வாள் வெட்டு சம்பவங்கள் இதுவரை 14 பேர் கைது…!!
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைதாக கூறப்படும் 14 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்....
துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு…!!
அம்பாறை, திருக்கோவில் சாகாமம் வம்மியடி பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கி வெடித்ததில் சிவகுரு உதயகுமார் என்ற 35 வயது நபர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் கூறினர். திங்கட்கிழமை(2) நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் விநாயகபுரம் சின்னத்தோட்டத்தைச் சேர்ந்த...
மஹிந்தவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது…!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு போதியளவு விசேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு அதற்குப்...
நிலநடுக்கத்தில் சிக்கியவர் 14 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்…!!
ஈக்வடாரில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில்...
7 பொலிஸ் அதிகாரிகளை எதிர்த்து நின்ற தனி ஒருவன்: நடுரோட்டில் நிகழ்ந்த அடிதடி..!!
உக்ரைன் நாட்டில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவரை 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய முடியாமல் திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த Vyacheslav Oliynyk என்ற நபர் ஒரு முன்னாள்...
ஐரோப்பிய விமானத்தை சுட்டு வீழ்த்த சதி: சினிமா பாணியில் கண்டுபிடித்த ஊடகவியலாளர்…!!
ஐரோப்பிய நாட்டை சேர்ந்த விமானத்தை சுட்டு வீழ்த்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதை ஊடகவியலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அந்த ஊடகவியலாளரின் உண்மையான பெயர் இதுவரை...
பிரித்தானியாவில் சிறிய இளஞ்சிவப்பு மாத்திரை உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு! பொலிஸ் எச்சரிக்கை…!!
பிரித்தானியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் நடந்த இரவு பார்ட்டியில், போதை மாத்திரை உட்கொண்ட இளம்பெண், விநோதமான விளைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் மான்செஸ்டரின், டிராஃபோர்ட்டில்...
காதலிக்காக 1,100 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட நபர்: இறுதியில் நிகழ்ந்த திடீர் திருப்பம்…!!
கனடா நாட்டில் காதலியின் உயிரை காப்பாற்ற நபர் ஒருவர் 1,100 கி.மீ தூரத்தை நடைப்பயணமாக கடந்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த Tim Michalchuk என்ற நபர்...
கொளுத்தும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?
கோடை காலம் என்றவுடனே எல்லாருக்குமே ஷாக் அடித்தது போலத்தான் இருக்கும். கொளுத்தும் வெயில், வியர்வை, நாவறட்சி என இப்படியே அடுக்கி கொண்டே போகலாம். வெளியில் செல்வதற்கே பயந்து நடுங்குகிறார்கள், இப்பவே வெயிலின் கொடுமை தாங்க...
200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன் மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம்..!!
புனே மாவட்டம் சிருர் தாலுகாவில் உள்ள பராட்டாகாவ் கிராமத்தை சேர்ந்தவர் மோரே. கூலித்தொழிலாளி. கடந்த 30-ம் தேதி இவர் மந்தன்வான் கிராமத்தில் உள்ள ராஜாபாலி என்பவரது வயலில் வேலை செய்வதற்காக தனது மனைவியுடன் சென்றிருந்தார்....
மின்னல் தாக்குதலில் 12 வயது சிறுமி உட்பட இருவர் பலி…!!
தெஹியோவிட்ட-கனங்கம-பொலிபராவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி 12 வயது சிறுமிஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தெஹியோவிட்ட தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு பலியாகியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. தனது சகோதரனுடன் வீட்டில் இருந்த...
மல்லாகத்தில் தீ விபத்து: வீடு எரிந்து நாசம்…!!
மல்லாகம் வைரவர் கோவில் வீதியில் வீடுகள் ஒன்று மின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. மேற்படி தீ விபத்தில் மல்லாகத்தைச் சேர்ந்த ரத்தினம் அனுராஜா என்பவருடைய வீடே இவ்வாறு சேதமடைந்தது. வீட்டில் உள்ள...
தற்கொலை அங்கி நபர் தப்பியோட்டமாம்: பொலிஸார் புதுக்கதை..!!
சாவகச்சேரியில் அண்மையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சபிரதான சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தற்கொலை அங்கி தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயம் அம்பலமானதாக...
