கர்ப்பிணியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மிருகங்கள்! காரணம் என்ன?

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்ணை மாமனார், மாமியார் மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி அருகே லெக்கனாம்பேட்டையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட 69 வயது செல்வராஜ் மற்றும் அவரது மனைவி...

தந்தை-மகனின் வெறிச்செயல்: இப்படியும் கொடூரமாக கொலை செய்வார்களா?

சுவிட்சர்லாந்து நாட்டில் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் தந்தை மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவர் சேர்ந்து இரண்டு கொலைகள் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Spiez...

சிங்கத்திற்கு பயிற்சி அளித்த வீரர்: சிங்கத்திற்கு இரையான பரிதாபம்…!!

எகிப்தில் பயிற்சி வீரர் ஒருவர் சிங்கத்துடன் சேர்ந்து சர்க்கஸ் செய்த போது, அவர் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் உள்ள Alexandria பகுதியில் சர்க்கஸ் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு...

மதுபோதையில் உயிரிழந்த வாலிபர்: சவக்கிடங்கில் மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்…!!

போலந்து நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சவக்கிடங்கில் மீண்டும் உயிர்பெற்று எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டில் உள்ள Kamienna Gora...

கை குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை! வெளியான பகீர் காரணம்…!!

பிறந்து ஒன்பது வாரங்களேயான குழந்தையை சுவற்றில் மோதியும், குழந்தையின் தொண்டையில் விரலால் அழுத்தியும் கொலை செய்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்கா நாட்டின் St. Louis நகரில் வசித்து வருபவர் Robert Burnett...

கொதிக்கும் சாம்பாரில் விழுந்து துடிதுடித்த குழந்தை: நடந்த விபரீத சம்பவம்…!!

மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரின் விஜயநகரில் உள்ள ஒரு ஹொட்டலில் கவிதா என்பவர் பாத்திரம் கழுவும் வேலை பார்த்து வருகிறது. இவரது, 3 வயது...

தலித் பெண்ணை காதலித்தற்கு எதிர்ப்பு: பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்ற வாலிபர்…!!

தமிழ்நாட்டில் தலித் பெண் மீதான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மற்றும் சகோதரியை வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூருக்கு அருகே தான் இந்த...

கர்ப்பிணியின் வயிற்றில் முத்தமிட்ட ஓரங்குட்டான் குரங்கு: இதயத்தை உருக்கும் காட்சி…!! வீடியோ

விலங்கினங்களை அறவே பிடிக்காது எனக்கூறி வெறுத்து ஒதுக்கும் மனிதர்களிடம், நாங்களும் உங்களை போன்று உணர்வுகளை உள்ளடக்கிய ஒரு உயிரினம் தான் என சொல்லாமல் சொல்லியுள்ளது ஓரங்குட்டான் குரங்கு. இங்கிலாந்தில் உள்ள உயிரியில் பூங்காவிற்று கர்ப்பிணி...

டைட்டானிக் கப்பல் மூழ்கிய கடைசி நிமிடங்கள்: வரலாற்றில் ஒரு கரும்புள்ளி…!! வீடியோ

கடல் பயண வரலாற்றில் ஒரு பெரிய கரும்புள்ளியை ஏப்ரல் 14 ஆம் திகதி ஏற்படுத்தியது. ஏனெனில், 2,240 பயணிகளுடன் பயணித்த டைட்டானிக் என்ற உல்லாச கப்பல் பனிப்பாறையில் மூழ்கியது இந்த நாளில்தான். டைட்டானிக் கப்பல்...

திருச்சி அருகே படுபயங்கர தீவிபத்து! 10 பேர் உடல் சிதறி பலியான பரிதாபம்…!!

திருச்சியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் படுபயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருக்கெயுள்ள முருகப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்ட தொழிற்சாலை இயங்கி வருகிறது. சுமார் 25...

தொடங்கியது மழை – நெருங்குகிறது நாடா புயல்…!!

சென்னை அருகே மையம் கொண்டுள்ள புயல் நாளை டிசம்பர் 2-ம் தேதி கரையை கடக்கிறது. வங்கக்கடலில் உருவான இந்த புயலுக்கு நாடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...

கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்ற பாசக்கார தாய்! ஏதற்காக?

பிரான்சில் பெண் ஒருவர் கள்ளக் காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்தே கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Reims நகரத்திலே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதில், டோனி என்ற 3 வயது...

9 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்! பதற வைக்கும் பி்ன்னணி காரணம்…!!

துருக்கியில் 9 வயது சிறுமி மன அழுத்தம் காரணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Izmir மாகாணத்தை சேர்ந்த Y.K. என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவிற்கு எதிராக...

கணவனின் கழுத்தறுத்து கொன்ற மனைவி: அதிர்ச்சிக்குள்ளாக்கும் காரணம்…!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை மனைவியே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூர சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை வடபழனி பக்தவச்சலம் நகரில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்....

10 ஆண்டு தண்டனை பெற்றும் திருந்தவில்லை: 12 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமக்கொடூரன்…!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பப்பு என்ற நபர் கடந்த 2004ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம்...

வடபழனியில் கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது…!!

வடபழனி பக்தவச்சலம் காலனி 2-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 35). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாரதி (28)....

தந்தையை போன் செய்து அழைத்து கொடூரமாக கொலை செய்தேன்: கைதான மகன் வாக்குமூலம்..!!

காதலிக்கு ரூ.2 லட்சம் செலவு செய்ததால் ஏற்பட்ட தகராறில் தாய்-தங்கையை கொன்றுவிட்டு தந்தையை போன் செய்து அழைத்து கொடூரமாக கொலை செய்தேன் என்று கைதான மகன் வாக்குமூலம் அளித்துள்ளார். திருப்பத்தூர் அருகே பெற்றோரையும், தங்கையையும்...

ஆபத்தான நேரத்திலும் காதல் மனைவிக்கு போன் செய்த வீரர்! சில நிமிடங்களில் உயிர் பிரிந்த துயரம்…!!

பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு சென்று கொண்டிருந்த விமான விபத்தில் மரணமடைந்த பிரேசில் அணி கால்பந்து வீரர் இறப்பதற்கு முன்னர் தன் மனைவியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது. பிரேசில் நாட்டிலிருந்து அந்நாட்டு...

ஊனமுற்ற சிறுவன் எழுந்து நடந்த அதிசயம்…!!

இளம்பிள்ளைவாதம் நோயால் பிறந்ததிலிருந்தே பாதிக்கப்பட்ட ஊனமுற்ற ஆறு வயது சிறுவன் தான் படிக்கும் பள்ளி வகுப்பறையில் வீல் சேரிலிருந்து எழுந்து நடந்த வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த சிறுவன் David...

1 நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசிய பெண் உலக சாதனை..!! வீடியோ

மின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16 உடைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் மாற்றி கின்னஸ் சாதனை படைத்தார். மின்னின் இந்த சாதனையை மற்றொரு மலேசிய பெண்ணான...

ரத்தத்தை குடிக்க வைத்து காதலனை கத்தியால் சரமாரியாக குத்திய காதலி! வியக்க வைக்கும் காரணம்…!!

அமெரிக்காவில் காதலனை ரத்தத்தை குடிக்கும் படி வற்புறுத்தியது மட்டுமில்லாமல் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள காதலியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Springfield மாகாணத்தில் விக்டோரியா வானேட்டர்(19) என்ற இளம்பெண் தன்னுடைய காதலுடன்...

தினமும் 100 பூனைகளை கொன்ற நபர்! காசுக்காக இப்படி செய்வதா? பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்…!!

பூனைகளை முயல் என பொய் சொல்லி பல உணவகங்களுக்கு கொடுத்து அதிகளவில் பணம் சம்பாதித்த ஒரு நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவின் செங்டூ மாகாணத்தில் ஒரு இடத்தில் Huang Pingfu என்னும் நபர்...

பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் தலையை மொட்டையடித்த கணவர்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் தலையை கணவர் மொட்டையடித்துள்ள கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. ரஷித் மற்றும் நாணு ஆகிய இருவருக்கும் திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில்...

உலகில் மிகப்பெரிய புதைகுழி கண்டுபிடிப்பு…! உங்களுக்கு தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய புதைகுழி சீனாவின் கின்லிங் மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்சி மாகாண நில வளங்கள் துறை நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்த புதைகுழி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதைகுழிகளுக்கு...

பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது…!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த சிறுமி வள்ளி (வயது13, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று வள்ளி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது...

கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்த 2 பேர் உடல்கள் மீட்பு…!!

