மின்மோட்டார் மூலம் தான் தண்ணீரை எடுக்க முடியுமா?… ஷாக் கொடுக்குற இந்த கண்டுபிடிப்பை பாருங்க…!! வீடியோ

இன்றெல்லாம் உலகின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்குக் கூடு தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் மக்களை நாமும் அவதானித்து வருகிறோம். தண்ணீரின் சிக்கனத்தை பற்றி விழிப்புணர்வு காட்சியும் இணையத்தில் வந்த வண்ணமே உள்ளது....

கவுதம் கார்த்திக்கு கைகொடுத்து உதவிய சூர்யா…!!

ஜெயம் கொண்டான்’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கான தலைப்பு தேர்வு சமீபகாலமாக நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கான தலைப்பு...

மேக்கப் போடுவதில் குழப்பமா…!!

மேக்கப் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது பெண்கள் தான். அகராதியில் பெண்களுக்கு என்ன அர்த்தம் என பார்த்தால் மேக்கப் என்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேக்கப்பை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்...

மனநிறைவான உச்சத்தை அடைய…!!

உறவுகளில் சில நாட்கள் அமைதியாக ஆர்பாட்டமில்லாத வகையில் இருக்கும். சில நேரங்களில் எதிர்பார்க்கவே முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சக்கட்ட நிலையை அடைய முடியும். எல்லோராலும் எப்போதும் இயல்பான உச்சக்கட்ட நிலையை அடைய முடிவதில்லை. மகிழ்ச்சிகரமான...

ஆறு பிள்ளைகளின் தந்தை புகையிரத்துடன் மோதி பரிதாபகரமாக பலி…!!

கிளிநொச்சி 155 ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான (54) சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் கொழும்பிலிருந்து யாழப்பாணம்...

பெண் திருமணம் செய்ததால் வீட்டை கொழுத்திய நபர்…!!

நீண்டகாலமாக தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்ணொருவர் மற்றுமொரு நபரை பதிவு திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்ட நபர் ஒருவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு தீவைத்துள்ளார். இந்த சம்பவம் கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் தீ...

வடமாகாண பிரதி அவைத்தலைவர் ஜெகநாதன் விபத்தில் திடீர் மரணம்…!!

வடமாகாண பிரதி அவைத்தலைவர் சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். முள்ளியவளைப் பகுதியில் இன்று (01) காலை உந்துருளியில் சென்று கொண்டிருந்த வேளையில் அவருக்கு இருக்கும் நோய் காரணமாக உந்துருளியை விட்டு தூக்கி...

யாழில் தொடரும் வாள்வெட்டு! நேற்றிரவு இரு சகோதரர்கள் உட்பட மூவர் படுகாயம்…!!

இனந்தெரியாத ஒன்பது பேர் கொண்ட குழுவினர் வாளால் சரமாரியாக வெட்டியதில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு 9.00...

குளிர்பானத்திற்கு அடிமையா நீங்கள்?… சர்க்கரை அளவினை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஒருகாலத்தில், ‘பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போதெல்லாம் பெரியவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர்,...

கபாலி படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது என்ன நடவடிக்கை: ஐகோர்ட்டு கேள்வி…!!

சென்னையை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தை பார்க்க சென்னை பிருந்தா தியேட்டருக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி சென்றபோது, ஒரு டிக்கெட்...

ஒரு அழகான பெண்ணுக்கு சேட் பண்றது குத்தமா?.. இப்படி கம்பி எண்ண வைச்சிட்டாங்களே…!! வீடியோ

அமெரிக்க இளம் பெண்ணுடன் நெறிமுறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாக கூறி சவுதி இளைஞனை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி பொலிசார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்ட இளைஞர்கள்...

ஆபாச பட தயாரிப்பில் ஈடுபட்ட குழுவினர் கைது…!!

படமொடுத்த குழுவொன்றினை வேயங்கொடை காவற்துறையினர் கைது செய்தனர். குறித்த ஆபாச படத்தை பார்த்த நபரொருவர் காவற்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது நான்கு பேர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்காக “விவசாய நிலத்திற்கு மின்சாரம்” என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்து...

