உண்மையில் மோதலா??? காதலா???

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டது. அது காதலாகவும் மலர்ந்தது. விக்னேஷ் சிவனுக்கு காதல் பரிசாக சொகுசு கார் ஒன்றை பரிசளித்ததாகவும்...

பதவி மோகத்துக்காக தேர்தலில் போட்டியிடவில்லை…!!

நடிகர் சங்கத்திற்கு சுயமாக நிதி திரட்டி புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பதவி மோகத்திற்காக நடிகர் சங்கத்தில் போட்டியிவில்லை என்று விஷால் கூறியுள்ளார். மதுரையில் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்....

இரண்டு கால்களால் புதிய கின்னஸ் சாதனை படைத்த நாய் (காணொளி)!!

அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கோன் ஜோ...

FILMFARE விருது விழா 1980 (விசேட காணொளி)!!

பிலிம்பேர் விருதுகள் (Filmfare Awards) இந்திய பாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை முதன் முதலாக1954 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது....

30 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை: சென்னை போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது வழக்கு!!

அருமனை அருகே வெள்ளச்சிபாறை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷா (வயது 27). இவருக்கும் குளப்புரம் பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் (37) என்பவருக்கும் கடந்த 2009–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சுனில்குமார் அவரது...

கோவை துடியலூரில் கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பிணியாக்கிய 2 பெண்டாட்டிக்காரர் கைது!!

கோவை துடியலூர் வட்ட மலைபாளையம் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(வயது 31). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார். இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை உள்ளது. கருத்து...

ராமநாதபுரம் அருகே தொண்டைக்குள் மீன் சிக்கியதில் வாலிபர் சாவு!!

ராமநாதபுரம் அருகே உள்ள வட்டான்வலசையை சேர்ந்தவர் காந்தி (வயது 40). மீனவர். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று காந்தி வைகை ஆறு கடலில் சேரும் ஆற்றாங்கரை பகுதியில் வலைகளை...

கொடுங்கையூரில் கணவர் கண் எதிரே மனைவி தீக்குளித்து சாவு: ஆர்.டி.ஓ. விசாரணை!!

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவருடைய மகள் கீதா (வயது 22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்துக்கு முன்பே கீதா,...

சேலம் அருகே வாலிபர் கழுத்து நெரித்து கொலை!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி–சென்னை தேசிய நெடுஞ்சாலையான கிழக்குகாடு பகுதியில் சின்னாற்று ஓடை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாழப்பாடி...

மாற்றுத்திறனாளி கணவரை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் பாபு, ஜவுளி மடித் தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமா நிலையூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து...

திருவாடானை அருகே பெண் குத்திக்கொலை: மருமகனுக்கு வலைவீச்சு!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி காளியம்மாள் (வயது50). 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகளான ராமு என்பவரை திருவாடானை அருகே உள்ள கவ்வூர்...

மணல் அள்ளிய டிராக்டரை விடுவிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது!!

திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 50). இவர் புலமாத்து கண்மாய் மற்றும் ஓடை பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி விற்பனை செய்வது வழக்கம். கடந்த வாரம் நிலக்கோட்டை தாசில்தார் மோகன் தலைமையிலான...

பாபநாசம் அருகே சப்–இன்ஸ்பெக்டர் மனைவி–மருமகளிடம் நகை பறிப்பு!!

திருச்சி ஸ்ரீரங்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் திருச்சியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகனுக்கும் கபிஸ்தலம் நாயக்கர் பேட்டையை சேர்ந்த மணிவண்ணன் மகள் ரஞ்சிதாவுக்கும் கடந்த ஒரு...

கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆண் குழந்தையை பையில் போட்டு வீசிசென்ற கொடூர தாய்!!

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். நேற்று இரவு 11.30 மணியளவில் அரசு ஆஸ்பத்திரி முன்பு சென்ற போது அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தின்...

சென்னை இன்ஸ்பெக்டர்களை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த போலீஸ் அதிகாரி: வாட்ஸ் அப் ஆடியோவால் பரபரப்பு!!

சென்னை போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு, பெண் போலீஸ் ஒருவருடன் காதல் ரசம் சொட்ட ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர்...

இருதலைக் கொள்ளி எறும்பான நிலையில் த.தே.கூ!!

