புலிகளுக்கு ஆயும் விநியோகித்தவர், அமெரிக்க சிறையிலிருந்து விடுதலை
புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டு, அமெரிக்காவில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த, சிங்கப்பூர் சீர்திருத்த கட்சியின் இணை நிறுவனரான, ராகவன் என்கிற பால்ராஜ் நாயுடு, தாயகம் திரும்பி உள்ளார். சிங்கப்பூர்...
அமெரிக்காவில் 110 மைல் வேகத்தில் கார் ஓட்டிய பிரபல விளையாட்டு வீரர் கைது
அமெரிக்காவில் வசிக்கும் பேஸ்பால் பிரபல விளையாட்டு வீரர் யாசில் புக்(23). இவர் நேற்று புளோரிடா நெடுஞ்சாலையில் மணிக்கு 110 மைல் (177 கிலோ மீட்டர்) வேகத்தில் காரில் சென்றார். இந்த இடத்தில் 70 மைல்...
ஹீரோயின் மாயம்.., ஷூட்டிங் நிறுத்தம்
ஷூட்டிங் புறப்பட தயாரான போது, ஹீரோயின் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.சிலந்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சந்துரு. இவர், தனது பெயரை ராஜ ஷந்ரு என்று மாற்றி, மது மாது சூது என்ற படத்தை தயாரித்து,...
பேஸ்புக்கில் படம் போட்டதால், பெண் மீது வழக்கு பாய்ந்தது
சேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது. தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக்...
நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம், துபாய் இன்ஜினியரை மணக்கிறார்
மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவரும், தேசிய விருது பெற்றவருமான மீரா ஜாஸ்மின், தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும்...
மைக்கல் ஷூமாக்கர் கோமா நிலையில்..
பனிச்சறுக்கலின் போது காயமடைந்த, முன்னாள் போர்மியுலா 1 காரோட்டச் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் கோமா நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. போர்மியூலா வன் காரோட்டப் பந்தயத்தில் 7 தடவைகள் சம்பியன் பட்டம்...
கடனுக்கு பயந்து கடத்தப்பட்டதாக பொய் கூறி, நண்பர் வீட்டில் இருந்தவர் மீது வழக்கு!
யாழ். வடமராட்சியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞன் கடத்தப்பட வில்லையெனவும் அவர் பொய் கூறி முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் இருந்ததாகவும் பருத்தித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். யாழ் வடமராட்சிப் பகுதியினைச் சேர்ந்த...
அமெரிக்காவின் உயரமான மலைச்சிகரத்தை ஏறி ஒன்பது வயது சிறுவன் சாதனை!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனான டைலர் ஆர்ம்ஸ்டிராங் தனது தந்தை கெவின் ஆர்ம்ஸ்டிராங் மற்றும் திபெத்திய ஷெர்பா லாவா டோன்டப்புடன் அமெரிக்காவின் உயரமான அகோன்காகுவா மலை சிகரத்தை அடைந்துள்ளான். அர்ஜெண்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடரில்...
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் வீட்டை எரித்த நால்வர் கைது..!
வவுனியா - சுந்தரபுரத்தில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணின் வீட்டை எரித்த குற்றச்சாட்டில் நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா - சுந்தரபுரம் வீட்டுத் திட்ட பகுதியில் இராணுவத்தில்...
மட்டக்களப்பு: பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு வெல்லாவெளிப் பிரதேசத்தில் இன்று காலை பாம்பு தீண்டி 12 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வெல்லாவெளி, திக்கோடை கிராமத்தைச் சேர்ந்த இதயகுமார் வினோஜன் (வயது 12) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். விளையாடிக்கொண்டிருந்தபோதே...
ஜிம்பாப்வே: முதலை வாய்க்குள் சிக்கிய மகனை மீட்ட தந்தை..!
முதலை வாய்க்குள் சிக்கிய மகனை தந்தை போராடி மீட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தபாட்ஷ்வா கசேர். இவரது 11 வயது மகன் தபிவா. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தந்தையும், மகனும் தங்கள்...
விபத்தில் சிக்கி இரண்டாகப் பிளந்த கார், உயிர்தப்பிய இருவர்
வீதி விபத்தொன்றில் சிக்கிய காரொன்று இரண்டாகப் பிளந்து சிதறியபோதிலும் அதில் பயணித்த சாரதியும் பயணி ஆச்சரியகரமாக உயிர் பிழைத்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று பகல் வேளையில் எஸெக்ஸில்...
அல்ஜசீராவில் வெளியான இலங்கை தொடர்பிலான பரபரப்பு ஆவணப்படம் (Video)
அல் ஜசீரா தொலைக்காட்சியில் “இலங்கை வடுக்கள்” ஆவணப்படம் ஒளிபரப்பாகியது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் காணாமல்போனோரின் உறவினர்களின் கதறல், தமிழ் மக்களின் அவலவாழ்வு பற்றிய ஆதாரங்களை உள்ளடக்கியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா சாறியில்… (அவ்வப்போது கிளாமர்)
பிரியங்கா சாறியில்... (அவ்வப்போது கிளாமர்)
காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு
இந்தோனேஷியா, பாலி தீவில் ஒரு ஓட்டல் காவலாளியை மலைப்பாம்பு நெறித்துக் கொன்றது. கடற்கரையை ஒட்டியுள்ள ஆடம்பர பொழுதுபோக்கு இடத்தில் 12 அடி மலைப்பாம்பைக் கண்ட ஒரு காவலாளி அதை கையால் பிடித்தார். ஆனால் அநத...
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சீ.பிளேன்
தேசிய சுற்றுலா அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக சீ பிளேன் ஒன்று இன்று பிற்பகல் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் தரையிரங்கியுள்ளது. இலங்கையில் சுற்றுலா அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக மூவர் பயணிக்கக் கூடிய குறைந்தளவான நீரிலும், தரையிலும் இறங்கக்கூடிய fair என்ற...
சொர்க்கத்தில் “செஸ்” விளையாட நண்பரை கொன்று, தானும் தற்கொலை
சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் லியாவோ (54) தொழிலாளி. இவர் 'செஸ்' விளையாடுவதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர். இவர் தனது பக்கத்து வீட்டு 57 வயது நண்பருடன் 'செஸ்' விளையாடுவார். இந்த நிலையில் லியாவோவின்...
தி.மு.க.வில் இணைந்தார் டி.ராஜேந்தர்: கருணாநிதி வரவேற்பு
தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று லட்சிய தி.மு.க. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டவர் நடிகர் டி.ராஜேந்தர். அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்....
நடிகை ஆக்குவதாக ஏமாற்றி இளம்பெண்கள் கற்பழிப்பு: வாலிபர் கைது
கேரள மாநிலம் திருச்சூர் சேலக்கரை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சரத் என்ற அஜி (வயது 35). சில ஆண்டுகள் குவைத் மற்றும் டெல்லியில் தங்கி வேலை பார்த்த வந்த இவர் பிறகு திருவனந்தபுரத்தில் சொகுசு...
காணாமல் போன 16 வயது சிறுமி, 9 தினங்களுக்குப் பின் வீடு திரும்பினார்..
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு காணாமல் போனதாக கருதப்பட்ட 16 வயது நிரம்பிய மாணவி ஒன்பது தினங்களுக்குப் பின் வீடு வந்துள்ள சம்பவம் மகியங்கனைப் பகுதியின் மாப்பாகடவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த...
ஓட்டமாவடியில் மலைப்பாம்பு பிடிபட்டது
மட்டக்களப்பு, ஓட்டமாவடி- காவத்தமுனைக் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு அடி நீளமுள்ள மேற்படி பாம்பானது, ஆட்டு பட்டியொன்றில் நுழைந்து அங்கிருந்த ஆடொன்றை விழுங்கி கொண்டிருந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. பட்டி...
(VIDEO) நித்யானந்தா பிறந்தநாளில், சாமியார் ஆனார் நடிகை ரஞ்சிதா!!
பெங்களூர் : நடிகை ரஞ்சிதா பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் நேற்று சன்னியாசினியாக தீட்சை பெற்றுக்கொண்டார். சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்ததால் சர்ச்சைக்குள்ளானவர் நடிகை ரஞ்சிதா. இந்த வீடியோ காட்சி தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பாகி பெரும்...
பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை!
ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகி விட்டது. அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை.. இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப்...
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய முதியவர் கைது
பன்னிரண்டு வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி விட்டு ஐந்து வருடங்களாக தலைமறைவாகியிருந்த முதியவரொருவரை மாத்தறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2008 ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி பாலட்டுவ ஆந்துவ பகுதியில்...
விவேக்கிற்கு ‘பசுமை காவலர்’ விருது
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வேண்டுகோளுக்கினங'க நடிகர் விவேக் மரக்கன்றுகளை நாட்டி சமூக பணி செய்து வருகிறார். இதுவரையில் 21 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி சாதனை படைத்துள்ளமையால் விவேக்கிற்கு 'பசுமை காவலர்'...
சாவகச்சேரியில் பெண் ஒருவரை, ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு
19 வயதுடைய பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி பகுதியில் வைத்தே குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்...
சிசு எரித்துப் புதைப்பு; கள்ளக்காதலன் கைது
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமல்சேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கான வாராந்த...
சகோதரியின் உதவியுடன், காதலியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தம்பி
திக்குவல்லை பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் 14 வயது மாணவி ஒருவரை 20 வயது இளைஞன் ஒருவன் தனது சகோதரியின் ஒத்துழைப்புடன் கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் மீது பாலியல் வல்லுறவு கொண்டதற்காகவும் இளைஞனும்...
தாக்குதலுக்கு உள்ளான வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் விடுதலை
கடந்த புதன்கிழமை சுனாமி நிகழ்வின் ஏற்பாட்டு நாள் ஆகையால் அன்று இரவு 9.30 மணியளவில் ஆதரவாளர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் மீது அரச கட்சி ஆதரவாளர்களின்...
21 வயது இளைஞருக்கு எமனான சூதாட்டம்
குருநாகல் குளியாபிடிய - பஹல கல்பொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பஹல கல்போல - இலுக்கேன பகுதியைச் சேர்ந்த 21 வயதான...
சமீராரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்தது
தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. மும்பை வரவான இவரை, கௌதம்மேனன் இறக்குமதி செய்ததால் ஆரம்பத்திலிருந்தே மேல்தட்டு நடிகையாக வலம் வந்தார். ஆனால், வாரணம்...
இந்திய ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன் நாடு கடத்த ஏற்பாடு
கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்திய ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் ஊடகவியலாளரான மகா.தமிழ்ப் பிரபாகரன் விசா விதிமுறைகளை...
ஸ்ருதி ஹாசனுக்கு மர்ம காய்ச்சல்
காய்ச்சலால் கடும் அவதிப்படுகிறார் ஸ்ருதி ஹாசன். பனிக்காலம் தொடங்கியநிலையில் ஊரெல்லாம் மர்ம காய்ச்சல் பலரை வாட்டி எடுக்கிறது. ஸ்ருதி ஹாசனுக்கும் காய்ச¢சல் ஏற்பட்டிருப்பதையடுத்து அவர் ஷூட்டிங் போக முடியாமல் அவதிப்படுகிறார். இதுபற்றி ஸ்ருதி டுவிட்டர்...
தமிழமுதன் கடத்தலில் புலனாய்வு பிரிவுக்கு தொடர்பென தந்தை குற்றச்சாட்டு
வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் கந்தவனம் சூரியகுமாரனின் 22 வயது மகன் தமிழமுதன் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழமுதன், வழமைபோல, பருத்தித்துறை இன்பருட்டியில் உள்ள தனது...
300 அடி மலைபள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய அதிசய நாய்..!
லண்டன்:இங்கிலாந்தில் 300 அடி மலைபள்ளத்தில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நாயை மீட்பு படையினர் மீட்டனர். இங்கிலாந்தில் உள்ள சுர்ரே மாகாணத்தில் ஹஸ்லிமியர் என்ற இடத்தை சேர்ந்த வயதான தம்பதி கிளைர் மோரிஸ் (50),...
புதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய்
வினோதமான சாதனைகள் முதல் பிரம்மிக்கவைக்கும் சாதனைகள் என ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150 உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் துபாய் பிரதேசம் கின்னஸ் சாதனைகளை...
ஈ.பி.டி.பி மீது களங்கம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை
ஈ.பி.டி.பி களங்கம் ஏற்படும் வகையில் கட்சியின் பெயரைப் பாவித்தால் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா...
பெண்கள் கழிவறையில் வீடியோ கெமரா: ஆராய விசேட குழு
அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண்கள் கழிவறையில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கெமரா தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்திய சாலைப் பணிப்பாளர் டாக்டர் விஜேதாச அத்தபத்து இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,...
ஸ்ரீதேவி வீட்டை திருப்பி தர பிரபுதேவா முடிவு
தீ விபத்தால் வீட்டை காலி செய்து ஸ்டார் ஓட்டலில் தங்கி இருக்கும் ஸ்ரீதேவிக்கு அவரது மற்றொரு வீட்டை திருப்பி தருவதாக கூறினார் பிரபுதேவா. பாலிவுட் படங்களை இயக்கி வரும் பிரபுதேவா, மும்பையில் அந்தேரி பகுதியில்...