எல்பிட்டியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது!!

எல்பிட்டிய பகுதியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி எல்பிட்டிய, நிகஹதென்ன பகுதியில் வீடொன்றை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை குற்றத்திற்காக...

35 ஆயிரம் அடி உயரத்தில் பிரசவம் பார்த்த வைத்தியர்!!

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வைத்தியர் ஒருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவருக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் கிளவ்லேண்டில் உள்ள சிறுநீரகவியல் வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகவியல்...

கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை தேடி பொலிஸார் வலை வீச்சு!!

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சேவையில் இருந்து தப்பிச் சென்றுள்ள இராணுவ வீரர் ஒருவரே சந்தேகநபர் என்றும், தனது கள்ளக்...

ஹமாஸ் அமைப்பின் தலைவரை பயங்கரவாதி என அறிவித்து அமெரிக்கா!!

பாலத்தீன் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரை பயங்கரவாதி என்று அறிவித்து, அவருக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா. இவருக்கு ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத...

திருமண உறவு அவசியமா?

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... - கவிஞர் வாலி செல்வாவுக்கு வயது...

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்!!

அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். காசினிக் கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக் கீரை - சரும நோய்களை தீர்க்கும். பால்வினை...

இலஞ்சம் பெற்ற விவசாய ஆலோசகர் கைது

இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு விவசாய ஆலோசகர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மெதகம பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மெதகம கமநல சேவை மத்திய...

தேர்தலில் போட்டியிட சமந்தா திட்டம்!!

ரஜினி, கமல் அரசியலில் குதித்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுபோல் ஆந்திரா, தெலங்கானா அரசியலிலும் நடிகர், நடிகைகள் அரசியலில் குதித்து பரபரப்பை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும்...

கோடை விடுமுறையில் வெளியாகும் விக்ரமின் துருவ நட்சத்திரம்!!

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம். பெரும்பாலான காட்சிகள் படமானதை அடுத்து தற்போது இறுதிக்கட்ட...

எலும்புகளை பலப்படுத்தும் அரைக்கீரை!!

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம் பற்றி பார்க்கலாம். எலும்பு பலமாக இருந்தால்தான்...

அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்!!

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள்....

காய்ச்சலை தணிக்கும் கோரை கிழங்கு!!

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், சாலையோரங்களில், தோட்டங்களில் கிடைக்கும் மூலிகைகள், வீட்டில் அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் பொருட்களை கொண்டு பாதுகாப்பான எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கோரை கிழங்கின் மருத்துவ குணங்களை...

நீங்கள் இரவு நேரத்தில் பிறந்தவர்களா? அப்டீனா இது தான் உங்கள் குணம் ..!!

நம் அனைவரது வாழ்விலும் பிறந்த நேரம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், நம் எதிர்காலத்தின் நாம் அடையும் பயன்கள் மற்றும் பாதிப்புகளை பிறந்த நேரம் கொண்டே கணக்கிடப்படுகிறது. இதில் பகல் நேரத்தில் பிறந்தவர்களை...

நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்!!

பெண்கள் தங்கள் முக அழகுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் கூட தங்கள் கை விரல்களுக்கோ அல்லது நகங்களுக்கோ செலவிடுவதில்லை. விரல்கள் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்றால் நகங்கள் அழகாக இருக்க வேண்டும். நகங்கள்...

மூலிகை மந்திரம்!!

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மூலிகை சாறு உடலுக்கு நல்லது. சித்தர்கள் ஆராய்ந்து அளித்த உயிர் சத்துகள் நிறைந்தவை மூலிகைகள். ஆரோக்கியமாகவும், நோயில் வாடாமலும், உடலை பாதுகாக்க சில மூலிகைகள். அறுகம்புல் ஒரு பிடி...

விசா விதிமுறைகளை கண்டித்து பிரிட்டன் வாழ் இந்திய அதிகாரிகள் போராட்டம்!!

பிரிட்டன் அரசின் விசா விதிமுறைகளை கண்டித்து லண்டனில் இந்திய அதிகாரிகள் போராட்டம் நடத்தினர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த டாக்டர்கள், இன்ஜினியர்கள், தகவல் தொழில்நுட்ப துறையினர் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் பிரிட்டனில் வேலை...

அரசியல் கட்சிகளின் உத்திகளுக்குள் அமிழும் உள்ளூராட்சி!!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2018 அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி மாதம் 10ஆம்திகதி வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல்த் திருகுதாளங்களும் திருவிழாக்களும் களைகட்டத் தொடங்கிவிட்டன. அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களும் ஒரே தடவையில் நடத்தப்பட வேண்டும்...

திருவனந்தபுரத்தில் வீட்டு ஜன்னல்களில் ஒட்டப்படும் கருப்பு ஸ்டிக்கர் : குழந்தை கடத்தும் கும்பல் கைவரிசையா?

திருவனந்தபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளின் ஜன்னல்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் பாலராமபுரம், நெடுமங்காடு, கருவாமூடு, கள்ளம்பலம், புதுக்குளங்கரை உள்பட பல்வேறு பகுதிகளில், வீடுகளின் ஜன்னல்களில் கடந்த சில தினங்களாக...

2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறும் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

2 கோடி ரூபா லஞ்சம் பெற்றதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், சட்ட நடவடிக்கை தொடர்பான அறிவித்தலை சட்டத்தரணிகள் அறிவிப்பார்கள் என்றும் தமிழ் தேசிய...

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் பேச்சு திறமை அடிப்படையில் குடியுரிமை!!

‘திறமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்’’ என அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் நேற்று உரையாற்றினார்....

மாமியாரை தடியால் அடித்து கொலை செய்த மருமகன்!!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலபிட்டி நவ திஸ்பன கிராம பகுதியில் மாமியாரை தடியால் அடித்து மருமகன் கொலை செய்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த பெண்மணி 65 வயதான அனுலாவத்தி என அடையாளம்...

முன்மாதிரி பெண் டிஎஸ்பி ‘வழிதவறியதால்’தற்கொலைக்கு முடிவு செய்த ஆந்திர வாலிபர்!!

தெலங்கானாவில் பெண் ஏஎஸ்பியை ரோல்மாடலாக நினைத்தவர் அவரது கள்ளத்தொடர்பு விவகாரத்தால் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், லஞ்ச ஒழிப்புத்துறையில் ஏஎஸ்பியாக பணிபுரிந்து வந்த சுனிதாரெட்டிக்கும், ஐதராபாத்...

பொலிஸார் அதிரடி நடவடிக்கை; நேற்று இரவு நாடு முழுவதும் 1670 பேர் கைது!!

நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 03.00 மணி வரை நாடளாவிய முழுவதும் 1308 இடங்களில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1670 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது...

சடலமாக கண்டெடுக்கப்பட்ட 22 வயதான பெண்!!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் (31) காலை மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் அன்ரன் உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதான பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று காலை...