீனா தனது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு...
ஈரானில் விருந்து நடத்திய மாணவர்களுக்கு 99 சவுக்கடி தண்டனை…!!
ஈரானில் விருந்து நிகழ்ச்சி மற்றும் ஆட்டம் பாட்டத்துக்கு தடை விதிகப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு பகுதியில் உள்ள குயாஷ்வின் நகரில் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் ஒரு பங்களாவில் கூடி விருந்து...
நடனத்தில் பசங்களுக்கு போட்டியாக களமிறங்கிய பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை..!!
பொதுவாக இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி என்றாலே மக்களின் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகமே இல்லை. நாமும் அதனை அவதானிக்கத் தான் செய்கின்றோம். இதிலும் நமக்கு பிடித்த கலைஞர் என்றால் அதற்கான ஆர்பாட்டமே தனி தான்.. முதல்...
அழகான கையெழுத்துக்காக விருது வாங்கிய கையில்லாத சிறுமி…!!
'தலையெழுத்து சரியில்லை', 'நேரம் நல்லா இல்லை' என்று விதி மீது பழிபோடுபவர்கள், தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பார்கள். வர்ஜீனியாவைச் சேர்ந்த அனையா எல்லிக் (Anaya...
இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? அப்ப தூங்கும் முன் இதுல ஒரு டம்ளர் குடிங்க..!!
நம்மில் ஏராளமானோர் நிம்மதியான தூக்கம் கிடைக்க பெறாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். மனிதனுக்கு போதிய தூக்கம் கிடைக்காவிட்டால் அதனால் ஏராளமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு முக்கிய காரணம் வாழும் மோசமான வாழ்க்கை முறையும்,...
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதி இளைஞன் மரணம்..!!
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் வாகனத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றுக் காலை புத்தளம் அருகே மதுரங்குளியில் நடைபெற்றுள்ளது. வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் புத்தளம் வழியாக கொழும்பு நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது இந்த...
தென் கொரியாவை சென்றடைந்தார் பிரதமர் ரணில்..!!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் தென் கொரியாவை சென்றடைந்துள்ளார். தென் கொரியாவில் இடம்பெற உள்ள 107வது சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றுள்ளார். தென்கொரியாவின்...
நாட்டில் மீண்டும் மழை :மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..!!
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் நீர்நிலைகளை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதானமக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மழைபெய்யும் பிரதேசங்களில் கடுமையான காற்று...
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஜெ. நன்றி..!!
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது....
பிரேசிலில் இளம் பெண்ணை 30 நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த காதலன்…!!
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்த இளம்பெண்ணை காதலரும் அவரது நண்பர்கள் 30 பேரும் கும்பலாக சேர்ந்து கற்பழித்து சின்னாபின்னப்படுத்தினர். பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரை சேர்ந்தவர் அந்த...
முதுகுளத்தூர் அருகே இடத்தகராறில் தாய்–மகன் மீது தாக்குதல்: பெண் உள்பட 2 பேர் கைது..!!
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது61). இவரது சகோதரர் முத்துப்பாண்டி (60). இவர்களுக்கு சொந்தமான பூர்வீக இடத்தை பங்கு பிரிக்கும்போது தகராறு ஏற்பட்டது. அப்போது ராமநாதன் அவரது மனைவி...
சவுதியில் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது பொறாமை கொண்ட கணவர்: நடந்த விபரீதம்..!!
சவுதி அரேபியாவில் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவரை அப்பெண்ணின் கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள King Fahad MedicalCity – யில் செயல்பட்டு வரும்...
பாம்பு கடித்ததால் கோமா நிலை மூளைச்சாவு அடைந்த குழந்தை உயிர் பிழைத்தது…!!
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் விக்னேஷ் (2). இவன் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தான். அப்போது திடீரென சுய நினைவை இழந்தான். குழந்தை அசைவின்றி இருப்பதை...
சென்னை பாண்டிபஜார் பூவியாபாரி கொலையில் 7 பேர் சிக்கினர்..!!
