Breaking News

“சுனாமி” நினைவேந்தல் நிகழ்வு: வடகிழக்கு பகுதியில்..

சுனாமி பேரலை தாக்கத்தினால் உயிரிழந்த எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாக இடம்பெறவுள்ளது. *** திகதி: 26-12-2013 (வியாழக்கிழமை) *யாழ்ப்பாண மாவட்டம் நேரம்: மு.ப...

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி தற்கொலை?

முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புனேயிலுள்ள அவரது தாயாரின் வீட்டில் பரீனிதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தற்கொலையாக இருக்கலாம் என...

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் அதிநவீன தொழிநுட்பம்

சிறைச்சாலைகளின் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைளை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் முதலில் அதிநவீன தொழிலுட்ப உபகரணங்கள் பொறுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கை இந்த வாரத்தில் இடம்பெறும் என...

மன்னாரில் 510 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு விற்பனை

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மூன்று கிராமங்களை உள்ளடக்கிய, 510 ஏக்கர் காணி தனிநபர் ஒருவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த காணி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, மன்னார்...

நிலத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் மீட்பு

யாழ்.உரும்பிராய் பகுதியிலுள்ள பற்றைக்காணி ஒன்றில் உரப்பையினுள் சுற்றியபடி குழந்தையொன்று புதைக்கப்பட்டமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையினை நிலத்தினுள் புதைத்தவர் அக்குழந்தையின் தாயாகயிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளைஇ நேற்றைய...

மாணிக்ககல் சுரங்கத்தில் சிக்கிய இருவரிடன் சடலங்கள் மீட்பு

இரத்தினபுரி, அங்கம்மன பிரதேசத்தில் மாணிக்ககல் அகழும் சுரங்கம் ஒன்றில் மண் சரிந்ததில் அதில் பணியாற்றிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மண்ணில் சிக்கியிருந்த தொழிலாளிகளின் சடலங்கள் இரத்தினபுரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமாலை...

பாகிஸ்தான் இலங்கைக்கு பாராட்டு

இலங்கை அரசாங்கம் தீவிரவாதிகளை வெற்றிக்கொண்ட விடயம் பாராட்டதக்கது என பாகிஸ்தானின் தேசிய பேரவையின் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை கொழும்பில் சந்தித்த போது அவர் இந்த கருத்தினை வெளியிட்டதாக...

ஈரான் கடற்படை வீரர்கள் மீது கல் வீச்சு; தாக்குதல் நடத்தியவர் மனநோயாளி?

ஈரானின் கடற்படையைச் சேர்ந்த நால்வர் மீது, கொழும்பு துறைமுகத்தை அண்மித்த மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் ஒருவருக்கு காயம்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான இந்த கூட்டம் நாளை செவ்வாய்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த முக்கிய...

மற்றொரு உலகம்: பணத்தில் குளிக்கும் ‘பெரிய வீட்டு’ டீனேஜ் ஆண்களும் பெண்களும்!

பணத்தில் புரளும் பெரிய இடத்தில் மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? (ஒருவேளை நீங்கள் அப்படி பிறந்திருந்தால், முதல் வாக்கியத்தை தவிர்த்து விடவும்) பெரிய இடத்து டீனேஜர்களின் வாழ்க்கை எப்படி போகிறது...

(VIDEO) மேலாடையின்றி, பிரேசில் பெண்கள் போராட்டம்!

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனரோவில் சுற்றுலாக் கடற்கரைகளில் பெண்கள் மேலாடையிலியின்றி நடமாட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி ஒரு சில பெண்கள் இணைந்து மேலாடையின்றி நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. பிரேசிலில் பெண்கள்...

வடிவேலுவுடன் போட்டியா?: பவர்ஸ்டார் சீனிவாசன்

வழக்குகளில் சிக்கி கைது, கோர்ட்டு என அலைந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெற்றிகரமாக ஓடியது. மேலும் சில படங்களில்...

இந்தியரைக் கடத்திய பெண்ணுக்கு சிறை

அமெரிக்காவில், இந்தியரை கடத்திய பெண்ணுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், வாஷிங்டன் அருகே வசித்தவர், பல்ராம் பாலோ மகராஜ். இவருடைய,மாஜி பெண் நண்பர் டோரின், 47. பல்ராம் மூலம் டோரினுக்கு, ஒரு...