பிறந்து சில மணிநேரமேயான சிசு துண்டங்களான அவலம்…!!
இராகலை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில், பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்ட சிசு ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று (01) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது, சிசு ஒன்றின் சில உடற் பாகங்களை...
மகாகெட்டிக்காரன்’: புலிகளின் மட்டு. மாவட்ட முன்னாள் புலனாய்வு பொறுப்பாளர் பிரபா கைது..!!
போரில் மடிந்த புலிகள் எல்லோரும் ‘மாவீரர்கள்’. தங்கள் இன்னுயிரை காப்பாற்றிக்கொண்ட புலிகள் எல்லோரும் ‘மகாகெட்டிக்காரர்கள்’. அப்படிப்பட்ட ‘மகாகெட்டிக்காரனான, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் லெப்டினட் கேணல் பிரபா என்கின்ற...
உறவினர்களை பழிவாங்க 18 மாத மகனை எரித்துக் கொன்ற கொடூரத் தாய் கைது..!!
பஞ்சாப் மாநிலத்தில் உறவினர்களை பழிவாங்க 18 மாத மகனை எரித்துக் கொன்று நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் அமிர்தசரசில் வசித்துவரும் அந்தப் பெண், தனது ஒன்றரை வயது குழந்தையை தங்களது உறவினர்களான...
அறிவியல் ஆய்விற்காக உயிரைப் பணயம் வைத்த இயற்பியல் அறிஞர்..!!(வீடியோ)
காற்றை விட நீரின் அடர்த்தி அதிகம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதற் குக் காரணம் நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று நெருங்கி இருப்பதே ஆகும். இதனால் நீரினை ஊடுருவிக் கடந்து செல்வது...
சோமாலியாவில் மசூதி இடிந்து 15 பேர் பலி…!!
சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் மசூதி செப்பனிடும் பணியில் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் உள்ள ஒரு மசூதியை செப்பனிட்டு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது....
வங்காளதேசத்தில் இந்து டெய்லர் துடிதுடிக்க வெட்டிக் கொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு…!!
வங்காளதேசத்தில் இந்து டெய்லர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. வடக்கு வங்காளதேசத்தில் உள்ள டங்கைல் மாவட்டம், கோபால்பூர் அருகேயுள்ள டுபைல் கிராமத்தில் தையற்கடை நடத்திவந்த இந்து நிகில் சந்திரா...
தீ வைப்பு தொடர்பாக முன்னாள் மேயர் மகன் கைது! கனடாவில் பரபரப்பு…!!
கனடாவின் அல்பெர்ட்டாவில் உள்ள CN Trestle பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்து உட்பட சமீபத்தில் அப்பகுதியில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பாக Mayerthorpe நகர பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். Mayerthorpe பகுதியை சேர்ந்த...
அழகாக துள்ளி விளையாடும் குட்டி இளவரசி சார்லோட்…!!
பிரித்தானியா அரச தம்பதிகளான வில்லியம்- கேட் மிடில்டனுக்கு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என்ற மகனும், சார்லோட் எலிசபெத் டயானா என்ற மகளும் உள்ளனர். குட்டி இளவரசி சார்லோட் நாளை தனது முதல் பிறந்தநாளை கொண்டாவிருக்கிறார்....
பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல்! துருக்கியில் பதற்றம்..!!
துருக்கியின் தென்கிழக்கு நகரமான காஜியண்டெப்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குலில், ஒரு பொலிசார் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 19 பொலிசார் உட்பட நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளனார். கடந்த சில...
18 ஆண்டாக பெண் வயிற்றில் இருந்து கத்திரிகோல் அகற்றம்: ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் ஆபரேஷன்..!!
பெண் வயிற்றில் இருந்த கத்திரிகோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பைச் சேர்நதவர் சாமிநாதன் மனைவி சரோஜா (60). 2 மகன், 2 மகள் உள்ளனர். சரோஜா பூ...
மெலிந்த குழந்தையின் எடையை அதிகரிக்கும் உணவுகள்…!!
மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும். மெலிந்த குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட உணவுகள் உதவி புரியும். அதில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு...
இரத்தவிருத்திக்கு உலர் திராட்சை சாப்பிடுங்கள்…!!
ஹீமோகுளோபின் உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத்...
நீரிற்கு அடியில் உடும்பின் வினோத வேட்டை….!!
உடும்பு எனும் விலங்கினை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. காரணம் பல சமயங்களில் “உடும்பு பிடி” எனும் சொல்லை அன்றாட வாழ்க்கையில் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட உடும்புகள் அனேகமாக வளைகளிலேயே வாழும். அத்துடன் அவற்றின் அளவு சாதாரணமாகவே...
உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..!!
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில், 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம், நேற்று சனிக்கிழமை (30) மாலை மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். விறகு வெட்டச் சென்றவர்கள்...
உறவினப் பெண்ணிடம் தகாத உறவில் ஈடுப்பட முயன்ற நபர் கைது..!!
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை பம்பரக்கலை தோட்டத்தில் 30.04.2016 அன்று மாலை இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக...
7 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த மன்னர்! சுவாரசியமான காதல் கதை..!!
பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் மற்றும் அவரது மனைவி ஜெட்சன் ஆகிய இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. இல்லறமே நல்லறமாய் நடத்தி வரும் இவர்களது காதல் கதை சுவாரசியமானது. பூட்டான் ராணி...
அம்பாறை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது..!!
மருதமுனைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கல்முனை பொலிசார் தெரிவித்தனர். அன்றைய தினம் காலை ஆறு மணியளவில் மருதமுனை 06ஆம் பிரிவு மக்பூலியா...
மான்குட்டிகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்..!!
ராஜஸ்தானில் வசித்து வரும் Bishnoi இன மக்கள் மான்கன்றுகளுக்கு பாலூட்டி வருவது மனித நேயத்தின் அடையாளத்தினை உலகிற்கு காட்டுகிறது. சுமார் 550 வருடங்களாக இயற்கையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் இம்மக்கள், இயற்கையுடன்...
சுவிஸ் குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விமானம்…!!
சுவிஸ் குடியிருப்பு பகுதியில் 4 மீற்றர் உயரம் கொண்ட மாதிரி விமானம் ஒன்று கீழே விழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. Buochs நகராட்சியில்அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 18.00 மணியளவில் தரையில்...
திருமணத்திற்கு மறுத்த பெண்ணை 8 ஆண்டுகளாக துரத்தி துன்புறுத்திய நபர்..!!
தன்னை திருமண செய்ய மறுத்த பெண்ணை 8 ஆண்டுகளாக விடாமல் பின் தொடர்ந்து துன்புறுத்திய இந்தியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜிதேந்தர் சிங்...
யானைகளைக் காக்க “அதிர்ச்சி வைத்தியம்”..!!
யானைகள் அவற்றின் தந்தத்திற்காக கொல்லப்படுவதை நிறுத்தும் ஒரு முயற்சியில், கென்யா, தன்னிடமுள்ள பெருமளவிலான யானைத் தந்தங்களை இன்று பின்னர் எரிக்கவிருக்கிறது. உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் நோக்கிலான இந்த நடவடிக்கையின் மூலம், தந்தத்துக்காக...
நான் தற்கொலைப்படை தீவிரவாதி- நடுவானில் பரபரப்பை கிளப்பிய பெண்…!!
பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு விமான பயணம் மேற்கொண்ட இளம்பெண் ஒருவர் தாம் தற்கொலைப்படை தீவிரவாதியென கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரம்...
கென்யாவில் கனமழை: கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி..!!
கென்யாவில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாகினர். ஆப்ரிக்கா நாடான கடந்த இரு தினங்களாக கன மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழையினால் அங்கு...
பச்சை நிறமாக பாயும் நதிகள்!.. இதற்கான காரணத்தை கேளுங்க செம்ம சூப்பர்..!!
பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள், கடந்த சில நாட்களாக பச்சை நிறமாக காட்சியளித்தன. இதனால் பொதுமக்கள் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். நதிநீர் மாசடைந்துள்ளதால்தான் இவ்வாறு பச்சை நிறமாக காட்சியளிப்பதாக மக்கள் நினைத்து...
சிறுதானியங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்…!!
கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள். கம்பு, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு ஆகிய ஏழும்தான் முக்கியமான சிறுதானியங்கள். வரகு குடும்பத்தைச் சேர்ந்தது...