சன்னி லியோன் மற்றும் கூகுளின் சி.இ.ஒ. மீது எப்.ஐ.ஆர்: ஆபாசத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு!!

ஆபாசத்தை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன். கூகுளின் சி.இ.ஒ. மற்றும் ஒரு பாலிவுட் பத்திரிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிஜாய்ஜெயின் என்பவ்ர் அஜ்மீர் கோட்டவாளி போலீஸ் நிலையத்தில்...

ஆந்திரா – தெலுங்கானாவில் ஒரே நாளில் அக்னி வெயிலுக்கு 651 பேர் பலி!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. காலை 9 மணிக்கு சுட்டெரிக்க தொடங்கும் வெயில் மாலை 4மணி வரை நீடிக்கிறது. அதோடு அனல் காற்றும் வீசுகிறது....

ஐதராபாத் அருகே மகளை தந்தையே கற்பழித்த கொடூரம்: 5 பேர் கற்பழித்ததாக நாடகமாடியது அம்பலம்!!

ஐதராபாத் அருகே உள்ள ரெங்காரெட்டி மாவட்டம் சிஜ்ரா சித்தப்பள்ளி என்ற ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கமல். இவரது 14 வயது மகள் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. உறவினர் வீட்டுக்கு...

குளச்சல்: கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் தாயாரும் தூக்குப்போட்டு சாவு…!!

குளச்சலை அடுத்த பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் மரிய வினான்சியஸ். கட்டிட தொழிலாளி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்மலர். இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்மலர்...

கேரளாவில் காதலியை கடத்தி கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர் உள்பட 3 பேர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சனல் (வயது 24), கூலி தொழிலாளி. இவரும் கிளிமானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் சனலை தீவிரமாக காதலித்தார். ஆனால்...

கர்நாடக லோக் ஆயுக்தாவில் அதிரடி: போலீஸ் உயர் அதிகாரிகளாக 4 பெண்கள் நியமனம்!!

ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் கர்நாடக லோக் ஆயுக்தா நாட்டிலேயே முதன்மை இடத்தை வகிக்கின்றது. இதில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக அந்த அமைப்புக்கு முதல்முறையாக 4 பெண் போலீஸ் ஐ.பி.எஸ்....

ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ரெயிலை நிறுத்திய கொள்ளையர்கள்!!

ஐதராபாத் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 24 கிராம் தங்க செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில், அவர்கள்...

பூசணிக்காய் அளவுக்கு பீட்ரூட்களை விளைவித்து உ.பி. விவசாயி சாதனை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒவ்வொன்றும் சுமார் 4 கிலோ எடை கொண்ட பீட்ரூட் கிழங்குகளை விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளனர். சாதாரணமாக ஒரு பீட்ரூட் சுமார் 250 கிராம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கும்,...

2 சிறுமிகளின் திருமணம் நிறுத்தம்: போலீஸ்காரர் உள்பட 23 பேர் மீது வழக்கு!!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்கலப்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் பிரபு என்பவருக்கும் திருச்சுனை கோவிலில் வைத்து திருமணம்...

மீஞ்சூர் அருகே பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை!!

மீஞ்சூர் அருகே தேசிய அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றுபவர்களுக்கான குடியிருப்பு மீஞ்சூர் பிருந்தாவன் நகரில் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் குடியிருந்து வருகிறார்கள். மத்திய பாதுகாப்பு...

ஐதராபாத் அருகே 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை!!

ஐதராபாத் அருகே நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் உள்ளது இஜ்ரா சித்தப்பள்ளி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கமல். இவரது 14 வயது மகள் 9–ம் வகுப்பு படித்து வந்தாள். பள்ளி விடுமுறை என்பதால்...

புதுவை அருகே தம்பிகளிடம் தூக்கு போடுவது பற்றி நடித்து காட்டிய மாணவி சாவு!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பட்டானூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). பெயிண்டர். இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு மேகலா (13), செல்வி என்ற மகளும், ராஜேஷ் (11) உள்பட 3...

பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: புதுக்கோட்டை தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!

புதுக்கோட்டை காமராஜபுரம் 25–ம் வீதியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவர் கீழ 2–ம் வீதியில் சொந்தமாக நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 25). இவர் புதுக்கோட்டை அருகே ராசாப்பட்டியில்...