சிறுவர் தின நிகழ்வுகள்…!!

அனைத்து உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையக பகுதிகளில் பலவேறுப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையில் இன்று (1) ஹட்டன் டிக்கோயா பிரதேசத்தில் உள்ள வட்டவளை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட டிக்கோயா தோட்டப்பகுதிகளில்...

உறவுகளில் ஆண், பெண் வயது வித்தியாசம் சரியா? தவறா?

உண்மையில் இவை இரண்டுமே தடையில்லை. ஐம்பதிலும் காதல் வரும், அந்த காதலிலும் இன்பம் வரும். இன்பம் என்பது உடல் இணைவதில் இருப்பதை விட, மனம் இணைவதில் தான் அதிகம் இருக்கிறது. தன்னை விட வயது...

ஆண்டு தோறும் விபத்துக்களினால் 2600 சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்…!!

ஆண்டு தோறும் விபத்துக்களினால் 2600 சிறுவர்கள் உயிரிழக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் 16 வயதுக்கும் குறைந்த 270000 சிறுவர் சிறுமியர் விபத்துக்களினால் பாதிக்கப்படுவதாகவும் இதில் 2600 பேர் உயிரிழப்பதாகவும் இலங்கை குடும்ப சுகாதார...

குழந்தைகள் குண்டா இருக்கணுமா?.. ஒல்லியா இருக்கனுமா?

நானும் எதை எதையோ எல்லாம் சாப்பிடக் கொடுக்கின்றேன். ஆனாலும் குழந்தை கொழுகொழு என ஆகவே இல்லை என தினம் தினம் கவலைப்படும் அம்மாக்களா நீங்கள்..... கண்டிப்பாக இதையெல்லாம் படியுங்கள். குழந்தை ஓவர் குண்டாக இருப்பது...

இதற்கு பின்பும் தண்ணீர் போத்தலை தூக்கியெறிவீங்களா?…. செம்ம சூப்பர் ஐடியாப்பா…!! வீடியோ

தற்போதெல்லாம் நாம் தூக்கி எறியும் சிறு சிறு பொருட்களை தற்போது மிகப்பெரிய செயலைல செய்வதற்கு பயன்படுத்தி வருகிறோம். அவ்வப்போது அதனை காணொளியாகவும் அவதானித்து வருகிறோம். ஆம் வேண்டாம் என்று தூக்கிய தண்ணீர், குளிர்பான போத்தல்களை...

புதையல் ஆசை காட்டி நிர்வாண பூஜை: 8 பேரை கொன்று புதைத்தேன்- சைக்கோ வாலிபர் வாக்குமூலம்…!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரைச் சேர்ந்த தங்கதுரை (வயது 35) கடந்த 7-ந்தேதி திடீரென மாயமானார். 9-ந்தேதி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பத்தாளப்பேட்டை என்ற இடத்தில் வாய்க்கால் ஒரத்தில் தங்கதுரை நிர்வாண...

திருவனந்தபுரம் அருகே நடுரோட்டில் பெண்ணை கட்டிபிடித்து செக்ஸ் சில்மி‌ஷம்: குமரி தொழிலாளி கைது…!!

திருவனந்தபுரம் அருகே கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவரை ஒருவர் நைசாக பின்தொடர்ந்து சென்றார். ஆனால் அந்த...

திருப்பூரில் மனைவியை கொன்று லாரி டிரைவர் தற்கொலை…!!

திருப்பூரில் மனைவியை கொன்று லாரி டிரைவர் தற்கொலை கொண்ட தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்....

சந்தவாசல் அருகே தந்தையை கொன்ற பிளஸ்-2 மாணவன் ஜெயிலில் அடைப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள அருந்ததிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 50). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சுமதி (40). இவர்களது...

இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்…!!

உடலில் இரத்தம் சுத்தமாக இல்லையெனில் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மற்றும் வயிறு சார்ந்த கோளாறுகள், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாக நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உங்கள் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது...

அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் பொதுமக்கள்-ராணுவத்தினர் பலி: விளக்கம் கேட்கிறது சோமாலியா…!!

அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலியானதாகவும், இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சோமாலியா அரசு வலியுறுத்தி உள்ளது. சோமாலியாவில் அல்-‌ஷபாப் தீவிரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது....

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது…!!

சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது...

பாடசாலை மாணவத் தலைவரை தாக்கிய தரம் 10 மாணவன் ; கண்டியில் சம்பவம்…!!

கண்டி செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று நேற்று (29) இடம்பெற்றுள்ளது. சம்பவத்திவ் காயமடைந்த...

நபரொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!

கொழும்பு - ஹட்டன் நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொழும்பு - ஹட்டன் நோக்கிச் சென்ற புகையிரதம் ரம்புக்கணை புகையிரத நிலையத்தை அண்மிக்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 43...

2020ல் போக்குவரத்து மையமாக மாறவுள்ள கொழும்பு நகரம்…!!

2020ம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை விசேட போக்குவரத்து மையமாக மாற்றமடையஉள்ளதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றும்...

கனவில் தோன்றும் அம்மன் சிலையை பற்றி பொலிஸில் முறைப்பாடு! இரண்டு மணிநேர தேடுதல் வேட்டை…!!

மன்னார் எழுத்தூர் செல்வ நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் 'அம்மன் சிலை' ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த வீட்டில் அடையாளம் காணப்பட்ட...

சூர்யா படத்தில் பாகுபலி ஹீரோ?

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ்-3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் ‘பாகுபலி’ படத்தின் ஹீரோ பிரபாஸ் முக்கிய தோற்றத்தில்...

ஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர்…!!

சமீபத்தில் வெளிவந்து விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்தவர் குரு சோமசுந்தரம். ஏற்கெனவே, சில படங்களில் இவர் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், ‘ஜோக்கர்’ படம் இவருக்கு ஹீரோ...

மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்…!!

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?”...

கத்தியின்றி துண்டாக வெட்டப்பட்ட பெண்… அலறியடித்து ஓடிய மக்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி…!! வீடியோ

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது மேஜிக்.... இந்த மாயாஜால வித்தைகள் எப்படி நடக்கிறது என்ற குழப்பத்திலே நாம் அமர்ந்திருப்போம். இருப்பதை காணாமல் ஆக்குவதும், இல்லாத...

பிரிந்திருக்கும் காதலில் இருக்கும் பிரியமான இன்பங்கள்…!!

பிரிந்திருக்கும் தருணம் தான் காதலில் இருக்கும் இரு இதயங்களை மிக நெருக்கமடைய செய்கிறது. பெரும்பாலான சினிமாக்களில் நாம் கேட்ட வசனம் இது. “ஒண்ணா இருக்கும் போது இல்லாத லவ்வு, இப்போ எங்க இருந்து வந்துச்சாம்.”...

முடி கொட்டுவதை தடுக்க என்ன வழி?… இதோ சில டிப்ஸ்…!!

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும் * கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவைக் கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும். *...

பஸ் ஒன்றுடன் மோதி தாயும், மகனும் பலி…!!

கொழும்பு – குருணாகல் வீதியில் வதுராகல விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவரும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு மரண தண்டனை…!!

தம்பதியரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை நேற்று (29) நீதிபதி என்.இளஞ்செழியன் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த தம்பதியரின்...

4 மாணவர்களை துஸ்பிரயோகப்படுத்திய பாடசாலை அதிபர் கைது…!!

4 மாணவர்களை துஸ்பிரயோகப்படுத்திய பாடசாலை அதிபர் ஒருவர் இன்று எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான குறித்த அதிபர் எல்ல கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 மற்றும் தரம்...

பிரபல நடிகை உட்பட ஆபாச படத்தை தயாரித்து வெளியிட்டவர்கள் கைது…!!

இலங்கையின் பிரபல நடிகை மற்றும் இரண்டு தொலைக்காட்சி நடிகர்களை கொண்டு ஆபாச படம் ஒன்றை தயாரித்து தன் குறுந்தடுகளை விற்பனைக்கு வெளியிட்ட குற்றச்சாட்டில் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெயாங்கொடை பொலிஸார் இவர்களை...