வாடிப்பட்டி அருகே வீடு புகுந்து 30 பவுன் நகை-பணம் கொள்ளை…!!

வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் ஜெயரட்சகன். இவரது மனைவி அலமேலு (வயது 57) இவர், மனநலம் பாதிக்கப்பட்ட மகள் ராஜலெட்சுமி (32) யுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தாயும், மகளும் வீட்டில்...

மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது: 350 பேர் வெளியேற்றம்…!!

மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் கொலிமா எரிமலை உள்ளது. அந்த எரிமலை தற்போது வெடித்தது. அதனால் அங்கிருந்து கடும்புகையும், சாம்பலும் வெளியேறி காற்றில் கலக்கிறது. எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள லா...

பொதுமக்களால் தாக்குதலுக்குள்ளான வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி…!!

திருகோணமலை பிரதேசத்தில் நேற்று இரவு நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த சிலர் வைத்தியர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை பதவிய ஸ்ரீ புர பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியர் மீது இவ்வாறு...

பொலிஸார் மீது குண்டு வீச்சு! துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சந்தேகநபர் தலைமறைவு…!!

கொழும்பை அண்டிய பகுதியான அதுருகிரிய பிரதேசத்தில் பாதாள உலக கோஷ்டியினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்வதற்கு பொலிஸார் சென்ற போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

43 வருடங்களுக்கு பிறகு ‘டிஜிட்டலில்’ எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்..!!

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து தயாரித்து,இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 43 வருடங்களுக்கு பிறகு இந்த படம் புது பொலிவுடன் டிஜிட்டலில் விரைவில் வருகிறது. இதில் மஞ்சுளா, லதா,சந்திரகலா,நாகேஷ்,அசோகன்,மனோகர்,தேங்காய் சீனிவாசன்,நம்பியார்,...

காலையில் எழுந்ததும் இதையெல்லாம் பண்ணுங்க…. அப்பறம் என்ன அந்த நாள் சூப்பர் தான்…!!

நம்மில் பலருக்கும் காலையில் எழுவதே சோம்பேறித்தனமாக இருக்கும், அலாரம் ஒரு பக்கம் அடிக்க, மறுபக்கம் போர்வையை இழுத்து மூடி தூங்குவதே தனி சுகம் தான். அப்படியே எழுந்து அலுவலகம், பள்ளிக்கு செல்வதென்பதே பெரும் வேலையாக...

கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள்…!!

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த...

வர்த்தக நிலையம் தீ வைப்பு…!!

நோா்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ்பிரிவு தோட்டத்தில் உள்ள வர்த்த நிலையம், இன்று விடியற்காலை 5.30 மணியளவில் இனந்தெரியாதவர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் வர்த்தக நிலையம் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாகவும்...

கோர விபத்து : இருவர் பலி…!!

பிங்கிரிய - தும்மலசூரிய வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழிந்துள்ளனர். கெப் ரக வாகனம் ஒன்று வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டதிலே இந்த கோரச் சம்பவம்...

படுக்கையறையில் குழந்தை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இளம்பெண்…!!

அமெரிக்காவில் 16 வயது இளம்பெண் ஒருவர் படுக்கையறையில் குழந்தை பெற்றுக்கொண்டு, அக்குழந்தையை ஜன்னல் வழியாக வீசி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். Omaha நகரை சேர்ந்த Antonia Lopez (16) என்பவர் தவறான...

தொடரும் சமூக சீர்கேடுகள் : அபாய நிலையில் கிளிநொச்சி…!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத செயல்கள் இடம் பெற்றுவருவதாக முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற வண்ணம் உள்ளது. அந்தவகையில் கிளிநொச்சியின் காடுகளில் மரங்களை வெட்டி கடத்தும் நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தல் போன்ற...

நீரிழிவு நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா…!!

பொதுவாக வேர்க்கடலையில் அதிகமான சத்துக்கள் நிறைந்துக் காணப்படுகிறது. எனவே இந்தக் கடலை வேகவைத்து சாப்பிடுவதன் மூலம் அதனுடைய முழு சத்துக்களும் நமக்கு கிடைகின்றன. இந்த வேர்க்கடலை புரதம் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது....