10–ம் வகுப்பு தேர்வில் 2 பாடத்தில் தோல்வி: விஷம் குடித்து மாணவன் தற்கொலை!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மகன் மாரீசுவரன் (வயது16). 10–ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த இவன், அதில் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்தில் மாரீசுவரன் தேர்ச்சி...

திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் மாணவி முகம் கருகியது: உறவினர்கள் போராட்டம்!!

திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் கமலி (17). பிளஸ்–2 முடித்துள்ளார். கமலிக்கு கடந்த மாதம் 28–ந் தேதி தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் கம்பர் தெருவில் உள்ள ஒரு...

ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா?: அயர்லாந்தில் நடந்தது வாக்கெடுப்பு!!

ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா என அயர்லாந்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் முறையான ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது....

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது!!

திருப்பதி மலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் ஆந்திரா, தமிழ்நாட்டில் 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாலும், வார விடுமுறை என்பதாலும் பக்தர்கள் வருகை அதிகரிப்புக்கு காரணம் என்று...

மேலும் ஒரு செல்பி சாவு: கேமராவுக்கு பதிலாக துப்பாக்கி விசையை அழுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண்!!

தன்னைத் தானே புகைப்படம் எடுத்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவற்றை பதிவேற்றம் செய்வது தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த செல்பி மோகம், ரஷ்யாவில் ஒரு இளம்பெண்ணின்...

சென்னைக்கு தீவிரவாதிகளால் ஆபத்தா?: புதிய ஆய்வு தகவலால் பரபரப்பு!!

சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளதாக வெளியான புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ‘வெரிஸ்க் மேபிள் கிராப்ட்’ என்று ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், உலக ஆபத்து...

காஷ்மீரில் ரூ.12 கோடி போதைப்பொருள் பறிமுதல்!!

காஷ்மீர் மாநிலம் கோர் பகுதியில் கடந்த 8-ந் தேதி 5 கிலோ போதைப்பொருளையும், சுமார் ரூ.9 லட்சம் ரொக்கபணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து பிரித்தோ தேவி என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் இறந்து...

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தெய்வத்திருமகள்: தடைகளைத் தகர்த்தெறிந்து 10-ம் வகுப்புத் தேர்வில் சிகரம் தொட்டார்!!

நேகல் திவாரி முதன் முதலாக பள்ளிக்குச் சென்ற போது செல்லோ டேப் போட்டு ஒட்டியே அவளது ஆசிரியர்களால் அவளை ஒரு இடத்தில் உட்கார வைக்க முடிந்தது. காரணம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட நேகல் ஓடிக் கொண்டே...

திருவட்டாரில் சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை!!

திருவட்டாரை அடுத்த செம்பாரவிளையை சேர்ந்தவர் சத்தியதாஸ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பால்கனி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பால்கனி அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி சிரித்து பேசுவார். இதனை கணவர்...

அரியலூர் அருகே பெண்ணை கழுத்தை அறுத்து ஓடையில் வீசிய கள்ளக்காதலன் கைது!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் கிராமம். இதற்கும் பொய்யாதநல்லூர் கிராமத்திற்கும் இடையே வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடியில் இளம் பெண் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் உயிருக்கு...

கோவில்பட்டியில் கடன் பணத்தை திருப்பி தராததால் தாய்–மகன் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உஷா. இவர்களுடைய மகள் செல்வி (வயது 36). இவருக்கும், ஈரோடு...

பரமக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் தீபலெட்சுமி (வயது20). இவர் அவனியாபுரம் அருகே உள்ள மண்டேலா நகரில் உள்ள அம்பேத்கார் பண்பாட்டு மையத்தில் தங்கி பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்...

பட்டாபிராமில் வாக்கிங் சென்ற தி.மு.க. பிரமுகரை வெட்டி சாய்த்த கும்பல்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

பட்டாபிராமை அடுத்த தண்டுரை கிராமம், வள்ளலார் நகரில் வசித்து வருபவர் தாஸ் (வயது 52). காண்டிராக்டர். 41–வது வட்ட தி.மு.க. செயலாளர். இவரது மனைவி ஷீலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இன்று காலை...

