இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்! (அவ்வப்போது கிளாமர்)

உட்கார்ந்தே வேலைப் பார்க்கும் பழக்கம் வந்ததால் ஏற்பட்ட உடல்நிலை மாற்றம் உடலில் இன்சுலின், பருமன் மற்றும் ஆண்மை குறைபாட்டை வலுவாக பாதித்து வருகிறது. ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் இந்த பிரச்சனைகள்...

இது மகரந்தச் சேர்க்கை அல்ல! (அவ்வப்போது கிளாமர்)

ஒப்பனைகளற்ற கலவியில் புலரும் காமக் கதிர்களால் தகதகக்கின்றன நம் உடல்கள் - சி.மோகன் தம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன....

தயிர் சாதம் இருந்தா போதும் உலகத்தை சுற்றி வந்திடுவேன்! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா!! (மகளிர் பக்கம்)

‘‘நான் கிராமத்தில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். மதுரை வைகை கையோரமாக இருக்கும் கீழமாத்தூர் என்ற கிராமம் தான் என்னோட ஊர். அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அந்த காலத்தில் பெரிய அளவில் வசதி எல்லாம்...

தமிழ்த் தேசிய கட்சிகள் கேட்க வேண்டிய குரல்கள் !! (கட்டுரை)

அண்மையில், ‘ஈழத்தமிழ் அரசியல்- நேற்று இன்று நாளை’ எனும் தலைப்பில், இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த (கலாநிதி பட்டத்துக்கான ஆய்வு மாணவர்) சட்டத்தரணி சிவகுமார் நவரெத்தினம் முன்வைத்த...

கொழுப்பு சத்தை குறைக்கும் சோம்பு !! (மருத்துவம்)

கொழுப்பு சத்தை குறைக்க கூடியதும், மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டதும், ஞாபக சக்தியை அதிகரிக்கவல்லதும், கண்களை பாதிக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியதும், நச்சுக்களை வெளியேற்ற கூடியதுமான, அத்தியாவசியமான உணவுப்பொருளாக விளங்கி வரும் சோம்பு...

ஆரோக்கியப் பெட்டகம் நார்த்தங்காய்!! (மருத்துவம்)

கிராமத்து வீடுகளில் வேப்பமரம், மாமரம், எலுமிச்சை மரம், கறிவேப்பிலை மரம் போன்றவற்றுடன் நார்த்தை மரமும் நிச்சயம் இருக்கும். உணவே மருந்து என்கிற உண்மையை உணர்ந்த போன தலைமுறை மக்களுக்கு நார்த்தையின் மருத்துவ மகத்துவம் தெரிந்திருந்தது....

வாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்!! (மகளிர் பக்கம்)

ஆங்கிலோ இந்திய உணவுக் கலை நிபுணர் செஃப் பிரிகெட் ஒயிட் குமார் இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்திய நாட்டு பெண்களுக்கும், திருமண உறவினால் பிறந்த கலப்பின மக்கள் தான் ஆங்கிலோ...

சினிமா எனக்கான தளம் கிடையாது!! (மகளிர் பக்கம்)

‘பெண்கள் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அதுவும் மணப்பெண் என்றால், தன் மணநாள் அன்று மற்ற எல்லா பெண்களை விடவும் ராணி மாதிரி ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பாள். இவர்களின்...

வேதனையை விலைக்கு வாங்கலாம்! (அவ்வப்போது கிளாமர்)

உனது மூங்கில்கள் முத்தமிட்டுக் கொண்டதில் பற்றியெறிகிறது வனம் வௌவாலெனப் பாறை இடுக்குகளில் தொங்கிக் கொண்டிருக்கிறேன் நான். - செந்தி ரித்விகா... 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ்...

நீ பாதி நான் பாதி! (அவ்வப்போது கிளாமர்)

செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்பவர். வயது நாற்பதைத் தாண்டிவிட்டாலும் இளமை முறுக்கும் செக்ஸ் ஆர்வமும் குறையாதவர். மனைவிக்கு இவர் அடிக்கடி எதற்கு...

‘முஸ்லிம் அரசியல் பிழைத்துவிட்டது’ !! (கட்டுரை)

ஓர் அரசாங்கம், ஓரினத்தைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் செயற்பாடுகளைச் செய்யும் என்று நினைக்கவில்லை. ஆனால், இந்நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, சிங்கள மேலாதிக்கச் சிந்தனை கொண்ட செயற்பாடுகள், நிறையவே நடந்திருக்கின்றன. சில விடயங்கள் தற்போது...

ஆரோக்கியப் பெட்டகம்: மணத்தக்காளிக்காய்!! (மருத்துவம்)

மணத்தக்காளிக் கீரை வாங்கும் போது, அதில் கொத்துக் கொத்தாக பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் அதன் காய்களும் பழங்களும் இருப்பதைக் கவனித்திருக்கலாம். கீரையை மட்டும் கிள்ளி எடுத்துவிட்டு, அந்தக் காய்களையும் பழங்களையும் அப்புறப்படுத்துபவரா நீங்கள்?...

நலம் வாழ நட்ஸ்!! (மருத்துவம்)

நட்ஸ் நல்லது என்கிறார்கள் சிலர். எல்லா வகையான நட்ஸும் நல்லவையல்ல என்கிறார்கள் வேறு சிலர். இதனால் நட்ஸ் நல்லதா, கெட்டதா என்கிற குழப்பத்தில் அதைத் தவிர்க்கிறவர்களே அதிகம். நட்ஸின் முக்கியத்துவம், எடுத்துக் கொள்ளவேண்டிய அளவு...

உப்புமாக்கு நான் சொத்தையே எழுதி வச்சிடுவேன்!- நடிகர் சரவணன்!! (மகளிர் பக்கம்)

என் சமையல் அறையில் ‘‘எங்க வீட்டில் வாரத்தில் ஐந்து நாட்கள் அசைவ உணவு தான் இருக்கும். மட்டன், நாட்டுக்கோழின்னு அம்மா ரொம்ப சுவையா சமைப்பாங்க. அதுவும் அவங்க இட்லிக்கு செய்யும் மட்டன் கறிக்குழம்புக்கு நான்...

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!! (அவ்வப்போது கிளாமர்)

சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பது! கூடவே விளம்பரங்கள்… ‘எங்களுடைய தயாரிப்பான இந்த க்ரீமை தடவிக் கொண்டால் குதிரை சக்திக்கு...

சமையல் தொழில்தான் எங்களின் வாழ்க்கையை உயர்த்தியது! (மகளிர் பக்கம்)

‘வாங்க அப்பா... என்ன சாப்பிடுறீங்க, மசாலா போண்டாவா இல்லை கீரை வடை வேணுமா? உளுந்த போண்டா சூடா இருக்கு...’’ என்று புன்முறுவல் மாறாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவுப் பொருட்களை பொட்டலம் கட்டிக்...

புறக்கணிப்பின் வலி!! (அவ்வப்போது கிளாமர்)

மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல...

‘இந்தியாவில் அகதிகளாக உள்ள மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்’ !! ( கட்டுரை)

இந்தியாவில் உள்ள அகதி முகாங்களில் தங்கியுள்ள இலங்கையர்களைத் திரும்ப அழைத்துவந்து, அவரவர் இடங்களில் குடியமர்த்த எண்ணியுள்ளதாக, இலங்கைத் தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இது தொடர்பில்...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

பறவை இனங்களில் மிகப் பலம் வாய்ந்த கழுகை நீண்ட காலமாக ஒரு கூண்டில் அடைத்து வைத்தனர். அதன் பிறகு ஒருநாள் கூட்டை திறந்துவிட்டனர். அது பறப்பதற்காகச் சிறகுகளை விரித்தது. ஆனால் பறக்க முடியவில்லை. சிறகுகளை...

கனவு மெய்ப்பட்டால் வெற்றி நிச்சயம்!! (மகளிர் பக்கம்)

பொருளாதார தாராளமய உலகில், எங்கும் நவீனம் மற்றும் எதிலும் நவீனம் என்று ஆகிவிட்ட நிலையில், உலகமே வணிகமயமாகிவிட்டது. இந்த வணிக உலகில், மாடலிங் துறையானது, ஏராளமான ஆண்களையும், பெண்களையும் தன்பால் கவர்ந்திழுக்கிறது. இது ஒரு...

தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)

பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வாசம். தம்பிகள், தங்கைகளின் படிப்புச் செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகளை அவன்தான்...

இனிது இனிது காமம் இனிது!! (அவ்வப்போது கிளாமர்)

கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள். வலுவான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகளோடு உடலை கட்டாக வைத்திருந்தான். மது, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. சினிமா...

காய்கறி சத்து வீணாகாமல் இருக்க…!! (மருத்துவம்)

காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ,...

மாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்? (கட்டுரை)

“மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சமாளிக்கவோ பிரதமர் நரேந்திரமோடியின் தலைமைக்குச் சவால் விடவோ,...