சென்னை பாண்டிபஜாரில் சொத்து தகராறு காரணமாக உறவினர்களே பூ வியாபாரியான பரமனை கொலை செய்துள்ளனர். சென்னை பாண்டிபஜார் வடக்கு உஸ்மான் ரோட்டில் பூக்கடை வைத்து நடத்தி வந்த பரமன் (32) நேற்று இரவு கொலை...
இலங்கைக்கு வருகிறது அதிவேக இணைய 5G தொழில்நுட்பம்…!!
இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப...
எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் உயிரிழப்பு…!!
நேபாளத்தில் உள்ள இமயமலைப் பகுதியில் மலையேற்ற சீசன் தொடங்கி உள்ள நிலையில், அங்குள்ள 8850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற குழுவினர் ஏறத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில்,...
ஸ்பெல்லிங் பீ போட்டி: இளம்வயதில் வென்று சாதனை படைத்த இந்திய-அமெரிக்க சிறுவன்…!!
அமெரிக்காவில் மாணவ-மாணவியரின் எழுத்துகூட்டி வாசிக்கும் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஸ்பெல்லிங் பீ போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. சுமார் ஒரு கோடி மாணவ-மாணவியர் இந்த ஆண்டுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். இதில் இறுதிச்சுற்றுக்கு 285...
வீடியோ: கார்களுக்கு மேலே பாய்ந்து 1200 பேரை சுமந்து செல்லும் பஸ் – சீனாவில் இந்த ஆண்டு அறிமுகம்…!!
சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் நவீனரக டிராம் வடிவ பஸ்களை அறிமுகப்படுத்துவதற்கான முதற்கட்ட முயற்சிகள் தொடங்கியுள்ளது. சீனாவில் அதிகரித்துவரும் காற்றுமாசு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் நவீனரக...
சிலி நாட்டில் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை – தீ வைப்பு…!!
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள லத்தீன் அமெரிக்க நாடு சிலி. அங்கு மிச்செலி பாசலேட் அதிபராக பதவி வகிக்கிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு 2-வது தடவையாக அதிபரானார். அப்போது நாட்டில் நிலவும் முக்கிய...
திருடனை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடவிட்ட பெண்…!!
கொலம்பியா நாட்டின் தலைநகரான பொகோடாவில் பெண்மணி ஒருவர் சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் திருட முயன்றுள்ளார். அப்போது திடீரென அந்த பெண் கத்தியை தட்டிவிட்டு அந்த...
மெரினா கடற்கரையில் வாலிபர் கொலையா?: போலீசார் விசாரணை…!!
சென்னை மெரினா கடற்கரை வீரமாமுனிவர் சிலை பின்புறம் மணல் வெளி பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. அந்த கடைகளின் அருகே உயரமான கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் வாலிபர் ஒருவர் இன்று காலை தூக்கில்...
யாழ்ப்பாணத்தில் பெண்ணின் சடலம் மீட்பு..!!
யாழ்ப்பாணம் றக்கா றோட் பகுதியில் வீட்டிலிருந்து பெண்ணின் சடலமொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (27) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் 32 வயதுடைய சிவதாஸ் சிவதர்சினி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின்...
தீப்பற்றி எரியும் வீட்டின் 5-வது மாடியில் இருந்து குழந்தையுடன் குதித்து உயிர் தப்பிய தம்பதி..!!
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவின் அருகில் உள்ள நகரம் ஸ்ட்ருனினோ. இந்த நகரில் ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. சம்பவத்தன்று அந்த குடியிருப்பின் 4-வது மாடியில் உள்ள வீட்டில்...
உகண்டா பயணச் செலவை, சிறிலங்கா அரசின் தலையில் கட்டிய மகிந்த..!!
கடந்த வாரம் ஒரு காலைப் பொழுது,வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் கைத்தொலைபேசி சில தடவைகள் ஒலித்தது. அவர் அப்போது தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்தார். கொழும்பு நகரில் மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றான, ஸ்ரான்ட்மோர்...