உலகின் அதிபயங்கரமான சிறைச்சாலைகள்…!!

குற்றசெயல்களை புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள் மற்றும் தங்களது வேறுபட்ட வாழ்க்கை முறைகளால், இனிமேல் தங்களது வாழ்வில் குற்றச்செயல்களே செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கும் அளவுக்கு உலகில் சில...

குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்பு சென்னை என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது…!!

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி குண்டு வெடித்தது. இதேபோல் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வளாகத்தில் ஜூன் மாதம்...

மாயமான ஜே.என்.யு மாணவர்: தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம்…!!

டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த நஜீப் அகமது என்னும் மாணவரை கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து, காணாமல்போன...

குழந்தைகள் மீது கொடூரமாக கார் ஏறிச்சென்ற ஓட்டுநர்! கமெராவில் சிக்கிய பதற வைக்கும் காட்சிகள்..!! வீடியோ

இந்தியாவில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற இரண்டு குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக ஏற்றிச்சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே பகுதியில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவயிடத்தில் இருந்த சிசிடிவி...

8 மாதக் குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய டொனால்ட் ட்ரம்பின் மகள்…!!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா, 8 மாதமேயான தமது மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடியதாக புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி...

பிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு..! பொலிஸார் தீவிர விசாரணை…!!

பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த...

புத்திர சோகம்! தாய் பரிதவித்த காட்சி! பார்த்தவர்கள் மனதை உலுக்கிய சம்பவம்…!!

தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குரங்கு குட்டி ஒன்று கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து இறந்தது. இறந்த குட்டியை சுற்றி வந்து தாய் குரங்கு பரிதவித்த காட்சி, அங்கிருந்தவர்களின் மனதை உலுக்கியது. திருவள்ளூர்...

சம்பா பயிர் கருகியதால் வயலில் சுருண்டு விழுந்து விவசாயி மரணம்..!!

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அழகிய நத்தத்தை சேர்ந்தவர் நடராஜன் (62). இவருக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் சம்பா நடவும், 4 ஏக்கரில் நேரடி விதைப்பும்...

கன்னியாகுமரி அருகே அழகியுடன் உல்லாச போட்டியில் மோதிக்கொண்ட வாலிபர்கள்…!!

கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு இரவு-பகல் எந்த நேரமும் ஆண்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். நாளடைவில் இந்த சம்பவம் தொடர் கதையாக மாறியதால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு அந்த பெண்...

பொலிஸ் மீது கார் ஏற்றி கொன்றுவிட்டு தப்பிய குற்றவாளி…!!

பிரான்ஸ் நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மீது கார் ஏற்றி கொன்றுவிட்டு குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது....

அய்லானை அடுத்து உலக மக்களின் மனதை உருக வைத்த 7 வயது சிறுமி…!!

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக ஆபத்தான கடல்...

காட்டுக்குள் வைத்து தந்தையை சுட்டுக் கொன்ற மகன்! காரணம் என்ன?

அமெரிக்காவில் மான் வேட்டையின் ஈடுபட்டக் கொண்டிருந்த மகன் தனது தந்தையை மான் என நினைத்து தெரியாமல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் Sandy Creek பகுதியில் Kevin D Paro (58) என்பவரும்...

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு…!!

தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள சோலுகும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில், இன்று அதிகாலை சுமார் 5.05...

விஷ பாம்பிடமிருந்து எஜமானை காப்பாற்றிய நாய்! உண்மை சம்பவம்…!!

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் விஷ பாம்பிடமிருந்து தனது எஜமானரின் உயிரை நாய் காப்பாற்றியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முத்தையன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல்(44). மணல் லாரி வைத்து ஓட்டி வரும் தங்கவேலு தனது...

300 அடி பள்ளத்தில் விழுந்து உடல் சிதறிய பரிதாபம்! பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் நடைபயணம் மேற்கொண்ட போது 300 அடி பள்ளத்தில் கிழே விழுந்து உடல் சிதறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண்...

செலவுக்கு பணம் தரவில்லை: பெற்றோரை சுத்தியலால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மகன்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது செலவுக்கு பணம் கொடுக்காத காரணத்தினால் பெற்றோரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Tyler Hadley (17) என்ற மாணவன் தனது...

உகாண்டா நாட்டில் பாதுகாப்பு படையினருடன் பயங்கரவாதிகள் மோதல்: 55 பேர் பலி…!!

உகாண்டா நாட்டில் அரசு படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலியாயினர். மேற்கு உகாண்டாவில் உள்ள காசேஸ் நகரில் ரோந்து சென்ற அரசு படைகளுக்கும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீர்...

திருமணத்திற்கு பின்னர் தகாத உறவு! மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்…!!

வரதட்சணை கொடுமையால் தனது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஜெகதீஷ், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில், தனது மனைவியின் காதல் நாடகம் குறித்து துப்பறிந்து அதனை உலகுக்கு அப்பலப்படுத்தியுள்ளார். டெல்லியில் பணியாற்றும்...

நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்: பிறந்தநாள் விழாவில் நடந்த சுவாரஸ்யம்…!!

பிரித்தானியாவில் இரட்டை சகோதரிகள் தங்களுடைய நூறாவது பிறந்தநாளை சக நண்பர்களுடன் கொண்டாடிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Worcestershire நகரத்தின் Stourport என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் தான் Irene Crump மற்றும் Phyllis...

தூங்கும் குழந்தைக்கு வித்தியாசமாக ஆடை அணிவித்து அழகு பார்த்த தாயார்…!!

குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் உயிர், அதுவும் தூங்கும் குழந்தைகள் எப்போதுமே சிறப்பு. கலிபோர்னியாவின் தென்பகுதியில் குடியிருக்கும் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது குழந்தையை பல்வேறு உடைகளை அணிவித்து மகிழ்வித்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில்...

நான்கு கணவர்களுக்கு அல்வா கொடுத்து இளைஞருடன் வாழ்ந்து வந்த பெண்மணி…!!

தமிழகத்தில் இளம்பெண் ஒருவர் நான்கு கணவர்களை ஏமாற்றி ஐந்தாவதாக இளைஞர் ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி பகுதியின் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர்...

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரெயில் மோதி 3 சிறுவர்கள் பலி…!!

டெல்லி - கால்கா மெயில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜார்க்கண்ட் மாநிலம் தாபர் நகர் - முக்மா ரெயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட்டை முடித்துக்...

கோவளம் வந்த ஜப்பான் பெண்ணை கற்பழித்த சங்கு வியாபாரி கைது…!!

கேரள மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள். திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் மற்றும் விழிஞ்ஞம், சிறையின் கீழ் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடியும்,...

குஜராத்: 14 கிலோ தங்கம் கொள்ளையில் அக்காள்- தம்பி கைது…!!

குஜராத் மாநிலம் மைதாகாலி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள், அங்கிருந்த காவலாளியை இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த...

மாரடைப்பு ஏற்பட்டவரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஐந்து பேர் பலி…!!

கச்சா எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் ஈரானும் ஒன்று. ஈரானில் தேசிய ஆயில் நிறுவனம் நடுக்கடலுக்குள் எண்ணெய் எடுக்கும் ஆலையை அமைத்து அதில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதில் ஏராளமான...

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபர்: அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த பயங்கர விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Waldkirch என்ற நகரில் தான் இந்த...

பெற்றெடுத்த குழந்தை பேயா? கொடூர தாயின் விபரீத முடிவு…!!

ஆப்பிரிக்காவை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தையின் அழுகுரல் வித்தியாசமாக உள்ளதால் அது பேய் என நினைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட திட்ட காரணங்கள் கருதி இப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை....

மலை மீது மோதி விபத்துக்குள்ளான விமானம்: பரிதாபமாக பலியான விமானிகள்…!!

பிரான்ஸ் நாட்டில் பறந்த சிறிய ரக விமானம் ஒன்று மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று...

கேரளாவில் ஜப்பானிய பெண்ணுக்கு நடந்த கொடுமை…!!

கேரளாவில் ஜப்பானிய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே கோவளம் பகுதியில் 35 வயதான ஜப்பானிய பெண் ஒருவர் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்....

யானை போன்று இருக்கிறாய்…குண்டாக இருக்கும் மனைவியை ஒதுக்கிய கணவன்: கிடைத்தது தக்க பதிலடி…!!

குண்டாக இருப்பதால் தன்னை வெறுத்து ஒதுக்கி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்ட கணவனுக்கு மனைவி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜோஸ் என்பவர் லிசித் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து...

முதலிரவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!

உத்திரபிரேசத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்த பெண்ணுக்கும், இராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மணமகள் வீட்டில்...

மகனின் கள்ளக் காதலியை கொடூரமாக கொலை செய்த பெற்றோர்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மகன் வேறு சமூகத்துப் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த பெற்றோர் 3 மாதத்திற்கு பின் சிக்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்லத்துரை. இவரது மனைவி...

மரணத்தோடு போராடும் சிறுமி: தந்தை வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவு…!!

பிரான்சில் கோமாவில் இருந்த சிறுமியின் சிகிச்சையை நிறுத்த மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சிறுமி கண்விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் தொற்று நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் Merseille...

26 வயதில் 100 அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய பெண்: வியக்க வைக்கும் காரணம்..!!

சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி ஒருவர் தன்னுடைய அழகை மெருகேற்றும் பொருட்டு நூறு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் Pixee Fox (26)....

இரண்டு குழந்தைகளின் தாய் 19 வயது மாணவனுடன் ஓட்டம்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….!!

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 19 வயது மாணவனுடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தலைமறைவாகினார். இதில் அப்பெண்ணுக்கு ஏற்கனவே முன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும்,...

நெல்லை அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய டிரைவர் கைது…!!

நெல்லை அருகே உள்ள மேல திருவேங்கட நாதபுரம் கிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டியன் மகன் ஆதித்தன் (வயது22). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி...

சோமாலியா தலைநகரில் கார் குண்டு வெடிப்பு: 10 பேர் உயிரிழப்பு…!!

சோமாலியா நாட்டில் கடந்த சில வாரங்களாக பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நவம்பர் 30-ம் தேதியுடன் தேர்தல் முடிவடைய உள்ளது. இந்நிலையில், மேற்கத்திய ஆதரவு அரசாங்கத்தை அகற்ற விரும்பும் அல் ஷபாப் தீவிரவாதிகள்,...

அக்காவுக்காக கருத்தரித்து பிள்ளை பெற்றுக் கொடுத்த தங்கை…!! வீடியோ

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். இது இரத்த பந்தத்தின் பாசத்தை குறிக்கும் ஒரு பழமொழி. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளார்கள் எமி - ஷைனா சகோதரிகள். தன் அக்காவால் கருத்தரிக்க முடியவில்லை....

உலகில் இப்படியும் ஒரு கொடூரமான தாயார் இருக்கிறாரா?

சுவிட்சர்லாந்து நாட்டில் காதலனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல தடையாக இருந்த கருவை வயிற்றிலேயே கொடூரமாக கொலை செய்த தாயாருக்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது. சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Yverdon-les-Bains நகரில் 36...