சிம்பு – திரிஷாவை போட்டோஷூட்!!

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்தடுத்து படங்களை இயக்குவதை சிறிது காலம் ஒத்திவைத்திருந்தார். தான் இயக்குவதாக இருந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற...

இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்…!!

‘சென்னை 600 028′ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் ‘அஞ்சாதே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமிக்கும் உதவி இயக்குனராக உள்ள பெரோஸ் முகமதுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இருவரும்...

சிம்ரன் இடத்தை எட்டிப்பிடித்தார்…!!

வலியவன்’ படத்திற்குப் பிறகு ஜெய் ‘புகழ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும்...

சென்னை அருகே எல்.ஐ.சி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

பிராட்வே, அரண்மனைகாரன் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது42) எல்.ஐ.சி. ஊழியர். இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிய போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு...

சவுகார்பேட்டையில் 3–வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி!!

சவுகார்பேட்டை தங்க சாலை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3–வது மாடியில் வசித்து வந்தவர் தலித்சந்த் (வயது 76). இன்று அதிகாலை வீட்டின் கீழ் பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். 3–வது மாடியில்...

தமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிக்கின்றனர்: சர்வேயில் தகவல்!!

தமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிப்பது சர்வேயில் தெரிய வந்துள்ளது. 2011–ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதில் குடும்ப வாழ்க்கை குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில்...

இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண்ணிற்கு கொலை மிரட்டல்: உரையாடல் பதிவை வெளியிட்டார்!!

திருச்சி, கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). நெல்லை மாவட்ட சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து தன்னை பலாத்காரம்...

கோவையில் திருமண தகவல் மையம் பெயரில் அழகிகளை சப்ளை செய்த கும்பல் கைது!!

கோவை 100 அடி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு திருமண தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தகவல் மையத்தில் விபசாரம் நடைபெறுவதாகவும், இங்கிருந்து கல்லூரி மாணவிகள் மற்றும் வெளிமாநில அழகிகள்...

பாலில் விஷம் கலந்து கொல்லப்பட்ட 2 சிறுமிகளின் உடல் தோண்டி எடுப்பு!!

திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (55) இவரது மகன்கள் உதயகுமார் (25), லட்சுமணன் (10), மகள்கள் லட்சுமி (11), உதயகுமாரி (7). உதயகுமாருக்கும் குரிசிலாப்பட்டு அடுத்த மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்த ஷில்பாவிற்கும்...

1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதும் பள்ளி மாணவி!!

சிவகிரி எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவி சுகன்யா (16) இவர் பள்ளியில் படிக்கும் பாடங்கள் அனைத்தையும் கடகட வென தலைகீழாக எழுதி ஆச்சரியப்படுத்துகிறார். மேலும் ஆயிரத்து 330...

இந்தியாவில் திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது: மத்திய அரசு!!

திருமணம் என்பது புனிதமானது, எனவே திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்ளி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த மத்திய...

பெங்களூரு ஏரியில் ரசாயன கழிவுகளால் கரைபுரளும் வெள்ளை நுரை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!!

பெங்களூரு நகரில் கடந்த பல ஆண்டுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. நாளடைவில் பெங்களூரு நகரின் வளர்ச்சி, ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஏரிகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன....

ஓடும் பேருந்தில் கற்பழிப்பு முயற்சி: எதிர்த்த 14 வயது சிறுமி பேருந்திலிருந்து தூக்கி வீசி கொலை – தாய் படுகாயம்!!

பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர், அருகிலுள்ள குருத்வாராவுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினர். அப்போது பேருந்தில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் பேருந்தில் இருந்த...

கோவில் கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த கும்பல்: பேஸ்புக்கில் படம் வெளியானதால் பரபரப்பு!!

குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், அவற்றை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதிலும் சமூக வலைத்தளங்கள், சிசிடிவி கேமராக்கள், செல்போன்கள் ஆகியவை தற்காலத்தில் பெரும் பங்காற்றுகின்றன. அந்த வகையில் ஒரு குற்றச்சம்பவத்தை தற்செயலாக ஒரு இளைஞர் அவரது செல்போனில்...

தாசில்தார் அறையில் ஒய்.எஸ்.ஆர். காங். பிரமுகர் கொலை: 8 பேர் கும்பல் வெட்டி சாய்த்தனர்!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராய்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரான இவர் ராய்தாடு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு வெட்டுவது தொடர்பாக தாசில்தார்...

ஒருதலைக் காதலால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!!

அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் தாலுகாவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சதீஷ்ராஜா(வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜோதிபுரம் அய்யாசாமி...

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி புகார்: மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கூகுட்டப்பட்டி ஊராட்சி சரக்கப் பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சுரேஷ்குமார் (34) இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும்...

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் தூங்கிய சிறுமி தூக்கி சென்று கற்பழிப்பு: திருமணமான வாலிபர் கைது!!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிறுமி சாதனா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இரவில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். பெற்றோர் வெளியில் சென்று இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டை...

ஆம்பூரில் ஏ.டி.எம்மில் 200 ரூபாய் எடுத்து கொடுத்து விட்டு 19 ஆயிரம் ரூபாய் சுருட்டிய சிறுவன்!!

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வது போல் நடித்து பணத்தை திருடிய சிறுவனை ஆம்பூரை சேர்ந்த பெண் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஆம்பூர் சாமியார் மடம் பகுதியில் வசிப்பவர் பராசக்தி (45). தனியார்...

ஸ்ரீவைகுண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கற்பழிப்பு: வேன் டிரைவர் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த சிவகளை அருகே உள்ள நயினார்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது19 பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலன் மகன் வேன் டிரைவரான சுப்புராஜ் (23) இவரும் ஜெயந்தியும் காதலித்து...

செங்கோட்டை பகுதியில் ஆளில்லாத வீடுகளில் வயர்களை திருடிய மின்வாரிய ஊழியர் கைது!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். அதே ஊர் காலனி தெருவை சேர்ந்தவர் பூவம்மாள், சாமி. இவர்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில்...

மதுரையில் 3 குழந்தைகளை பிளேடால் அறுத்துக்கொல்ல முயன்ற தந்தை: போலீசார் விசாரணை!!

மதுரை மேலஆவணி மூல வீதியில் உள்ள ஒரு லாட்ஜின் அறையில் இருந்து இன்றுகாலை குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக லாட்ஜ் ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது 3 குழந்தைகள் உடலில் காயங்களுடன்...

குமரி மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சேலம் தோட்டக்கலை துறை அதிகாரி ஓடும் பஸ்சில் மரணம்!!

சேலம் மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). இவர் சேலத்தில் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதிகாரிகள் உத்தரவுப்படி இவர் குமரி மாவட்டத்தில் பழத்தோட்டம் மற்றும் பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலை...

பெண் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததாக புகார்: ஆத்தூர் துணை தாசில்தார்–சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரில் விசாரணை!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் அழகுவேல் (வயது 34). பட்டறை தொழிலாளி. இவரது மனைவி சத்யா (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யா ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு...

தந்தை–உறவினர்களால் உயிருக்கு ஆபத்து: காதல் ஜோடி கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம்!!

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள செட்டிசாவடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகள் கவிதா (வயது 22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். இன்று காலை இவர் கலெக்டர் அலுவகத்துக்கு தனது காதலன் சபரிநாதனுடன் வந்து...

விஷம் கொடுத்து 3 பேர் கொலை: கைதான அண்ணி – கள்ளக்காதலன் வாக்குமூலம்!!

திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 55). இவரது மகன்கள் உதயகுமார் (30), லட்சுமணன் (10), மகள்கள் லட்சுமி (11), உதயகுமாரி (7). உதயகுமார் ராமநாதபுரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை...

மணப்பாறை கோவில் திருவிழாவில் வாலிபரை கொன்ற வழக்கில் 4 பேர் கைது!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 20). டிப்ளமோ படித்து விட்டு டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 26–ந்தேதி மணப்பாறை பூச்சொரிதல் விழா அன்று உருட்டுக்கட்டையால்...

இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண்ணிற்கு கொலை மிரட்டல்!!

திருச்சி, கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). நெல்லை மாவட்ட சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து தன்னை பலாத்காரம்...

உயிரை கையில் பிடித்தபடி இருந்தோம்: நேபாள நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய மதுரை மாணவி பேட்டி!!

மதுரை சூர்யா நகரை சேர்ந்த சித்த மருத்துவர் அப்துல் கரீம்–சமீமா ஆகியோரின் மகள் அனீஸ் பாத்திமா (வயது20), நேபாளத்தில் உள்ள நேபால் கன்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். 2–ம் ஆண்டு படித்து வந்தார். அங்கு ஏற்பட்ட...

காயமடைந்தவர்களின் நெற்றியில் நிலநடுக்கம் என்று ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம்: விசாரணை நடத்த உத்தரவு!!

பீகார் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மீது ‘நிலநடுக்கம்’ என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்தது தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் காயமடைந்து தர்பங்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...

400 ஆண்டுகள் பழைமையான யானைப் பறவை முட்டை ஏலத்துக்கு வருகின்றது: 70 ஆயிரம் டாலர் வரை விலைபோக வாய்ப்பு!!

ஈமு கோழி மற்றும் நெருப்புக் கோழி இனத்தைச் சேர்ந்த யானைப் பறவை எனப்படும் அரியவகை பறவைகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்தன. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று...

சென்னை பெண் வெட்டிக்கொலை: சாராய வியாபாரியின் 2–வது மனைவி உள்பட 6 பேர் கைது!!

காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் வெள்ளாளன் தெருவை சேர்ந்தவர் ராமு என்ற ராதாகிருஷ்ணன். இவர் பிரபல சாராய கடத்தல் வியாபாரி. இவரது மனைவி வினோதா (வயது 38). ராதாகிருஷ்ணன் திருப்பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த எழிலரசி...

திருநங்கை மீது ஆசிட் வீச்சு: கைதான வெள்ளிப்பட்டறை தொழிலாளி ஜெயிலில் அடைப்பு!!

சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்தவர் அபி (வயது 25). திருநங்கையான இவர் சேலம் மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தில் பணியாற்றி வருகிறார். அபியும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி பிரபு (வயது 32) என்பவரும்...

ஸ்ரீவைகுண்டத்தில் பெண் வெட்டிக்கொலை: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது37) விவசாயி. இவரது மனைவி ஜெயகலா (33). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் முருகன்...

கலசபாக்கம் அருகே காதல் தகராறில் வாலிபர் எரித்துக் கொலை: உறவினர்கள் சாலை மறியல்!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கோவில்மாதி மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். ஜெயக்குமாரும்,...

கேரளாவுக்கு கோழி கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி: வாலிபர் கைது!!

குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேசன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுகிறது. இதை தடுப்பதற்காக குமரி–கேரள எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும், அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள். பாறசாலை சோதனை சாவடியில்...

மதுரையில் மாயமான மீனாட்சியின் குழந்தை மீட்கப்பட்டதா? மரபணு சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தகவல்!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொம்மனம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தினகரன். இவரது மனைவி மீனாட்சி. இவர் பிரசவத்திற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண்...

சீர்காழி அருகே பாழடைந்த பங்களாவில் பதுங்கி இருந்த கும்பல்: போலீசார் விசாரணை!!

சீர்காழி அடுத்த கொண்டல் அருகே குமரகுடி என்ற கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் பாழடைந்த நிலையில் பங்களா ஒன்று உள்ளது. அப்பகுதியில் பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதிக்கு தொடர்பில்லாத...

கள்ளத்தொடர்புக்கு இடையூறு: மாமனார், மைத்துனருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த இளம்பெண் கைது!!

திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 55), கூலி தொழிலாளி. அவரது மகன்கள் உதயகுமார் (30), லட்சுமணன் (10). உதயகுமாருக்கும், மேட்டுசக்கரகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஷில்பாவிற்கும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு...