கருமம்… கருமம்… மருமகனுடன், அத்தை போட்ட ‘டீலி’ங்கைப் பாருங்க….!
நாகர்கோவில்: தமிழக நாகர்கோவிலில் ஒரு கருமாந்திரக் கூத்து நடந்துள்ளது. அத்தை வீட்டுக்கு சிகிச்சைக்காக போய் தங்கியிருந்த வாலிபர் மீது மோகம் கொண்ட அவரது அத்தை, தனது கணவரின் உதவியுடன் மருமகனையே மணந்து கொண்டார். ஆனால்...
கோப்பாயில் குழந்தையின் சடலம்: தாய் சந்தேகத்தில் கைது
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, ஒருநாள் வயதான ஆண் குழந்தையின் ஒன்றின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். இச்சிசுவின் தயார் என சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் ஒருவரை தாம் கைது...
சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியரின் பாஸ்போர்ட் பறிமுதல்
சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரி பறித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சுஜீவ் குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் சர்வதேச விமான...
(PHOTOS) மகள்களுடன் நீச்சல் உடை அணிந்து, புத்தாண்டு கொண்டாடிய ஸ்ரீதேவி
பிகினி உடை அணிந்து குடும்பத்துடன் வெளிநாட் டில் புத்தாண்டு கொண்டாடினார் நடிகை ஸ்ரீதேவி. நீச்சல் உடையில் அவரும், மகள்களும் இருக்கும் போட்டோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள...
வட முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் -ஆளுநர்
வட மாகாணத்தில் உள்ள அரச பணியாளர்கள் வட மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். தற்போது வட...
திஸ்ஸமஹாராமவில் தம்பியை கொன்ற அண்ணன்
அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராமவில் உள்ள – தெபரவெள பகுதியில் இரண்டு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானார். கூரான ஆயுதம் ஒன்றைக் கொண்டு மூத்த சகோதரர், தமது இளைய சகோதரரை தாக்கியதால் அவர்...
இஸ்ரேல் சிறைகளில் இருந்து மூன்றாம் கட்டமாக 26 பாலஸ்தீனிய கைதிகள் விடுதலை
எதிரி நாடுகளான பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நடந்து வந்த சமாதான பேச்சுவார்த்தையில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் 20 ஆண்டுகளுக்கு மேலாக...
(PHOTOS) ஜனாதிபதி – வடக்கு முதல்வர் சந்திப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில்...
மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம்
மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம் செய்து கொள்ளையடித்த கணவன் : மனைவியுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு... நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில்...
4 கொம்பு ஆட்டை 17.5 இலட்சத்துக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பு
சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபரொருவர் தன்னிடமுள்ள 4 கொம்புகளைக் கொண்ட ஆடு ஒன்றினை சுமார் 17.5 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத...
வன்னியில் கே.பி.யின் பரிசு…
வன்னியில் உள்ள சிறுவர் இல்லங்களினுடைய சிறுவர்களின் புதுவருட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நேற்று நடைபெற்றன. இவற்றில் முள்ளியவளை பாரதி இல்லம், முத்தையன்கட்டு அன்பு இல்லம், கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆகியவற்றின் சிறுவர்கள்...
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நடிகை சுருதிஹாசன்
நடிகை சுருதிஹாசன் மீது இரு மாதங்களுக்கு முன் தாக்குதல் நடந்தது. கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து மர்ம மனிதன் தாக்கினான். போலீசார் விசாரணை நடத்தி அவனை அடையாளம் கண்டு கைது செய்தனர். இதையடுத்து சுருதி...
கணவருக்கு சாப்பிட தெரியாததால் விவாகரத்து
குவைத் நாட்டை சேர்ந்த இளம் பெண், திருமணம் ஆகி, ஒரே வாரத்தில், தன் கணவரின், மேஜை நாகரிகக் குறைபாட்டால், விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். அந்த இளம் பெண், விவாகரத்து கோரி கொடுத்த விண்ணப்பத்தில், கணவர்...
பாலியல் வழக்கில் அமெரிக்கருக்கு 445ஆண்டுகள் சிறைத்தண்டனை
இரண்டு பெண்களை கொலை செய்ததுடன், தனது 3 மகளையும் 15வருடங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்த அமெரிக்கருக்கு 445 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் க்ளீவ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ் அசிவிடோ(49). இவரது...
விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எண்மர் கைது
மருதானை பொலிஸ் பிரிவில் தற்காலிக விடுதி (புஸ்பா லொட்ஜ்) என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த விபச்சார...
விபத்தில் தாயும், சிசுவும் மரணம்
ஆனையிறவுப் பகுதியில் ஏ – 9 வீதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ள விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இளம் தாயும் சிசுவும் மரணமடைந்துள்ள அதேவேளை, தந்தை காயமடைந்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு ஆனையிறவுப்...
அமெரிக்காவில் எண்ணெய் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம் புரண்டதால் தீ அனர்த்தம்
அமெரிக்க வட டகோதா மாநிலத்தில் எண்ணெயை ஏற்றிச் சென்ற புகையிரதமொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பாரிய தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் பல மைல் தொலைவிற்கு அவதானிக்கப்பட்டு ள்ளது. கஸெட்டன் நகருக்கு...
கட்டிப்பிடிக்க மறுத்த காதலனை அடித்து உதைத்த அமெரிக்க பெண்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மனாட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஷாவோனா ரம்ப் என்ற பெண், தனது காதலனுடன் வசித்து வருகிறார். இருவரும் தங்கள் குடியிருக்கும் வீட்டிலேயே அடிக்கடி மது அருந்துவது வழக்கம்....
(PHOTOS) மெக்ஸிக்கோவில் 300 அடி ஆழத்துக்கு இறங்கிய நெடுஞ்சாலை
மெக்ஸிக்கோவை சுமார் இரு வாரங்களுக்கு முன் தாக்கிய 1.3 ரிச்டர் முதல் 4.3 ரிச்டர் வரையான தொடர் பூமியதிர்ச்சிகளின் விளைவாக கடந்த சனிக்கிழமை மலைப்பகுதியிலிருந்து 300 அடி பள்ளத்தில் இறங்கிய நெடுஞ்சாலையில் பயணித்த டிரக்...
(VIDEO) விஜய் பாடும் கண்டாங்கி கண்டாங்கி… பாடல் உருவான விதம்..!
(VIDEO) விஜய் பாடும் கண்டாங்கி கண்டாங்கி... பாடல் உருவான விதம்..!
வெண்பனியில் ஒரேசமயத்தில் 30 ஜோடிகளுக்கு திருமணம்
தென்மேற்கு சீனாவிலுள்ள சொங்கிங் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை கொண்டாடும் முகமாக 30 ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர். தேவதைக் கதைகளில் வருவது போன்று வெண்பனியால் மூடப்பட்ட வயலில் கூடிய...
கனேடிய எம்.பி ராதிகா ‘வீட்டுக்காவலில், அரசு மறுப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை இலங்கையரசு மறுத்துள்ளது. அவர், தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் விரும்பிய இடங்களுக்கு சென்றுவருகின்றார் என்றும் அரசு...
சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்
விஷ்காம் படித்து விட்டு படம் டைரக்ட் செய்ய வந்திருக்கிறார் ஆஷிக் என்ற இளைஞர். தன்னுடன் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் இணைந்து உ என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அவரது நண்பர் அபிஜித் ராமசாமி...
தாதியர் மலசலகூடத்தில் கமெரா: வைத்தியர் கைது
தாதியர் மலசலக்கூடத்தில் கமெராவை பொருத்தியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலையின் தாதியரின் மலசலக்கூடத்தில் கமெரா பொருத்திய வைத்தியரை உடனடியாக கைது செய்யுமாறு...
வவுனியா சிறுவர் இல்ல துஷ்பிரயோக வழக்கு; சந்தேகநபர்கள் விடுதலை
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரான தேரர் உள்ளிடட சந்தேகநபர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர...
ராதிகா சிற்சபேசன் மன்னாருக்கு விஜயம்
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலரை சந்தித்து...
மகளின் பிறந்தநாளை கொண்டாட ஆஸ்திரேலியா பறந்த அஜித்
ஆடம்பர கப்பலில் குழந்தையின் பிறந்த தினத்தை கொண்டாட குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றார் அஜீத். ஆரம்பம் படத்தையடுத்து அஜீத் நடிக்கும் படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு திருப்பதி...
லிப் டு லிப் லட்சுமிமேனன் தாராளம்
உதட்டோடு உதடு ஒட்டும் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்கிறார் லட்சுமி மேனன். விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் ஜோடியாக நடித்த லட்சுமி மேனன் அடுத்து பாண்டியநாடு படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார்....
தொழில் அதிபர் மீதான புகாரை வாபஸ் வாங்கவில்லை: நடிகை ராதா மீண்டும் அதிரடி பல்டி
சுந்தரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார். அவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் தொழில் அதிபர் பைசூல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்....
இறந்த பெண் குழந்தையை, வாயில் கவ்வி கொண்டு வந்த நாய்
இந்திய தமிழகம், கோபியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வாய்க்கால் ரோடு ராமர் விரிவாக்கம் பகுதியில் உள்ள சாக்கடையில் ஒரு ஆண் குழந்தை பிணம் மிதந்தது. இந்த குழந்தை பிறந்து சில நாட்களாகத்தான் இருக்கும்....
நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, பவன்கல்யாண் 3–வது திருமணம்: ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன்கல்யாண் ஆஸ்திரேலிய நடிகை அன்னா லெழ்நோவாயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும். கடந்த செப்டம்பர் 30–ந்தேதியே இவர்கள் ஐதராபாத்...
பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் தங்கியிருந்த விடுதியில் இலங்கையரின் சடலம் மீட்பு
மாலைத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உலகின் பிரபல கால்பந்து வீரர் இங்கிலாந்தின் டேவின் பெக்கம் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் விடுமுறை...
ஆற்றில் மிதந்து வந்த 9 மாத சிசுவின் சடலம் மீட்பு
மஹியங்கனை, நிதன்கல பிரதேசத்தில் ஆற்றில் மிதந்து வந்த சிசுவொன்றின் சடலத்தை மஹியங்கனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். மஹியங்கனை, நிதன்கலை மற்றும் ஹத்தட்டாவ பிரதேசத்தை அண்மித்த ஆற்றிலிருந்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்பது மாதமுடைய பெண்...
தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது
மொதற, இப்பாகேவத்த பிரதேசத்தில் வீடொன்றின் நுழைவாயிலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நபர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயதான இந்நபர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நபர் குறித்த...
வாய்ச்சண்டை கைகலப்பாகியதில் இளைஞன் மரணம்
கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் இருவருக்கிடையிலான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அந்நபர் உயிரிழந்துள்ளார். நேற்று முற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெல்தோட்டையைச் சேர்ந்த 24...
உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது நண்பனின் உடலை காவல் காத்த நாய்
காரொன்றால் மோதுண்டு உயிரிழந்த தனது நண்பனான நாயை இரவு முழுவதும் உடலை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது நாயொன்று காவல் காத்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. நிங்ஸியா {ஹயி பிராந்தியத்தில்...
5ஆவது காலை தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் அதிசயம்
ஆண் குழந்தைகள் பிறக்க இன்று பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் 5 கால்களைக் கொண்ட மாட்டின் 5ஆவது காலினைத் தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள்கள் பிறக்கும் அதிசயமொன்று நிகழ்வதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? இந்தியாவின் ராய்பூரிலுள்ள...
ராதிகா சிற்சபேசன் நலன்புரி முகாம்களுக்கு விஜயம்
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று நேடியாக யாழ்.நிலமைகளை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலாவீசாவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராதிகா சிற்சபேசன் நேற்றைய தினம் இலங்கையை...
“விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை” அதிகாரப்பூர்வ விளம்பரத்தால் பரபரப்பு!!
இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிமித்தமாக தன்னந்தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண்,...