​மாவீரன் கிட்டு நிறைய தேசிய விருதுகளை பெற்று தரும்: பார்த்திபன் நம்பிக்கை..!!

'வெண்ணிலா கபடி குழு', 'ஜீவா' படங்களுக்குப் பின் சுசீந்திரன்-விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் இன்று...

மதுரை அருகே கார்கள் மோதல்: குழந்தை உள்பட நடிகரின் மகன், மகள் 4 பேர் பலி…!!

மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நடிகரின் மகன், மகள் உள்பட 4 பேர் இறந்தனர். இதில், பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையும் இறந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டம்...

சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை: ஐ.நா.சபைக்கு வளைகுடா அரபு நாடுகள் கோரிக்கை…!!

சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில்...

வட மாகாண முதலமைச்சரை கைது செய்ய கோரி சதி…!!

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை கைது செய்யுமாறு கோரி எதிர்வரும் புதன்கிழமை போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது. கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. உடனடியாக விக்னேஸ்வரனை கைது...

பதுளையில் காட்டுத் தீ : 50 ஏக்கர் காடு நாசம்…!!

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவானாவுல்பத பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீயினால் 50 காடு எரிந்து நாசமாகியுள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தீ விபத்தினால்...

18 வயது மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை…!!

மாத்தளையில் தனது இளம் மனைவியை படுகொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை, அகலவந்த பிரதேசத்தில் 18 வயதான தமது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்ததன் பின்னர் தப்பிச்...

இந்த உலகத்தை மாற்றியமைக்க நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய செய்தி…!! வீடியோ

உலகளவில் இன்று போதைப் பொருள் வியாபாரமும், பாவனையும் தலைவிரித்தாடுகின்றது. இதனை தடுப்பது போன்று பல நாட்டு அரசாங்கமும் பாவனை செய்கின்ற போதிலும் முற்றாக நிறுத்துவதற்காக எவரும் முன்வரவில்லை. மாறாக தாமும் மறைமுகமாக போதைப் பொருள்...

மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது ஆபத்தா?

தம்பதிகளுக்கிடையே நிலவும் பொதுவான கருத்து, மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வதால் ஆபத்துக்கள் ஏற்படும் என்பதே. எனினும் இதை மீறி உறவு வைத்துக் கொள்வதால் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில்...

ஒரே நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கம் பெற வேண்டுமா? அப்ப இந்த 4-7-8 ட்ரை பண்ணுங்க…!!

உறக்கம் ஒன்று சீர்குலைந்து போனாலே மெல்ல, மெல்ல ஆரோக்கியம் நலம்கெட ஆரம்பித்துவிடும். நீங்கள் இதை கண்கூட பார்த்திருக்க முடியும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் தூக்கமின்மை கோளாறு இருக்கிறது என கூறப்படுபவர்கள் ஏறத்தாழ ஒரு...

கல்லூரி பேராசிரியர் லாரி ஏற்றி கொலை: போலீசார் விசாரணை…!!

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் தோகுட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரவீண்குமார். இவர் அக்பர்பாக் பகுதியில் எம்.எஸ்.ஜூனியர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அதிகாலையில் பிரவீண்குமார் தனது பேஸ்புக்...

மருத்துவர்களே இப்படி குத்தாட்டம் போட்டால் நோயாளிகளின் நிலை என்ன? வீடியோ..!!

வைத்தியர் என்பவர் தெய்வத்திற்கு நிகரானவர்கள் என்பார்கள். பல உயிர்களைக் காப்பாற்றும் தொழிலை அவர்கள் புரிவதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகின்றார்கள். இப்படியிருக்கையில் அவர்கள் பொறுப்பின்றி நடந்தால் எப்படியிருக்கும்?. ஆம், பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை செய்யும் வைத்தியர் ஒருவரும்...

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பெண் குழந்தை கடத்தல்: வாலாஜா பெண்ணிடம் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கலவையை சேர்ந்தவர் கல்பனா (வயது 22). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்துக்காக கடந்த 8 நாட்களுக்கு முன்பு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு...

இரும்பு கம்பி வைத்து விளையாடிய மாணவர் பலி: உறவினர்கள் சாலை மறியல்…!!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் சவரிராஜன். இவருடைய மகன் ஆருண் (வயது 16), வல்லம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை...