சென்னையை அடுத்த மேடவாக்கம் முல்லை தெருவில் உள்ள கல்குவாரி குட்டையில் 2 பேர் பிணமாக கிடப்பதாக நேற்று பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், வேளச்சேரி தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து...

துருக்கியில் பயங்கர தீவிபத்து: பள்ளி மாணவிகள் உட்பட 12 பேர் பலி…!!

துருக்கியின் தெற்கில் உள்ள அதனா பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதனா பகுதியின் 3 அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. வீட்டில் உள்ள மர பொருட்கள்...

117வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான பாட்டி…!!

உலகின் மிக வயதான பாட்டி எம்மா, 117வது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். இத்தாலி நாட்டை சேர்ந்தவர் எம்மா, 1899ம் ஆண்டு நவம்பர் 29ம் திகதி பிறந்தார். உலகின் மிக வயதான பாட்டியாக கருதப்படும்...

ஜேர்மன் சான்சலரிடம் கண் கலங்கி நின்ற அகதி சிறுவன்! மனதை உருக்கும் வீடியோ…!!

முதல் முறையாக ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மேர்க்கலை நேரில் கண்ட ஆப்கான் அகுதி சிறுவன் அவரிடம் கண் கலங்கி நன்றி தெரிவித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அனைவரது மனைதையும் உருக வைத்துள்ளது. Heidelberg நடந்த...

பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்கும் பாசக்கார மகள்…!!

18 வயது இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருக்காக கன்னித்தன்மையை விற்க முடிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Aleexandra Khefren என்ற பெண்ணே இம்முடிவை எடுத்துள்ளார். அவர் ஐரோப்பாவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது....

கேரளாவில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 3 பேர் உயிர் பெற்றனர்…!!

கேரள மாநிலம் கோழிக் கோடு கிடநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அணில்குமார். இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவியும், மூத்த மகளும் நோய் காரணமாக ஏற்கனவே இறந்து...

நக்ரோடா ராணுவ மெஸ்சில் துப்பாக்கி சூடு: 2 அதிகாரிகள், 5 ராணுவ வீரர்கள் பலி…!!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. என்றாலும் அவ்வப்போது ஊடுருவலில் ஈடு படும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு முறியடித்து வருகிறார்கள்....

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியில் குதித்த பெண்: பயணிகள் அதிர்ச்சி…!!

யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமா விமானம் ஒன்று நியூ ஓர்லியான்ஸில் இருந்து அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது. விமானம் தரையிறங்கியதும். பயணிகளை இறக்கவிடக் கூடிய...

பெற்ற மகளை ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய தாய்…!!

அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளை, ஆண் ஒருவர் பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 37 வயதுடைய இத்தாய் தனது ஒழுக்கமற்ற பழக்கவழக்கங்களால் தனது...

10 மாதக்குழந்தையை ரயிலில் தவறிவிட்ட தாயார்: அடுத்து நிகழ்ந்த அதிசயம்…!!

ஜேர்மனி நாட்டில் தாயார் ஒருவர் தனது 10 மாதக்குழந்தையை ரயிலில் தவறிவிட்ட சென்றதை தொடர்ந்து மூன்று பேர் குழந்தையை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Essen நகரில் 21 வயதான...

நடுவானில் வெடித்த என்ஜின்: அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் என்ஜினில் வெடி விபத்து ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரியா தலைநகரமான வியன்னாவிற்கு...

மோட்டார் சைக்கிளில் சாகசம்: ரோட்டில் தவறி விழுந்து 2 மாணவர்கள் பலி…!!

திருவேற்காடு சிவசுந்தரம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஹரிகரன் (வயது 17) தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் அதே பகுதி ரத்தினம் அவன்யூவை சேர்ந்த நண்பர் பால கிருஷ்ணனுடன் மோட்டார்...

உறவு முறையை மறந்து காதல்: இளம்பெண் கொலையில் வாலிபர் கைது…!!

காட்பாடி அருகே உள்ள 66 புத்தூர் ஊராட்சி லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன் மகள் அமுதா (வயது17). பிளஸ்-2 முடித்து விட்டு டெய்லரிங் படித்து வந்தார். ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி மகன்...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சோமாலியா மாணவர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கொலம்பியாவில் ஒனியோ மாநில பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 60 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கார் அதிவேகமாக வந்து நின்றது. அதை தொடர்ந்து...