மாணவிகளிடம் ஈவ்–டீசிங் செய்த ரெயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது!!

காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நாகை வந்த போது தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 5 பேர் ஏறினார்கள். அவர்ளுடன் சக மாணவர் நீடாமங்கலம்த்தை சேர்ந்த சுரேசும்...

உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை!!

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஒருவருக்கும் திருமணம் செய்து இரு பிள்ளைகள் சகிதம் அமைதியாக குடும்ப வாழ்வு வாழும் விநோதம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. பெண்ணாக பிறந்து ஆணாக...

ஓடும் பஸ்சில் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை!!

திருவொற்றியூர், காலடிப்பேட்டை பெரிய மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு ரூ.1½ லட்சம் பணத்தை பையில்...

அசராமல் 26 முறை திருமணம் செய்துகொண்ட பெண்!!

அசராமல் 26 முறை திருமணம் செய்துகொண்டுள்ள சீனப் பெண் ஒருவர் புதிய சட்ட சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார். அவரது பிரச்சினை திருமண சட்டம் அல்ல. சீன அரசாங்கத்தின் குடும்ப கட்டுப்பாடு கொள்கைகளே இப்போது அவருக்கு...

ஆழ்வார்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது!!

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், பொன் சுந்தர். சமையல் காரர். இவரது மனைவி சிவகாமசுந்தரி (வயது 45). இவர்களுக்கு குழந்தை இல்லை. சிவகாம சுந்தரி...

டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 5 பேரை கடித்து குதறிய போதை வாலிபர்!!

மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே போதை பிரியர்கள் சரக்கு வாங்க காx`x`x`x`த்திருந்தனர். காலை 10 மணி அளவில்...

(PHOTOS) சிரியாவில் இரு பெண்களுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றம்!!

சிரியாவின் ரக்கா நகரில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை கொண்டிருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து ஐ.எஸ். போராளிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி மரண தண்டனை நிறைவேற்றத்தை நேரில் கண்ட பெயரை வெளியிடாத...

திருவானைகாவலில் கணவர்–மாமியார் திட்டியதால் இளம்பெண் தற்கொலை!!

திருவானைக்காவல் 5ம் பிரகார வீதியை சேர்ந்தவர் வடிவேலு. கொத்தனார் பணி செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி(25). இவர்களுக்கு 4 வயது மற்றும் 8 மாதத்தில் இரண்டு மகன்கள் உள்ளனர். வள்ளியின் தம்பி ஐய்யனார்...

காதல் தகராறில் மோதல்: கொதிக்கும் பாலை ஊற்றியதில் 4 பேர் படுகாயம்!!

சூளையை அடுத்த தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்கும் ஏற்கனவே காதல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த தகராறில் கணேசன், அவரது அண்ணன் மாரிமுத்து ஆகியோரை...

சேலத்தில் குடிபோதையில் கத்தியால் இன்ஸ்பெக்டரை குத்திய வாலிபர் கைது!!

சேலத்தில் குடிபோதையில் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– சேலம் மாநகர ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சொரிமுத்து (வயது 55)....

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்: சத்யபாமா எம்பி!!

பாராளுமன்றத்தில் திருப்பூர் தொகுதி எம்.பி. சத்யபாமா ‘‘மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை தேவை’’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:– தமிழகத்தில் முதல்– அமைச்சர்...

திண்டுக்கல்: பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை கடித்த வெறி நாய்!!

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணைப்பட்டியில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சிஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. சுமார் 180 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள்...

பெரம்பலூர்: கள்ளக்காதலியை கொன்று 12 பவுன் நகையை திருடிய டிரைவர் கைது!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள சின்னாற்று மணல் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 42 வயதுள்ள பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார்...

கோபியில் கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கான கபடி போட்டி கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. கல்லூரி செயலாளர் பி.என்.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெகதா லட்சு மணன் வரவேற்றார். மாவட்ட...

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை: ஒன்பது மாதத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண்!!

பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே உள்ள கிரேபோர்டில் சாரா-பென் ஸ்மித் தம்பதியர் வசித்து வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் பிரட்டி என்ற ஆண் மகனை பெற்றெடுத்த சாரா, தற்போது மேலும் மூன்று குழந்தைகளை...

பெண்ணாடம் அருகே கோவில் விழாவுக்கு சென்ற பெண் மாயம்!!

அரியலூர் மாவட்டம் நம்மகுணம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவரது மனைவி சுகன்யா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு...

மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது!!

திட்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த 2 மாணவிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்கள். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான...

குரோம்பேட்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (40). இவர் நேற்று மாலை அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சுலோச்சனா கழுத்தில்...

கொளத்தூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது!!

கொளத்தூர் தென் பழனி நகரை சேர்ந்தவர் மரியம் ஜோசப். இவரது மனைவி மரியம்மாள் (48). இவர் உறவினர் வீட்டுக்கு செல்ல கொளத்தூரில் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம...

மணப்பாறை: சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்!!

மணப்பாறை அருகே தந்தையை கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற மகனை போலீஸ் மோப்ப நாய் கவ்வி பிடித்து காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள...

கள்ளக்காதலி வீட்டில் சிக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்டு!!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் மாதவன் (வயது 35). இவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவல் பிரிவில் போலீஸ்காரராக இருக்கிறார். இவருக்கும் வேலகவுண்டம்பட்டியை அடுத்த பொம்மம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து...

வலிப்பு நோய்க்கு மந்திரவாதியிடம் சிகிச்சை: கர்ப்பிணி பெண் சாவு!!

கேரள மாநிலம் பொன்னாணியை அடுத்த தையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவரது மகள் பர்ஷானா, (வயது 20). இவருக்கும் மாராஞ்சேரியை சேர்ந்த நிஷார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பர்ஷானா கர்ப்பம் ஆனார்....

பங்களா வீட்டில் விபசாரம்: துணை நடிகை உள்பட 3 பேர் கைது!!

வளசரவாக்கம் தாண்டவம் மூர்த்தி நகரில் பங்களா வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டை கண்காணித்த போது, விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்து...

“சவப்பெட்டி அரசியல் போதுமா”? -வடபுலத்தான்

'நாற்பதினாயிரம் சவப்பெட்டிகளை உங்களுக்கு அனுப்பி வைப்போம்' எண்டு பாராளுமன்றத்தில் வீரச் சூளுரை உரைத்த மறத்தமிழ்ச் சிங்கன் கஜகஜகஜகஜ கஜேந்திரன் அஞ்சா நெஞ்சோடு யாழ்ப்பாணத்துத் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் திரிகிறார். படையினரும் திரிகிறார்கள். இப்பிடி ரண்டு...

காதலன் பற்றி மனம் திறக்கும் காஜல்!!

வில்லியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். கோலிவுட், டோலிவுட்டில் படங்கள் இல்லை, அதிக சம்பளம் கேட்கிறார் என்று சமீபகாலமாக காஜல் அகர்வால் பற்றி பரபரப்பான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுபற்றி வாய் திறக்காமல் இருந்தவர்...

கணவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பு பெண் தற்கொலை!!

சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் ரவீந்திரா. அவரது மனைவி ஜெயஸ்ரீ. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரவீந்திராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த...

பெண் போலீசை தூக்கி ஷாருக் கான் திடீர் நடனம்: சீருடைக்கு அவமதிப்பு என எதிர்ப்பு!!

மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக்...

ஒரே பார்வையில் சமந்தாவை காதலில் விழவைத்த நோரி!!

முதல் பார்வையிலே காதலில் விழுந்தேன் என்றார் சமந்தா. அவர் யாரோ நடிகர் மீது கொண்ட காதல் பற்றி இப்போது சொல்லவில்லை. வேறு எதைச் சொல்கிறார் என்கிறீர்களா. இதோ அவரே சொல்கிறார். சமீபத்தில் ஷூட்டிங்கிற்காக காரில்...

