காரில் கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை!!

சென்னையை சேர்ந்த இளம்பருதி (26), கொடியரசன் (30) ஆகியோர் கடந்த 16.8.2014ல் சென்னையிலிருந்து மதுரைக்கு 170 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள்...

நகை பட்டறை பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி 5 லட்சம் கொள்ளை!!

பாரிமுனையில் உள்ள நகை பட்டறையில் 5 லட்சம், ஒரு கிலோ வெள்ளி கட்டியை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். பாரிமுனை சுப்பராயன் தெருவில் உள்ள காயத்ரி பிளாசாவில் நகை பட்டறை நடத்தி வருபவர்...

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை கொள்ளை!!

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்ணிடம், பைக் ஆசாமிகள் முகவரி கேட்பது போல் நடித்து 4 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் கோவர்த்தன். இவரது மனைவி முத்துலட்சுமி...

சிறுமியிடம் சில்மிஷம் : போலீஸ்காரர் சஸ்பெண்ட்!!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் புலனாய்வு தனிப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் சரவணன் (44). இவர் அங்குள்ள காவலர் குடியிருப்பில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் வீட்டின் அருகே வசிக்கும் 10...

இனி போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை : சீனாவில் டிரோன் போக்குவரத்து தொடக்கம்!!

பெய்ஜிங்: போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை சொல்லும் விதமாக சீனாவில் டிரோன் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் பயணியை ஏற்றிக்கொண்டு வந்த டிரோன் விமானம் அந்நாட்டின் லீயானி யுகாங் நகரத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சேவை தொடங்கப்பட்ட...

மகளைவிட அதிக மேக்அப் போட்ட நடிகை!!

நடிகை ஸ்ரீதேவி வருடத்துக்கு ஒரு படம், இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் உதட்டு ஆபரேஷன் செய்ததாக தகவல் பரவியது. அதில் உண்மை இல்லை என்று அவர் தரப்பில்...

தமிழ் பட இயக்குனரின் இந்தி படத்துக்கு எதிர்ப்பு : தீபிகாவை அடுத்து சிக்கலில் கங்கனா!!

தமிழில் அனுஷ்கா நடிப்பில் ‘வானம்’ படத்தை இயக்கியவர் கிரீஷ். இவர் இந்தியில் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்குமிபாய் வரலாற்றை ‘மணிகார்னிகா’ பெயரில் இயக்குகிறார். ஜான்சி ராணியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதன்...

05 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 14 வயது சிறுமி!!

05 வருடங்களும் 07 மாதங்களுடைய சிறுவனுக்கு 14 வயதுடைய சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரச்சிகட்டுவ - வேரன்கட்டுவ பிரதேசத்தைச்...

புலத்சிங்கள விபத்தில் இருவர் பலி!!

புலத்சிங்கள, மதுகம வீதியில் தல்கஸ்கந்த, பகலவெல்கம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த...

முகம் அழகு பெற ஹோம் பேஷியல்கள்!!

சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறி அழகாக இருக்க வேண்டும் என்று இளம் பெண்கள் முதல் வயதான பெண்மணிகள் வரை பல வழிகளில் முயற்சிக்கிறார்கள். வேதிப் பொருட்கள் கலந்த மருந்துகளை பயன்படுத்தி முகத்தை வெண்மையாக மாற்ற...

சமைத்தால் மன அழுத்தம் நீங்கும் !!

மன அழுத்தத்தைப் போக்குவதற்கு என்ன வழி? இந்த கேள்விக்கான விடை தேடித்தான் பலரும் இப்போது அலைந்து கொண்டிருக்கிறார்கள் . மன அழுத்தம் போக்கும் ரகசியத்தை எங்கேயும் தேட வேண்டியதில்லை. உங்கள் வீட்டு சமையலறையிலேயே இருக்கிறது...

சூப்பர் ஸ்டார் நடிகருக்காக மம்மி டாடியை டீலில்விட்ட நடிகை!!

ரசிகர்கள் தங்களது இஷ்ட நடிகர், நடிகைகளை தங்களது செல்போனில் முகப்பு படமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலான நடிகர், நடிகைகள் தனது படத்தை அல்லது தங்களது குடும்பத்தினர் படத்தை முகப்பு படமாக வைத்துக்கொள்கின்றனர். நடிகை லாவண்யா திரிபாதியை...

இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!!

சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம்... - கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது....

ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு நிதி ; நாடாளுமன்றத்தில் ஜெட்லி உறுதி!!

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக தெலுங்கு தேசம் மற்றம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று பேசிய அருண் ஜெட்லி, ‘‘ஆந்திராவின்...

போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பாக். தீவிரவாதியை மீட்டு சென்ற கும்பல்!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகரில் போலீஸ் காவலில் இருந்த தீவிரவாதியை மீட்பதற்காக, தீவிரவாத கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 காவலர்கள் உயிரிழந்தனர். ஸ்ரீநகரின் காகா சராய் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு போலீஸ் காவலுடன்...

நல்லாட்சியும் மலையக மக்களும்!!

1980களின் இறுதிப்பகுதியில் இருந்து, மலையக மக்கள் படிப்படியாக சட்டரீதியாக பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதும், அதன் உண்மையான பயன்களை, முழுமையாக அனுபவிக்க முடியாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதற்கு, அம்மக்களின் சமூகப் பொருளாதார நிலை, பெரிதும் சான்றாகக்...

இந்தியர்களிடம் அதிகரிக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு!

இந்தியர்களில் 15 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் பி 12 வைட்டமின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேற்கத்திய உணவு கலாசாரத்தால் நார்ச்சத்துள்ள பொருட்களின் நுகர்வு பெருமளவு குறைந்திருப்பதும், அதிக அளவு மதுப்பழக்கமும் இதற்கு முக்கிய காரணம்’...