வாயில் நச்சென முத்தம் கொடுத்த நபரால் அதிர்ச்சியில் உறைந்த நடிகை (வீடியோ இணைப்பு)

வாயில் நச்சென முத்தம் கொடுத்த நபரால் அதிர்ச்சியில் உறைந்த நடிகை(வீடியோ இணைப்பு)

அக்காவாக நடிக்க மறுத்த நடிகை!

தமிழ்த்திரையுலகில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் பெற்ற கண்ணழகி நடிகை, திருமணத்திற்குப் பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்து வந்தாராம். ஆனாலும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரை நடிக்க அழைத்துக் கொண்டுதான்...

கொஸ்கொட வெள்ளை ஆமை திருட்டு சம்பவம்; பிரபல பாடகர் விசாரணை

கொஸ்கொடையில் வெள்ளை ஆமை காணாமற்போனமை தொடர்பில் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பிரபல பாடகர் ஒருவரும் அவரது நண்பனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொஸ்கொடை கடல் ஆமை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்த பல...

அமெரிக்காவில் 200 பெண்களுக்கு, ஒரு பெண் உடலுறவு கொள்ளாமல் கன்னித்தன்மையுடன் கர்ப்பம்

அமெரிக்காவில் 200 பெண்களில் ஒரு பெண் உடலுறவுகொள்ளாமல் கர்ப்பம் தரிக்கின்றனர் என அமெரிக்காவிலுள்ள வைத்தியர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இளவயது சுகாரம் மற்றும் நீண்ட ஆயுள் தொடர்பில் மேற்கொள்ளபட்ட ஆய்வின்போதே இது தெரியவந்தள்ளது. இந்த...

விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: திரிஷா

நடிகை திரிஷா திருமணத்துக்கு தயாராகிறார். அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. திரிஷா சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் தாண்டுகிறது. இன்னும் கதாநாயகியாகவே நடித்துக் கொண்டு இருக்கிறார். ஜீவா ஜோடியாக நடித்த...

சுய இன்பம் அனுபவித்துக் கொண்டே வண்டி ஒட்டிய நிர்வாண நபர்: இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு டிரக் ஓட்டுனர் டிரைவிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சுய இன்பம் அனுபவித்ததாகவும், நிர்வாணமாக வண்டி ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள Chester...

(PHOTOS) இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தமிழ் பெண்கள்..

இராணுவத்தில் பயிற்சிகளை முடித்த கொண்டு 45 தமிழ் பெண்கள் உட்பட 55 பெண்கள் வெளியேறியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பயிற்சிகளை முடித்து வெளியேறிய தமிழ் பெண்களின் அணி வகுப்பு மரியாதை கடந்த 18 ஆம்...

உகாண்டாவில், ஓரினசேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை

உகாண்டவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என உகாண்டா பாராளுமன்றத்தில், இன்று தீர்மானம் நடைபெற்றது. ஏற்கனவே, வெளிப்படையாகவே தங்கள் பாலியல் ஆசைகளை வெளிப்படுத்த முடியாத ஆண்களின் மத்தியில் இது மேலும் பீதியை...

ஆபாசபுயல் சன்னி லியோனின் சைடு பிஸ்னஸ்..

ஜாக்பாட் இந்தி படத்தில் பரத்துடன் நடித்திருந்தார் ஆபாச புயல் சன்னி லியோன். படப்பிடிப்பு நடந்தபோதே சர்ச்சைகளில் சிக்கிய அப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால், இப்போது வெளியான ஒரே வாரத்தில் தியேட்டர்களை விட்டு தலைதெறிக்க...

குளிர்பானத்தில் விஷம் கலப்பு சீனாவில் 19 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹ¨னான் மாகாணத்தில் லோயூடி நகரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பாலுடன், மூலிகை, இனிப்பு கலந்த குளிர்பானத்தை ஒரு பெண் விற்றார். அதை பல குழந்தைகள் வாங்கி குடித்தனர். சற்றுநேரத்தில்...

மாணவர்களைக் கடத்தி கட்டாய செக்ஸ் உறவு: வீடியோ எடுத்து மிரட்டிய 8 பேர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூரில் மாணவர்களைக் கடத்தி செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது:- 22 வயது மருத்துவ மாணவர் தனது நண்பருடன்...

