போதைப்பொருளை ஒழித்துக்கட்ட ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு!!

முழு தென்னாசியப் பிராந்தியதிற்கும் ஒரு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம...

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு சந்தேகநபர் ஒருவருக்கு மீண்டும் விளக்கமறியலில்!!

பாரத ரக்ஷமன் பிரேமசந்திர கொலை வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த மூன்றாவது முக்கிய சந்தேகநபர் சமிந்த ரவி...

ஓற்றை ஆட்சிக்குள் இனப் பிரச்சினையை தீர்க்க முடியாது!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து கொண்டு, அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

சுசிலுக்கு எதிராக FCID செல்கிறார் கெமுனு!!

முன்னாள் கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக பொலிஸ் விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு செல்லவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். சுசில் பிரேமஜயந்த அமைச்சராக...

தாஜூடீனின் மரணம் விபத்தல்ல கொலை – நீதிமன்றத்தில் தெரிவிப்பு!!

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் வாகன விபத்தினால் ஏற்பட்டது அல்ல, கொலை என இரகசிய பொலிஸார் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில்...

அப்துல் கலாம் காலமானார்!!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் தனது 83வது வயதில் இன்று காலமானார். மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில், கலாம்...

மலேசியா செல்ல முயன்ற விடுதலைப் புலி உறுப்பினர் திருச்சியில் கைது!!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் திருச்சியிலிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்குத் தப்ப முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர்...

10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட்டு முடிவு!!

பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 10 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு முடிந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 7 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை தேர்தல்கள் செயலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக...

விபத்து: 16 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

கொழும்பு - பௌத்தாலோக மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் வண்டி ஜீப் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த...

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: ரணில் வாக்குறுதி!!

இலங்கையில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்தால், மலையக தேயிலை தோட்டத் தொழிலாளர்களிளுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மலையகத்தின் தலைநகரான நுவரேலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார...

யாழ். முஸ்லிம்களுக்கு ஏமாற்றம்!!

வட இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியான நிலையில் இருப்பதனால், அதனை முழுமைப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில்...

போதைப்பொருளை ஒழித்துக்கட்ட ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு!!

முழு தென்னாசியப் பிராந்தியதிற்கும் ஒரு அச்சுறுத்தலாகவுள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்துக்கட்ட சகல தென்னாசியத் தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திரதின விழாவில் பிரதம...

நாமக்கல் அருகே கிணற்றில் கார் பாய்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. மகள்–பேத்தி பலி!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவர் சேலம் இரும்பாலையில் சீனியர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பூங்குழலி (48). இவர்களது மகள்கள் மங்கையர்கரசி (27), அங்கையர்கன்னி (25)....

பஸ் டிரைவர் கொலை: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் காதலன் மூலம் தீர்த்துக்கட்டினேன்- மனைவி வாக்குமூலம்!!

திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 32). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி விமலா (28). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த...

கர்நாடகாவில் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் சிந்தனூர் நகரில் உள்ள சிவில் கோர்ட்டில் நீதிபதியாக பணிபுரிந்தவர் சரணப்பா சஜ்ஜன். மூத்த நீதிபதியான இவர் முன் ஒரு கல்வி நிறுவன வழக்கு விசாரணைக்கு வந்தது. அல்சூரைச் சேர்ந்த...

பிடித்தமான பாட்டை போடாததால் மணமகனின் தந்தை சுட்டுக் கொலை: சோகத்தில் முடிந்த திருமண விழா!!

உத்தரகாண்ட் மாநிலம், ஹரிதுவார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது தங்களுக்கு பிடித்தமான பாலிவுட் பாடல்களை போடாததால் ஆத்திரம் அடைந்த குடிமகன்கள், மணமகனின் தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள...

உத்தரபிரதேசத்தில் தலைமை காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது!!

உத்தர பிரதேசத்தில் தலைமை காவலரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் வழக்கு விசாரணைக்காக துணை ஆய்வாளரும் தலைமைக் காவலரும்...