கோவாவின் ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி. நோயாளிகள்: மந்திரி பேச்சு!!

கோவாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி லஷ்மிகாந்த் பர்சேகர் கூறியுள்ளார். கோவா சட்டமன்றத்தில் இன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நிலேஷ் கேப்ரல் எச்.ஐ.வி. நோய் குறித்து கேள்வியெழுப்பினார்....

பெங்களூரில் ஈவ் டீசிங் செய்தவனை எட்டி உதைத்த பெண்!!

பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொல்லை கொடுத்த நபரை அப்பெண் எட்டி உதைத்த வீடியோ காட்சி யூ டியூபில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள பூங்கா ஒன்றில் அப்பெண் தினமும் ஜாகிங்...

காதல் தொடர்பை கண்டித்த தந்தை: மனமுடைந்து சிறுமி தற்கொலை!!

தெமட்டகொடை - மிஹிதுசேனபுர அடுக்குமாடி வீட்டுத் தொடரின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 14 வயதான இவர் காதல் தொடர்பு காரணமாக தந்தை கண்டித்ததை அடுத்து மனமுடைந்து,...

விடுதியில் மாணவிகள் குளிப்பதை பார்த்து ரசித்த கல்லூரி தாளாளர் கைது!!

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கொடி(வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இவர் தஞ்சை தமிழ்பல்கலை போலீசில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:– நான் தஞ்சையில் உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரியில் முதலாம்...

அதர்வாவின் ஆக்ஷனால் அலரிய ப்ரியா ஆனந்த்!!

அதர்வாவுடன் ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் இரும்புக்குதிரை. இந்த படத்தில் பைக் ரேசராக நடித்துள்ளார் அதர்வா. அஜீத் ஒரு பைக ரேசர் என்பதால் அவரை தூரத்தில் நின்று ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே...

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை சித்ரவதை செய்த கணவன்!!

திண்டுக்கல், நாகல்நகர் பொன்சீனிவாச நகரை சேர்ந்தவர் சக்திவேலு. அவரது மனைவி அனுராதா(வயது 47). இவர்களுக்கு கடந்த 7–7–1996 ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை வழங்கப்பட்டது. தற்போது...

மக்கள் தூக்கத்தை விட முக்கியத்துவம் கொடுப்பது எதற்குத் தெரியுமா?

இன்றைய நவீன யுகத்தில் மக்கள் தூங்குவதை விட அதிகமான நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதிலும் கையடக்கத் தொலைபேசிகளுடனும் கழிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் அந்நாட்டு மக்கள் பொதுவாக அதிக நேரத்தை தொலைக்காட்சி,...

சித்தார்த் – சமந்தா காதலில் விரிசலா?

தெலுங்கில் சித்தார்த்-சமந்தா இருவரும் நடித்த முதல் படத்திலிருந்தே அவர்களை இணைத்து காதல் செய்திகள் பரவத் தொடங்கி விட்டது. அதற்கேற்ப இருவரும் இணைந்து காளஹஸ்தி, திருப்பதி உள்ளிட்ட சில கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை நடத்தியதால்...

பெண்ணை குத்திகொன்று நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). இவரதுமனைவி சந்திரா (42). இவர்களுக்கு ராம் பாண்டி (20) என்ற மகன் உள்ளார். வரதராஜன் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை...

செல்போன்களுக்கு ஆபாச படங்களை டவுன்லோடு செய்து தந்த வாலிபர் கைது!!

அகஸ்தீஸ்வரம் மாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீலராஜன் (வயது 24). இவர் அகஸ்தீஸ் வரம் தெற்கு சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். நீலராஜன், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வாலிபர்களின்...

பெங்களூரில் வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய கணவன்–மனைவி கைது!!

பெங்களூரில் வசிக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கணவன்–மனைவி தங்கள் வீட்டில் வேலைகள் செய்ய ஒரு சிறுமியை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அந்த சிறுமிக்கு 13 வயது ஆகிறது. சிறுமியின் பெற்றோர் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலீங்கில்...