வழக்கில் ஆஜராகாததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு: பவானி கோர்ட்டு உத்தரவு!!

திருப்பூர் மாவட்டம், காங்கயம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் மகாலிங்கம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பவானியில் ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது 2 திருட்டு வழக்குகள், 3 சாலை விபத்துகள் மற்றும் ஒரு சாலை...

திருமணம் இன்று நடக்கயிருந்த நிலையில் மணமகள் காதலனுடன் ஓட்டம்!!

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா (வயது 22). இவருக்கும் கல்வாசல் கிராமத்தை சேர்ந்த விஜி (25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விஜி பால் கொசைட்டியில் வேலை செய்து வருகிறார். நேற்று...

பெண் ஜிம் பயிற்சியாளர் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில், பெண் ‘ஜிம்’ பயிற்சியாளர் மீது ஆசிட் வீசப்பட்டு உள்ளது, ஆசிட் வீசிய நபர் கொலை செய்யப்பட்டு உள்ளார். போபாலில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் ரேனு சாஹு(வயது 21). இன்று...

மூட நம்பிக்கையின் உச்சம்: பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்தைப் பிடித்து நடக்க வைத்த சூனியக்காரி!!

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் காய்ச்சலை குணப்படுத்த சூனியக்காரி ஒருத்தியிடம் ஒரு பெண் கூட்டிப் போவதும், துளியும் மனிதத்தன்மையற்ற அந்த சூனியக்காரி அந்தக் குழந்தையை எல்லோர் முன்னும் கொடுமைப்படுத்துவதும் இந்திய சமூகத்தில்...

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த வட்டிஇன்ட்லு கிராமத்தில் ஒரு விவசாய கிணற்றில் 2 பெண் குழந்தைகள் இறந்து கிடப்பதாக கங்கவரம் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்ததும் கங்கவரம் போலீசார் விரைந்து சென்று கிராம...

டெல்லி- பாட்னா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டியில் கொள்ளையடித்த பெண் சிக்கினார்!!

நியூடெல்லியில் இருந்து பீகார் மாநில பாட்னாவிற்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பெண் ஒருவர் சக பயணியிடம் திருடியபோது மாட்டிக்கொண்டார். ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ-2...

கணவனைப் பழிவாங்க சாலை விதிகளை மீறி ரூ.6 லட்சம் அபராதம் கட்ட வைத்த சவுதி பெண்ணின் சாமர்த்திய வீடியோ!!

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனைப் பழிவாங்க, சாலை விதிகளை மீறி தன் கணவரை 6 லட்ச ரூபாய் அபராதம் கட்டும்படி செய்துள்ள சவுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் சாமர்த்தியமான வீடியோ, இணையத்தில் பெரும்...

மீண்டும் இணைந்த த்ரிஷா – ராணா?

ஒரு உறவு முறிந்தால், அடுத்த உறவுக்கு கை நீள்வதும், ஒரு திருமணம் நின்றால்.. வேறு ஜோடி அமைவதும் சினிமாவில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நடக்கவே செய்கிறது. அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது த்ரிஷா – ராணா ஜோடி....

கமரகட்டு (திரைவிமர்சனம்)!!

யுவன், ஸ்ரீராம், ரக்‌ஷா, மனிஷா ஆகியோர் பிளஸ் 2 படித்து வருகிறார்கள். அக்கா தங்கையான ரக்‌ஷா, மனிஷாவை யுவனும், ஸ்ரீராமும் வெறித்தனமாக காதலித்து வருகிறார்கள். அதாவது தன் காதலிகளிடம் யாராவது பேசினால் அவர்களை அடித்துவிடும்...

ஜோதிகா சொன்ன அறிவுரை…!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த ‘36 வயதினிலே’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் பதிப்பாக இது வந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள்...

இது ஆண்களுக்கு மட்டும்…!!

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும்வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம்பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மைஎதனால்...

ஷாருக்கானுக்கு ஆபரேஷன்!!

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த சில மாதங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ச்சியான படப்பிடிப்பு மற்றும் காயம் காரணமாக அவர் இடது காலில் ஏற்பட்ட வலி நீங்க வில்லை. இந்த வாரத்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த பெரிய நரிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் முருகன்(வயது 45). இவர் பள்ளியில் படித்த 6 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக...