திருக்குறள் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

சொல்லின் அலங்கார வடிவமே ஓவியம் என்பார்கள். அதன் அடிப்படையில் இரண்டடி திருக்குறளை தன் தூரிகையினால் உருவம் கொடுத்து வருகிறார் செளமியா. தினமும் ஒரு திருக்குறளினை எடுத்துக் கொண்டு அதில் உள்ள கருப்பொருளை அப்படியே ஓவியமாக...

வறண்ட கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க்! (மருத்துவம்)

பொதுவாக, கூந்தலில் ஏற்படும் பிரச்னைக்கேற்ப அதற்கு தீர்வு தரும் பொருட்களை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதிலும், இயற்கை பொருட்களை பயன்படுத்தும்போது, இன்னும் பலன் கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில் கட்டுக்கடங்காமல்  இருக்கும் வறண்ட...

கமகமக்கும் அரோமா தெரப்பி! (மருத்துவம்)

நல்ல வாசனையை நுகரும்போது இயல்பாகவே நம் மனதில் ஒருவித மகிழ்ச்சியும், அமைதி உண்டாகும். அதுவே, காரசாரமான மசாலாப் பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் ஏற்படும். இதற்கு காரணம், மூக்கில்...

படுக்கையறை உறவு இனிமையாக அமைய 5 விஷயங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொருவரும் காதலிக்கிறார்கள் மற்றும் காதலிக்கப்படுகிறார்கள். காதலை வெளிப்படுத்தும் விதம் மட்டுமே ஒருவருக்கொருவர் மாறுபடும். காதலை படிப்படியாக இதமாக வெளிப்படுத்துவதே அழகு. காதலை படுக்கை அறையில் எப்படி எல்லாம் உங்கள் துணையிடம் வெளிப்படுத்தலாம் என்பது பற்றி...

சுய இன்பத்தில் இல்லை சுய நலம்… மாறாக மேம்படுமே உடல் நலம்..!! (அவ்வப்போது கிளாமர்)

சுய இன்பம்.. நிறையப் பேருக்கு இது பிடிக்காத விஷயமாக இருக்கலாம். ஆனால் பலரும் இதை விரும்பு கடைப்பிடிக்கவே செய்கிறார்கள். இதில் உடல் நலக் கேடு இருப்பதாக இதை பிடிக்காதவர்கள் கூறினாலும், அப்படியெல்லாம் இல்லை என்பதே...

நடனக் கலையில் நான் இன்றும் மாணவிதான்!! (மகளிர் பக்கம்)

நடனங்களில் மிகவும் பாரம்பரியமானது நம்முடைய பரதம். இதில் பாடல்களுக்கு மட்டுமே நடனமாடாமல், ஒரு கதைக்கும் அழகான நடனம் அமைக்க முடியும். இவ்வாறு பல்வேறு முகங்கள் கொண்ட பரத நடனத்திற்கு ஒரு அழகிய வடிவம் கொடுத்து...

ஓவியங்கள்தான் என்னுடைய அடையாளம்! (மகளிர் பக்கம்)

ஓவியர், கதை சொல்லி, நாடக கலைஞர், விளையாட்டு வீராங்கனை என பலவற்றிலும் தனது கால் தடங்களை பதித்து வருகிறார் ஹாரிதா. மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கும்...

மூலிகைகளும் அதன் மருத்துவக் குணங்களும்!! (மருத்துவம்)

மூலிகை செடிகளில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. எந்தெந்த மூலிகை செடிகளில் என்ன பலன்கள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும் இதனை நாம் நம் வீட்டின் மாடித்தோட்டத்திலோ...

சளியை அறுக்கும் தூதுவளைக் கீரை!! (மருத்துவம்)

தூதுவளையானது இந்தியாவில் எங்கும் பயிராகும் ஒரு வகைக் கொடி. இதில் சிறு முட்கள் காணப்படும். இதன் வேர், காய், இலை, பூ என அனைத்தும் மருத்துவ பயன்கள் உடையது. இதில் ஊதா நிறப் பூக்கள்...

தாத்தா தோளில் அமர்ந்து சுவற்றில் படங்கள் வரைந்தேன்! (மகளிர் பக்கம்)

சுவர்கள் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்ற சொல் எல்லா குழந்தைகளையும் குறிக்கும். காரணம், நடை பழகும் குழந்தை இருக்கும் வீட்டில் உள்ள சுவர்களில் அவர்களின் கைவண்ணத்தில் உள்ள சித்திரங்களை நாம் பார்க்க முடியும்....

விளையும் பயிர்! (மகளிர் பக்கம்)

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கேற்ப பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஆராதயா பேட்மிண்டனில் ஓசையின்றி தடம் பதித்து வருகிறார். பள்ளி மற்றும் மாநில...

நலம் தரும் ஸ்பைருலினா! (மருத்துவம்)

ஸ்பைருலினாவைப் பற்றி விளம்பரங்களில் பெரும்பாலும் பார்த்திருப்பீர்கள். டயட்டை குறைக்கும் மாத்திரை வகைகளில் விளம்பரங்களில் ஸ்பைருலினாவைப் பற்றி பேச்சு வராமல் இருக்காது.அப்படியென்ன அந்த ஸ்பைருலினாவில் இருக்கிறது. அது எதனால் ஆனது என சந்தேகங்கள் உங்களுக்கு வந்திருக்கிறதா?...

ஆஸ்துமாவிலிருந்து தற்காத்துக்கொள்ள! (மருத்துவம்)

ஆஸ்துமா பாதிப்பு எந்த வயதினரையும் தாக்கி, பிரச்னைக்குள்ளாக்கிவிடும். மாசு, ஒவ்வாமைகள், வைரஸ் தொற்றுகள், குடும்ப பின்னணி போன்றவைகளும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, மன அழுத்தம் போன்றவை ஆஸ்துமா பாதிப்புக்கு காரணமாகிறது. இந்நோய் பெரும்பாலும்...

உழைக்கும் பெண்களின் தினசரி வாழ்க்கையை பிரதிபலிக்கும் மொபைல் கேர்ள்ஸ்!! (மகளிர் பக்கம்)

பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள், வீட்டு வேலையும் பார்க்கிறார்கள், குழந்தைகளை பராமரிக்கிறார்கள். இவ்வாறு அவர்களுக்கான வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக கடந்த மாதம் சென்னை பெசன்ட் நகரில் ஒரு நாடகம் அரங்கேறியது. உழைக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள்,...

கனவு மெய்ப்பட வேண்டும்! (மகளிர் பக்கம்)

‘‘நம் மண்ணில் அமர்ந்து.. மண்ணோடு மண்ணாக உழைக்கும் பெண்களை, அவர்களின் உழைப்பை.. அவர்கள் சிந்துகிற வியர்வையை அழகாய் வெளிப்படுத்துவதே என் போட்டோகிராபியின் இலக்கு.கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டோ பினாலேயில் (Chennai Photo Binnale)...

பிரியாணி இலையின் பலன்கள்! (மருத்துவம்)

பிரியாணி இலை உணவில் மணத்திற்கும் ருசிக்கும் பயன்படுத்துவதோடு, தன்னுள்ளே பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதற்கு பிரிஞ்சி இலை, மலபார் இலை, பட்ட இலை என ஊருக்கு தகுந்தவாறு பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. நேபாளம்,...

சிறுநீரகக் கல் கரைய…!! (மருத்துவம்)

சிறுநீரகத்தில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாவதுதான் சிறுநீரக கல் என்று சொல்லப்படுகிறது. இந்த கற்கள் சிறுநீர் பாதை வழியாக வரும்போது,...

அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!! (அவ்வப்போது கிளாமர்)

செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும்...

குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)

சுய இன்பம் காண்பது தவறல்ல அவை மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இந்த செயலுக்கு கூட எடுத்துக்காட்டாக அமையும். ஆகையால் அளவுக்கு மிஞ்சியவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதை...

சடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்!! (மருத்துவம்)

இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து, ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்போது, மாரடைப்பு (Heart Attack) உருவாகிறது. அதாவது, ரத்த ஓட்டம் தடைபடுவதால் அல்லது ரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் இதயத்துக்குத் தேவையான...

மகிழ்ச்சி இதயத்துக்கு நல்லது! (மருத்துவம்)

இதயம் சார்ந்த நோய்கள் அதிகரிப்பதால், சமீபகாலமாக இதயநோய்கள் மற்றும் பிற நாட்பட்ட நோய்களைக் குறைப்பதற்கான ஆய்வுகளையும் அதிகளவில் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மனிதனின் நீண்ட ஆயுளுக்கு சாதகமாக இருக்கும் காரணிகளை, 85 வயதுக்குமேல் ஆரோக்கியத்தோடு...

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

கற்பித்தல்’ என்பது தொழிலாக மட்டும் இருக்காது. ஒரு ‘கலை’யும்கூட என்று சொன்னால், அதற்குப் பல காரணங்கள் உண்டு. பிள்ளைகள் மனதில், தன் ஆற்றல் மூலம் இடம் பிடிப்பது என்பதே ஒரு கலைதான். பாடப்புத்தகத்தை படித்து...

மலை ரயிலில் ஓர் இசைக் குயில்!! (மகளிர் பக்கம்)

‘ஊட்டி மலை ரயில்’ என்றதுமே நினைவுகளில் வருவது, ‘மூன்றாம் பிறை’ படத்தில் விஜியும்-சீனுவும் நமது உணர்வுகளைக் கலங்கடித்து அந்த சிக்கு… சிக்கு… வண்டியில் விஜி கடந்து சென்ற காட்சிதான். நீலகிரி மலை ரயிலின் பயணச்சீட்டுப்...

ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)

உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது - தேவதேவன் மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது....

உடல் வேறு… உணர்வுகள் வேறு! (அவ்வப்போது கிளாமர்)

நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில் கரீனா கபூர், கேத்ரீனா கைப் என இந்தி நடிகைகள் பாடி ஆடுவதைத்தான் விரும்பிப் பார்ப்பார்....

இதயத்திற்கு இதமான கொத்தவரை! (மருத்துவம்)

கொத்தவரங்காய் பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதனை ஆங்கிலத்தில் கிளஸ்டர் பீன்ஸ் என்று குறிப்பிடுவர். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. *கிளைகோ நியூட்ரியெண்ட் எனும் வேதிப்பொருள் கொத்தவரையில் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் உள்ள...

இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்! (மருத்துவம்)

“இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய்  அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை,...

ஹார்ன் ஓகே ப்ளீஸ்..!! (மகளிர் பக்கம்)

சென்னையை சேர்ந்த ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், ஓவியக்கலைஞர்- தொழிலதிபர் - ஃபேஷன் டிசைனர் எனப் பன்முகத்திறமைகளை கொண்டவர். இரண்டு வயதிலிருந்தே வரையத் தொடங்கி, எட்டாவது பயிலும் போது தொழிலதிபராகும் கனவு அவருள் பிறந்தது. கலை +...

இடுப்பை சுழற்றி… கின்னஸ் சாதனை! (மகளிர் பக்கம்)

ஒரு பெரிய வளையம். நம் இடுப்பு அசையும் திசைக்கு ஏற்ப இந்த வளையம் சுழழும். ஹூலா ஹூப்பர்ஸ் என்று அழைக்கப்படும் இது விளையாட்டு மட்டுமல்ல… பெண்கள் தங்களின் இடுப்புப் பகுதியை அழகாக வைத்துக்கொள்ள உதவும்...

அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)

பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் அணுகுமுறை முதலில் அன்பாகவும் மரியாதையாகவும் இருந்தது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போய் பெண்ணை பார்த்து வருவார்கள். மாப்பிள்ளைக்கு...

திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம்பிரிவென்னும் சொல்லே அறியாததுஅழகான மனைவி அன்பான துணைவிஅமைந்தாலே பேரின்பமே... - கவிஞர் வாலி செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு ...

இதய சிகிச்சையில் முப்பரிமாண முறை!! (மருத்துவம்)

உலகளவில் இறப்பிற்கான காரணங்களை ஆராய்கையில், இதய நோய் பிரதான காரணமாக இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் இதய வால்வு எனும் தடுக்கிதழ்கள் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். தற்போதைய காலகட்டத்தில் உபயோகிக்கப்படும் இதய...

ஸ்டென்ட் சிகிச்சையில் புதுமை – ரத்தத்திலேயே கரையும்…!! (மருத்துவம்)

இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது அதை நீக்க கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ரத்த குழாய் அடைப்பு நீக்க சிகிச்சையின் மூலம் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு, அதன் உதவியுடன் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு...

எச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்! (மகளிர் பக்கம்)

டிசம்பர் 1, உலக எயட்ஸ் தினம். அதை முன்னிட்டு ஸ்ட்ரீட் ஆர்ட் இந்தியா அறக்கட்டளை, டான்சாக்ஸ், டைடல் பார்க், தெற்கு ரயில்வே மற்றும் ஏசியன் பெயின்ட்ஸ் அனைவரும் இணைந்து சென்னை இந்திரா நகர் ரயில்...

போர்ட்ரெய்ட் மெஹந்தி!! (மகளிர் பக்கம்)

மணப்பெண்களின் இப்போதைய டிரெண்ட் போர்ட்ரெய்ட் மெஹந்தி. மணமகள் மற்றும் மணமகனின் புகைப்படங்களை மொபைலில் அனுப்பிவிட்டு திருமணத்திற்கு முதல் நாள் கைகளைக் காட்டினால் போதும். உள்ளங்கைகளில் இருவரின் உருவத்தையும் அப்படியே மெஹந்தியில் கொண்டு வந்துவிடுவேன் எனப்...

தூக்கத்தில் வரும் பிரச்னை! (அவ்வப்போது கிளாமர்)

மிதுன் 12 வயது பையன். அவனுக்கு தூக்கத்தில் விந்து போக ஆரம்பித்தது. அவனது அப்பாவும் டாக்டரிடம் பரிசோதனைக்காக கூட்டிப் போனார். தினமும் டவுசரை கறையாக்கிவிடுகிறான். இப்படியே போனால் இவனது படிப்பு என்ன ஆகப்போகிறதோ என...

அளவு ஒரு பிரச்னை இல்லை! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! கூட்டிலிருந்துவிழுந்தெழுந்துபயத்தோடுபறக்கக்கற்றுக்கொள்ளும்குஞ்சுப் பறவைக்காககுனிந்து கொடுக்கிறது வானம்.- க.மோகனரங்கன் மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத  பயத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். என்ன பிரச்னை...

நெஞ்சுவலி… மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்?! (மருத்துவம்)

நெஞ்சு வலி என்பது பொதுவாக இதய நோயுடன் தொடர்புடையதாக உள்ளது. இதயம் மட்டுமின்றி சுவாச மண்டலம், செரிமான அமைப்பு, எலும்புகள், தசைகள், பிற உடல் மற்றும் மனநல அம்சங்களை உள்ளடக்கிய பல்வேறு நிலைமைகளின் அறிகுறியாகவும்...

புதிய வாழ்க்கைமுறையை கற்றுக்கொள்வோம்!! (மருத்துவம்)

தொற்றுநோய் தொடர்ந்து பரவி வரும் இந்த சூழலில் தங்களையும் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள நபர்களையும் எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்...