ஊழல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாவுக்கு 5 ஆண்டு சிறை!!

வங்கதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006ம் ஆண்டுகளில் 2 முறை பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா. எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராகவும் உள்ளார். 2001-2006ல் ஆட்சியில் இருந்தபோது அவர் நடத்தி வரும் ‘ஜியா...

போதைக்கு அடிமையான தமிழ் நடிகர்கள்… !!

சமீபத்தில் தமிழ்நாட்டில் பரவலாக கிடைக்கும் போதை காளான் பற்றி ஒரு பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. அது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிஜேபியை சேர்ந்த சுப்ரமணிய சாமி “தமிழ் நடிகர்கள் பலர் இந்த போதை...

பாக். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு 3 பேர் சர்வதேச தீவிரவாதி அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!!

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தய்பா, தலிபான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 3...

இந்தியாவில் இருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிக தடை!!

இந்தியாவில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபிய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி...

இது மகரந்தச் சேர்க்கை அல்ல!

ஒப்பனைகளற்ற கலவியில் புலரும் காமக் கதிர்களால் தகதகக்கின்றன நம் உடல்கள் - சி.மோகன் தம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன....

அருணாச்சலப்பிரதேசத்தில் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய கிராம மக்கள்!!

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள போம்ஜா என்ற கிராமத்தில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுமே ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ளது போம்ஜா என்ற மிகச்சிறிய கிராமம். சுமார் 31...

நடிகையின் திடீர் முடிவு – கலக்கத்தில் நடிகர்கள் !!

தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக...

சிரியாவில் உள்நாட்டு போர் உச்சகட்டம் : வான்வழித் தாக்குதலில் 59 பேர் உயிரிழப்பு !!

சிரியாவில் 4வது நாளாக நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 15 குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள கிளர்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் சிறிய அரசுப்படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தினர்....

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு!!

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. பாட்டாசு வெடிப்பதால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்று தமிழக அரசு...

பளபளப்பான சருமம் வேண்டுமா?

நன்கு பழுத்த பப்பாளி பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளி பழம் சாப்பிடவும். வாழைப்பழத் தோலையும்...

அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட டெஸ்லா காரின் பாதை மாறியது!!

அமெரிக்காவில் உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த பால்கான் ஹெவி ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. வழக்கமாக ராக்கெட்டுக்களில் செயற்கைக்கோள் வைத்து அனுப்பப்படும். ஆனால், இது சோதனை ராக்கெட் என்பதால் செயற்கைகோளுக்கு...

ஹரிஷ் – ரைசாவின் காதல் சர்ப்ரைஸ்… !!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் `பியார் பிரேமா காதல்’. இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்...

ஆதார் இல்லை என்பதற்காக சலுகைகள் மறுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

அரசு நல திட்டங்களில் மானியம் உள்ளிட்ட சலுகைகளை பெற, ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன....

நேர்மறை எண்ணங்கள் ஆயுளை வளர்க்கும்!!

மனம் போல வாழ்வு’ என்று கேள்விப்பட்டிருப்போம். இதற்கு மருத்துவரீதியாகவும் இப்போது அர்த்தம் கிடைத்திருக்கிறது. ‘மாரடைப்பு, பக்கவாதம், முச்சுத்திணறல், புற்றுநோய் போன்ற உயிரைப் பறிக்கும் அபாய நோய்கள் நேர்மறை எண்ணங்களுடன் வாழ்க்கையை அணுகுகிறவர்களுக்குப் பெரும்பாலும் வருவதில்லை’...

தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்?

“யானையைப் பூனையாக்குவேன்; பூனையை யானையாக்குவேன்” என்று, தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கையில், அர்ப்பணிப்புடனான அரசியலைப் பற்றி, ஜனாதிபதிகூடச் சொல்கிறார். இவற்றுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவா, அதற்கு என்ன வழி, எவ்வாறு அதை ஏற்படுத்தப்...