காதல் ஒரு மேஜிக்!! (மகளிர் பக்கம்)

திருமணத்திற்குப் பின் ஒருவருக்கு விபத்து நடந்து டிசபிளிட்டி ஆனால் என்ன செய்ய முடியும். நண்பர் மாதிரிப் பழகும் கணவர் கிடைக்கிறதுதான் ரொம்ப முக்கியம் எனப் பேசத் தொடங்கினார் விசாகனின் மனைவி ஷாலினி. எனது ஊர்...

இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம்!! (மருத்துவம்)

மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள்,...

பெண்களுக்கு இதயநோய் வராதா? (மருத்துவம்)

ஆண்களை மட்டுமே இதய நோய்கள் பாதிக்கும் என்ற கருத்து பொதுவாக மக்களிடம் மட்டுமன்றி மருத்துவர்களிடையேயும் நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால் சமீபகாலமாகத்தான் இந்தக் கருத்து மாறியிருக்கிறது. பெண்களுக்கு இதயநோய்கள் ஏற்படாது என்ற கருத்துஉருவானதற்குச்...

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிடின்… !! (கட்டுரை)

ஒவ்வொருநாளும் நடைப்​பயிற்சியில் ஈடுபடும் வயதான ஒருவர், ஒருநாள் வெளியில் செல்ல முடியாமல் போய்விட்டால், குட்டிபோட்ட பூனையைப் போல, வீட்டுக்குள் அங்குமிங்கும் உலாவித்திரிவார்; எவ்விதமான ஆறுதலுக்கும் செவிசாய்க்கமாட்டார். அவ்வாறானவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆனால்,...

ஒரு படத்துல இருக்குற அத்தனை கேரக்டருமே சைக்கோ-க்களா இருந்தா என்ன பண்றது? (வீடியோ)

ஒரு படத்துல இருக்குற அத்தனை கேரக்டருமே சைக்கோ-க்களா இருந்தா என்ன பண்றது?

இதயம் செயல் இழந்தால் என்ன செய்வது? (மருத்துவம்)

பலருக்கும் இந்த வார்த்தைகள் புதிதாகவே இருக்கும். ஏன், புதிராகவும் இருக்கலாம். இதயத்தைப் பொறுத்தவரை ‘ஹார்ட் அட்டாக்’கை தெரிந்திருக்கிற அளவுக்கு ‘ஹார்ட் ஃபெயிலியர்’ என்று அழைக்கப்படுகிற ‘இதயச் செயல் இழப்பு’ குறித்து படித்தவர்கள் கூட தெரிந்து...

நார்ச்சத்து மிகுந்த உணவு மாரடைப்பைத் தடுக்கும்!! (மருத்துவம்)

மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொது...

திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)

செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு அடிமையாகி விடுவோம்... அவளிடம் சிறைப்பட்டு விடுவோம் என பயந்தான். அவனது தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றி...

அலைபேசியில் அலையும் குரல்! (அவ்வப்போது கிளாமர்)

திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாள். அவளது அலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து போன் அடிக்கடி வந்தது. எடுத்து ‘ஹலோ’ சொன்னால் எதிர்முனையில் யாரும் பேசுவதில்லை. பெருமூச்சு விடும்...

மணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு!! (மகளிர் பக்கம்)

திருமணத்தின் போது பெண்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணை கொடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், முஸ்லீம்கள் திருமணத்தில் பெண்ணுக்கு நகையோ, பணமோ பரிசாக கொடுத்தால்தான் ஆண் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும். கடந்த...

அலுவலகம் தேடி வரும் கேரியர் சாப்பாடு! (மகளிர் பக்கம்)

மயிலாப்பூர், பஜார் சாலை. காலை ஆறு மணிக்கெல்லாம் கடையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தனர் சுமன் மற்றும் லட்சுமி தம்பதிகள். சிறிய அளவில் இரண்டு பேர் மட்டுமே நிற்கக் கூடிய இடமாக இருந்தாலும், சாலை...

மலையாள சினிமாவை கலக்கும் தமிழச்சி!! (மகளிர் பக்கம்)

‘களகாத்த சந்தனமரம்....’ என்ற பாடல் கேரளாவில் சமீபத்தில் சமூகவலைத் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரித்விராஜ், பிஜூ மோகன் நடிப்பில் உருவாகி உள்ள மலையாள படமான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற இந்தப் படத்தில் தான்...

நிர்பயா காலணி…!! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதை நிரூபணமாக்குகிறது நாளேடுகளில் வரும் செய்திகள். அவ்வாறு இருக்கையில், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பல புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த...

அளவு ஒரு பிரச்னை இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)

கூட்டிலிருந்து விழுந்தெழுந்து பயத்தோடு பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவைக்காக குனிந்து கொடுக்கிறது வானம். - க.மோகனரங்கன் மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச்...

தூக்கத்தில் வரும் பிரச்னை! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! உற்சாகம் தாளாத நடனக்காரன் பாட்டுச் சத்தத்தை கூட்டுவதைப் போலே இந்த இரவில் இன்னும் இன்னுமென நிலவைத் திருகுகிறான் ஒருவன். - இசை மிதுன் 12 வயது பையன். அவனுக்கு தூக்கத்தில்...

மாரடைப்பு யாருக்கு வரும்? (மருத்துவம்)

பலத்த மழை வரும் முன் இடி, மின்னல், குளிர்காற்று, மெல்லிய தூறல் என வானம் சில அறிகுறிகளை காட்டும். அதைப் பார்த்தே உஷார் ஆகலாம். அதே போல இன்று இளைஞர்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் மாரடைப்பையும்,...

இனி காத்திருக்க வேண்டியதில்லை!! (மருத்துவம்)

விலங்குகளின் இதய வால்வுகள் மனிதனுக்குப் பொருந்துமா? ‘பொருந்தும்’ என்கிறார் டாக்டர் கே.எம்.செரியன். இன்று இந்தியா முழுவதும் ’பைபாஸ் சர்ஜரி’ பிரபலமடைந்ததற்கு முக்கிய காரணமான இவர், உலகப்புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். இந்தியாவின்...

ஒரு காம கொடூரனுக்கு பயந்து ஒரு நாடே ஒரு வாரத்துக்கு ஊரடங்கு உத்தரவு கொடுத்த உண்மை கதை!! (வீடியோ)

ஒரு காம கொடூரனுக்கு பயந்து ஒரு நாடே ஒரு வாரத்துக்கு ஊரடங்கு உத்தரவு கொடுத்த உண்மை கதை

இதய வால்வு கோளாறுகள்!! (மருத்துவம்)

மனித இதயத்தில் மைட்ரல் வால்வு, டிரைகஸ்பிட் வால்வு, மகாதமனி வால்வு, நுரையீரல் தமனி வால்வு என மொத்தம் நான்கு வால்வுகள் உள்ளன. அவற்றில் ஏற்படுகின்ற நோய்களை இதய வால்வு கோளாறுகள்’ என்று பொதுவாக அழைப்பது...

இதயத்தை பராமரிக்க ஆரோக்கியமான வழிமுறைகள் !! (மருத்துவம்)

இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிக அதிகம்!’ - இது பயமுறுத்துவதற்கு சொல்கிறதல்ல உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கை ரிப்போர்ட். ' இதய நோய்களின் தலைநகரம் இந்தியா’ என்று வர்ணிக்கப்படும் நம் நாட்டில்,...

செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து!! (அவ்வப்போது கிளாமர்)

குப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது. அதனால்தான் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சலித்துக் கொண்டார். விறைப்புத் தன்மைக்காக மருத்துவரை அணுகலாமா? இல்லை வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?...

உடல் ரீதியான பரிசோதனை அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)

கண்மணிக்கு முதல் இரவு. அந்த இரவில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தாள். கணவனால் சரிவர இயங்க முடியவில்லை. ஆணுறுப்பு வலிக்கிறது என விரைவில் எடுத்துவிட்டு படுத்து விட்டான். கணவனுக்கு ஏதோ அசதிபோல என அவளும்...

உலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு!! (மகளிர் பக்கம்)

சிறுமியாக இருந்ததில் இருந்து பெண் கல்விக்காகப் போராடி வருபவர் பாகிஸ்தான் நாட்டின் 22 வயது மலாலா யூசுப்சாய். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமி...

வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

‘‘எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. அம்மாவின் உறவினர்களில் பெரும்பாலானோர் தொழில்முனைவோராகத்தான் இருந்தனர். மளிகைக் கடை மற்றும் சிறுதொழில் என வைத்திருந்தனர். எனது தாத்தா திருநெல்வேலி வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்தார். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து...