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: ஆளுநர் மாளிகை அறிக்கையில் தகவல்…!!

முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாலை 6.40 மணியளவில்...

பாகிஸ்தான் நகரங்களை உலுக்கிய நிலநடுக்கம்: ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு…!!

பாகிஸ்தான் வடக்கு நகரங்களில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜித், பெஷாவர், சிலாஸ், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஸ்வாத் பள்ளத்தாக்கின் மிங்கோரா நகரின் கிழக்கே 117 கி.மீ....

சினிமாவில் நடிக்க என் மகனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை: நடிகர் தம்பிராமையா…!!

அதாகப்பட்டது மகாஜனங்களே’ படம் மூலம் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்பசேகரன் இயக்கும் இந்த படத்தை சிவரமேஷ் குமார் தயாரிக்க, ரேஷ்மா ரத்தோர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் தனது...

முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா?

முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா? என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம். * தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. * ஒரு முட்டையின்...

15 ஆயிரம் படையினருடன் தந்திரமாக விரிக்கப்பட்ட, ‘ஒபரேசன் லிபரேசன்’ இராணுவ வலை!! :அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- (பாகம் -87) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

யாழ்-குடாநாட்டை எப்பாடுபட்டாவது தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டது அரசாங்கம். ஏனைய இயக்கங்கள் புலிகளால் தடைசெய்யப்பட்டிருந்தமையால் புலிகளும் ஈரோஸ் அமைப்பினனரும் மட்டமே இருந்தனர். எனவே-அதுதான் சரியான தருணம் என திட்டமிட்டார் தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்...

இன்று முதல் மின்சார கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு…!!

விவசாய நடவடிக்கைகளுக்கான செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில்...

நாமல் வைத்தியசாலையில்…!! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால்பந்து போட்டி ஒன்றின் போது காயமடைந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் இடம்பெற்ற கால்பந்து போட்டியொன்றின் போதே இவர் காயமடைந்துள்ளார்.

நடிகைகளுக்கு இளமையான தோற்றம் ஒரு வரம்: நதியா..!!

முழுக்க முழுக்க பெண்களே நடித்து, ‘திரைக்கு வராத கதை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை துளசிதாஸ் டைரக்‌ஷனில், கே.மணிகண்டன் தயாரித்து இருக்கிறார். நதியா, இனியா, கோவை சரளா,...

மோதலால் ஏற்பட்ட விபரீதம்! கத்திக்குத்துக்கு ஒருவர் ஸ்தலத்தில் பலி…!!

குருநாகல் - ஏத்கந்த விகாரையில் இன்று இடம்பெற்ற தியான சபை கூட்டத்தின் போதுகத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நிலப் பிரச்சினையின் காரணமாகவே உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இந்தமோதல் இடம் பெற்றுள்ளதாக குருநாகல்...

ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை ரத்னிலகல பிரதேசத்தில் ஒரு தொகை கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த ஒருவரை தலவாக்கலை பொலிஸார் இன்று (01) கைது செய்துள்ளனர். தலவாக்கலை ரத்னிலகல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது...

வாகன விபத்தில் இருவர் படுகாயம்…!!

கல்முனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கல்முனை பெரிய நீலாவணையின் பிரதான வீதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் வண்டியுடன் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

ஊதிக் கெடுத்தல்…!!

சும்மா கிடந்த சங்கை, ஊதிக் கெடுக்கும் வேலையினை வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் செய்து வருகிறாரோ எனும், அரசியல் ரீதியான அச்சம் அவ்வப்போது தோன்றுகிறது. விக்னேஸ்வரனின் பேச்சுக்களையும் அரசியல் நடத்தைகளையும் கூர்ந்து அவதானிக்கும் போது,...

பெண் வேடங்களில் நடிக்க விரும்பும் கதாநாயகர்கள்…!!

கதாநாயகர்கள், ரசிகர்களை சிரிக்க வைக்க பெண் வேடமிடுவதை ஆரம்பகால சினிமாக்களில் பார்க்க முடிந்தது. தற்போது கதை மற்றும் கதாபாத்திரங்களின் தேவைக்காக பல மணி நேரம் ‘மேக்கப்’ போட்டு பெண்ணாக மாறி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்....

தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்…!!

புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை சரியாக...