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு இலங்கையில் வாழ்ந்த பல்லினமக்களும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்ற சுதந்திரக்காற்றை சுவாசித்து வந்தாலும், அவர்களுக்கிடையே காணப்பட்ட இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான, பண்பாட்டுரீதியான வேறுபாடுகள் ஒரு இடைவெளியை உருவாக்கியிருந்தன. பிரித்தானிய அரசாங்கத்தை...

பாலக்காடு அருகே கோவை பெண் மர்மச்சாவு: கள்ளக்காதலன் கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கோட்டக்கரையை சேர்ந்தவர் சரசா(வயது 40). இவரது சொந்த ஊர் கோவை. கணவரை பிரிந்த சரசா கோட்டக்கரையில் கண்ணன்(43) என்பவருடன் வசித்து வந்தார். இவர் மனைவியை பிரிந்தவர். சரசாவும், கண்ணனும்...

கொல்கத்தாவில் 71 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!!

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ...

தூர்தர்சனின் பிரசார் பாரதி குழுவில் நடிகை கஜோல்: மத்திய அரசு சிபாரிசு!!

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தசன் டெலிவிஷனுக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்க ‘பிரசார் பாரதி போர்டு’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ‘பிரசார் பாரதி‘யானது...

நைஜீரிய போதைப்பொருள் ஆசாமி டெல்லியில் கைது!!

டெல்லியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரியாவைச் சேர்ந்த 49 வயது ஸ்டான்லி மார்ட்டின்ஸ் உசோமா கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை கடந்த 2013-ம்...

கடும் போராட்டத்துக்கு பின்னர் 9 குழந்தைகள் பெற்ற பெண்ணுக்கு குடும்பக்கட்டுப்பாடு!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீதம் தம்பதியினர் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொள்ளாமல் உள்ளனர். 2–க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்ற இவர்கள் அரசு மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வரும்போது கவுன்சிலிங் வழங்கி, குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்...

பேஸ் புக் மூலம் காதல் திருமணம்: வாழ்வை இழந்த இளம்பெண்!!

திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 28). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாராயணபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 30). இவர்கள் 2 பேரும் பேஸ் புக் மூலம் நண்பர்கள் ஆனார்கள். நாளடைவில்...

புதுவையில் என்ஜினீயரிங் மாணவர் கற்பழித்ததால் குழந்தை பெற்ற 10–ம் வகுப்பு மாணவி!!

ஏனாமை சேர்ந்தவர் நாகூர்பாபு (வயது 29). புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். புதுவை ரெயின்போ நகரில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் அவர் தங்கியிருந்தார். இந்த டாக்டரின் கார் டிரைவருக்கு ஒரு மகள்...

ஆரணி அருகே இந்து முன்னணி பிரமுகரை கத்தியால் வெட்டி வழிப்பறி!!

ஆரணி படியராஜா தெருவை சேர்ந்தவர் தாமு (வயது 34). இவர் ஆரணி இந்து முன்னணி அமைப்பாளராக உள்ளார். நேற்று இரவு 10 மணி அளவில் தாமு மேல்மலையனூர் கோவிலுக்கு அமாவாசை ஆராட்டு நிகழ்ச்சியில் கலந்து...

கோவை கமிஷனர் அலுவலகத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்!!

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு கார் அங்கு வந்து நின்றது. காரில் இருந்து திருமண கோலத்தில் வாலிபரும், இளம்பெண்ணும் இறங்கினர். கமிஷனர் அலுவலக வாசலில் பாதுகாப்பு...

கோவை அருகே புதருக்குள் கிடந்த பெண்ணின் எலும்புக்கூடு!!

கோவையை அடுத்த சரவணம்பட்டி அருகேயுள்ளது குரும்பபாளையம். இங்குள்ள காப்பிக்கடை பஸ் நிறுத்தம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் முள்புதருக்குள் மனித எலும்புக்கூடு கிடப்பதாக கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு கிடந்த...

சேலத்தில் போலீஸ் ஏட்டு மகன் தூக்கு போட்டு தற்கொலை!!

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ளது அகரம் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் கடவுள். இவர் சேலம் பேர்லேண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அழகரசன்(வயது 17). இவர் பிளஸ்–2 படித்து...

பெண் சிசு கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!!

இந்தியாவில் பெண் சிசுக் கொலைகளை தடுப்பதில் தீவிர அக்கறை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சமூகத்தால் கைவிடப்படும் பெண் குழந்தைகளை காப்பாற்றும் விதமாக ’இந்திய பெண் குழந்தைகள் எழுச்சி’ (Girl Rising...

பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்..!!

கற்றாழையில் பல வகைகள் இருக்கின்றன. அவை: சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கற்றாழைக்கு ‘குமரி’ என்ற...

பெற்ற மகளையே தன் காமப்பசிக்கு இரையாக்கிய மனித மிருகம்!!

பாலியல் வக்கிரம் கொண்டவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் பெற்ற மகளையே வக்கிர புத்தி கொண்ட ஒரு கொடூர தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து...

திருவனந்தபுரம் அருகே வீட்டு கிணற்றில் வீசப்பட்ட மாந்திரீக பொருட்கள்: பொதுமக்கள் பீதி!!

திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாலு மூடு பகுதியில் உள்ளது ஆழியாறு. இந்த ஊரை சேர்ந்தவர் சிசுபாலன் இவரது வீட்டை ஒட்டி ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே குங்குமம், மஞ்சள் மற்றும் மலர்கள்...

அரசியல் சாணக்கியமும், நிர்வாகத் திறனுமற்ற த.தே.கூ..! -பண்டாரவன்னியன் (கட்டுரை)

காலாகாலமாக விடுதலைப் புலிகளினால் வெறுத்து ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிர்வாகம் விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் என்று கூறிக் கொள்ளுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் 2013 ஆம் ஆண்டில் தேர்தல் மூலம் வடக்கு மாகாண சபையும்,...

எச்சில் துப்புபவர்களே உஷார் – துடைப்பத்தால் நீங்களே சுத்தம் செய்யவேண்டும்: அமல்படுத்த மகாராஷ்டிரா தீவிரம்!!

பளிங்கு போல் இருக்கும் சுவர் மற்றும் தரையை சமூக பொறுப்பில்லாத பான் பராக் வாசிகள் எச்சில் துப்பி அசிங்கப்படுத்துவது அனைவரும் அறிந்ததே. இதற்கு கடிவாளம் போடுவதற்கான நடவடிக்கை பற்றி மகாராஷ்டிரா அரசு தீவிரமாக யோசித்து...

திருப்பதி கோவிலில் கூடுதல் விலைக்கு லட்டு விற்ற போலீஸ்காரர் கைது!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் மோகன் ராவ். இவர் கடந்த 2009–ம் ஆண்டு முதல் 2011 வரை திருப்பதி கோவில் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார். அந்த பழக்க...

மாணவிகளை விட்டு கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர்:தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!!

நெல்லை மாவட்டத்தில் மாணவிகளை விட்டு பள்ளி கழிப்பறையை கழுவ வைத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்குள்ள ஒரு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்...

சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி..!!!

சூரிய வெப்பத்திலிருந்து உடலை பாதுகாப்பதற்காக கிறீம் பூச வேண்டிய நேரம் குறித்து எச்சரிக்கும் நவீன பிகினி- கடற்­க­ரை­களில் சூரிய குளி­யலில் ஈடு­ப­டு­ப­வர்கள், எந்த வேளையில் சூரி­யக்­க­திர்­க­ளி­ட­மி­ருந்து உடலை பாது­காப்­ப­தற்­கான கிறீம்­களை பூசிக்­கொள்ள வேண்டும் என...

தலைவன் பேச்சுக்கு மாத்திரமே பணிவேன் – அநுர!!

தனது தலைவர் சொல்வதை தவிர வேறு எவர் சொல்வதற்கும் தலைசாய்ப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலளார் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமைகத்தில் இன்று (17) இடம்பெற்ற...

கிணத்துக்கடவு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய கொள்ளையன் கைது!!

கோவை கிணத்துக்கடவை சேர்ந்த தேங்காய் நார் வியாபாரியின் 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 7–ந்தேதி மாணவி காணாமல்...

கடலூரில் வீட்டு ஜன்னலை பெயர்த்தெடுத்து ரூ.3 லட்சம் நகை–பணம் கொள்ளை!!

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 47) தொழிலாளி. இவர் தனது வீட்டு பகுதியிலேயே புதிய வீடு கட்டி வருகிறார். அதன் கட்டுமான பணிக்காக, வங்கி கணக்கில் இருந்து ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் எடுத்து...