விநாயகர் சிலையை மூன்றரை கோடிக்கு விற்க முயற்சி

மாணிக்கக்கற்கள் பொறிக்கப்பட்ட பழைய விநாயகர் சிலையை மூன்றரை கோடி ரூபாவிற்கு விற்க முயன்ற நால்வரை அநுராதபுர பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். வர்த்தகர்கள் போன்று வேடமிட்டு சென்ற பொலிஸாரே குறித்த...

(VIDEO & PHOTOS) பிரியங்காவின் சென்னை ஜாக்பாட்.. (அவ்வப்போது கிளாமர்)

பாலிவுட் நடிகை  பிரியங்கா  சோப்ரா, படம், விளம்பரம், கலை நிகழ்ச்சிகள் என, அனைத்து துறைகளிலும், செமத்தியாக கல்லா கட்டி வருகிறார். படப் பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும், விளம்பர படங்களில் நடிப்பதற்கும், துவக்க விழா நிகழ்ச்சிகளில்...

சிங்களத்து சின்னமயில் “நடிகை நதீஷா ஹேமமாலி” (அவ்வப்போது கிளாமர்)

பிரபல நடிகையும், ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அணி இணைப்பாளருமான நதீஷா ஹேமமாலி..

மலையாள ஹீரோக்களின் பேவரைட் ஆனார் ஜனனி அய்யர்..!

தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் கவலை அடைந்த ஜனனி அய்யர், மலையாள படங்களில் கவனத்தை திருப்பினார். 'அவன் இவன்' படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் ஜனனி அய்யர். பாலா இயக்கிய படம் என்பதால் அடுத்தடுத்து...

10 ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய பாதிரியார் சரண்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் நெல்லை அருகே பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் செல்வன். கடந்த 2010 இல் இவர் அங்கு பணிக்கு வந்தார். அந்த நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளியில் அந்தப் பகுதியைச்...

ஈரானுக்கு எதிராக: ஒபாமாவும் வீட்டோவும்..

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவில் முன்வைக்கப்படவுள்ள பொருளாதார தடை தொடர்பான பிரேரனையை, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ரத்து செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு விருத்தி...

அரைகுறை ஆடை பார்ட்டி வீடியோ பூனம் பாண்டே அதிர்ச்சி

அரை குறை ஆடையுடன் பூனம் பாண்டே கொண்டாடிய பார்ட்டி வீடியோ ரிலீஸ் ஆனதில் அப்செட் ஆனார். கடந்த 2011ம் ஆண்டு இந்தியா உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக தோன்றுவேன் என்று...

ஆண் அனகொண்டாவை வாந்தியெடுத்த பெண் அனகொண்டா

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனகொண்டா அந்த ஆண் அனகொண்டாவை வாந்தியெடுத்துவிட்டதாக மிருகக்காட்சி சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமையே பெண்...

வைத்தியருக்கு விளக்கமறியல்..

மதுபோதையில் தலைகவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையிலும்...

பேரறிவாளன் மரண தண்டனையை மீள்பரிசீலிக்குமாறு, இந்திய குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அடங்கிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தின் சிரேஷ்ட...

நட்சத்திர கிரிக்கட் தூதராக த்ரிஷா தெரிவு

சினிமா நட்சத்திரங்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கட் போட்டியில் சென்னை அணி தூதராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட போஜ்புரி மொழி நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கட் போட்டி பெப்ரவரி மாதம்...

நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் மது?

நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறையில் பீர், ரம் போன்ற மதுபானங்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மும்பையில் கடந்த 93ம் ஆண்டு நடைபெற்ற...

உயரமான கிறிஸ்மஸ் மரத்துடன் கிளிநொச்சியில் மாபெரும் நிகழ்வு

கிளிநொச்சியில் மாபெரும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்வொன்று பாதுகாப்புப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ம் திகதி வரை இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்த...

தீவிர மன அழுத்த நோயில் சந்தன காமெடியர்!

குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்ட சந்தன நடிகர் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத காமெடியனாகி விட்டார். ஹீரோ இல்லாமல்கூட படம் எடுப்பார்கள் ஆனால் சந்தன காமெடி நடிகர்...