காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய நாய்!

அமெரிக்காவில் நாயொன்று தனது உரிமையாளரின் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. டொபி சிகுவா{ஹவா எனப் பெயரிப்பட்ட சிறிய நாய் ஒன்றே இவ்வாறு உரிமையாளரின் காரை ஓட்டிச் சென்று டபிதா ஒமேசே...

சிறையில் அடைக்கப்பட்ட கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்

பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்தவர் தமீர்ஷானின் (29). இவரது மனைவி ஹானா ஷானின் (26). கடந்த 2006–ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன 3 மாதத்தில் தமீர்ஷானின் இஸ்ரேல் ராணுவத்தினரால்...

நிமோனியாவால் இறந்த 12 வயது சிறுமி எழுதிய நெஞ்சை உலுக்கும் கடிதம்

பிரிட்டன் நாட்டில் உள்ள டென்னஸ்சி பகுதியில் வசித்து வரும் டிம் ஸ்மித்தின் மகள் டெய்லர் ஸ்கவுட் ஸ்மித். 12 வயது நிரம்பிய இச்சிறுமி கடந்த ஞாயிரன்று நிமோனியா காய்ச்சலால் இறந்துவிட்டார். அவரது அறையை பெற்றோர்கள்...

வயல்வெளியிலிருந்து சிசு மீட்பு

சில மணித்தியாலங்களுக்கு முன் பிறந்த சிசுவொன்று, பாணந்துறை, மாலமுல்ல வயல் வெளியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிசு, பாணந்துறை கேதுமதி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சிசுவை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை...

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட இளம்பெண்

பினான்ஸ் நிறுவனமொன்றில் கடமையாற்றிய இளம் பெண்ணொருவர் வெள்ளை வேனொன்றில் கடத்தப்பட்டு சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்குப் பின் சன நடமாட்டமில்லாத இடமொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவமொன்று பண்டாரவளைப் பகுதியில் தோவை என்ற இடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது....

வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா பதவி ஏற்பு

வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 5-ம்தேதி 147 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. 153 தொகுதிகளில் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால் அவற்றிற்கு தேர்தல் நடைபெறவில்லை. வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் ஷேக்...

இறந்ததாக அறிவித்த 15 மணி நேரத்துக்கு பின் பிணவறையில் இருந்து நடந்து வந்த வாலிபர்

கென்யா தலைநகர் நைரோபி அருகேயுள்ள நவியாஷா மாவட்டம், லிமுரா நகரை சேர்ந்தவர் பால் முட்டோரா (24). திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையுமான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து போனார். இந்த வாழ்க்கையை விட...

சீனாவில் போலீஸ்காரர் ஆன 9 வயது சிறுவன்

சீனாவில் சினுயுசிட் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷோயுஜுன்யி (9). இவன் ஒருவித மர்ம திசு நோயால் அவதிப்பட்டு வந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவன் தனது வாழ்நாளில் போலீஸ்காரர் ஆக வேண்டும் என...

யாழில் பெண் பொலிசுக்கு, ஆணுறுப்பைக் காட்டிய இராணுவப் புலனாய்வாளர்..

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் விடுதியில் இருந்து யாழ் பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு வந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஆணுறுப்பைக் காட்டிய இராணுவப்புலனாய்வாளர் ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்த...

கண்டி வாவியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கண்டி வாவியில் மிதந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 45 வயதான பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம்...

62 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்

போபால்: மத்திய பிரதேசத்தில் 62 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். மத்திய பிரேதச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள டோம்ரா கிராமத்தைச் சேர்ந்த...

14 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 6 மாத சிறை தண்டனை

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் வசித்து வரும் 28 வயதான அலிசியா கிரே திருமணமானவர் ஆவார். அவர் அங்குள்ள மோண்ட்கோமரி பள்ளியில் கணித துறை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது தன்னிடம் படிக்கும் 14...

புலிகளுக்கு எதிரான போரில், கொத்தணி குண்டுகளை பயன்படுத்துமாறு கோரிய அமெரிக்கா!

புலிகளுக்கு எதிரான போரில் கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்குமாறு அமெரிக்கா பரிந்துரைத்தும், தாங்கள் அதனைச் செய்யவில்லையென்று இலங்கை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்புப் ஆங்கிலப் பத்திரிகையில் பத்தியாளர்...

மனம் திறந்தார் நீது சந்திரா (அவ்வப்போது கிளாமர்)

பாய்பிரண்டுடன் 5 வருடம் தொடர்பில் இருந்தேன் என்றார் நீது சந்திரா. யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. அவர் கூறியதாவது: நான் பீகாரை...

எஞ்சியிருக்கும் ‘ஆவா’ குழுவினரை கைது செய்ய தீவிர நடவடிக்கை

வடக்கில் பல்வேறு பகுதிகளில் எஞ்சியிருக்கும் 'ஆவா' குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அதற்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்...

அமெரிக்காவில் சிறையிலிருந்து தப்பியோடிய கைதி, குளிருக்குப் பயந்து சரண்

அமெரிக்காவில் சிறையிலிருந்து தப்பிய கைதி, கடுங்குளிரை தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் சிறையில் சரண் புகுந்தார். அமெரிக்காவின் பல நகரங்களில், கொள்ளை மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர் ராபர்ட் விக். இந்த குற்றங்களுக்காக, ராபர்ட்டுக்கு,...

நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது, குளிருக்கு 21 பேர் பலி..!!

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில் புத்தாண்டு முடிந்து சில நாட்களிலேயே குளிர் மேலும் அதிகரித்து பனிப்புயல் வீசத் தொடங்கியது. வெப்பநிலை படிப்படியாக குறைந்து உறைபனியை தொட்டது....

பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுரங்குளிய - வேலுசுமனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபரே...

முல்லைத்தீவு கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு கிராமத்தில் 8 வயதுடைய சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து பரிதாமாக உயிரிழந்துள்ளார். கட்டுகள் உடைந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நீரை அள்ளுவதற்கு முயன்றபோது சிறுவன் அதனுள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரில் ஒருவர் கைது

சிலாபம், கரவிடாகாரய பகுதியில் நேற்று சிறுமி ஒருவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 15 வயதுடைய பாடசாலை மாணவி எனவும் மேற்படி சிறுமி மாவு...

ஹம்பாந்தோட்டை மயில்களால் விமானம் சேதம்

ஹம்பாந்தோட்டை, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. பயணிகளுடன் புறப்பட்ட டுபாய் எயார் லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தை ஆகக்குறைந்து இரண்டு...

வாலிபரின் காதுக்குள் புகுந்த கரப்பான்பூச்சி

ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் பகுதியை சேர்ந்தவர் ஹென்ட்ரிக் ஹெல்மர். இவர் அதிகாலையில் எழுந்தபோது அவரது வலது காது கடுமையாக வலித்தது. உள்ளே ஏதோ ஒரு பூச்சி சென்று இருந்தது தெரிய வந்தது. எனவே, இது...

தங்கையை காட்டுக்குள் வைத்து வல்லுறவு செய்த அண்ணன்மார்

உறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாபம் - அளுத்வௌ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கருணாநிதியை சந்தித்தார் மு.க. அழகிரி- பொங்கல் வாழ்த்து பெற்றதாக தெரிவிப்பு!!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் மு.க. அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது கருணாநிதியிடம் பொங்கல் வாழ்த்து பெற்றதாக மு.க. அழகிரி தெரிவித்தார். மதுரை திமுகவினர் அழகிரிக்கு ஆதரவாக, ஸ்டாலினுக்கு எதிராக...

பிரான்ஸ் அதிபருக்கு நடிகையுடன் தொடர்பு

பிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்காய் ஹோலந்து (59).இவர் ஏற்கனவே 2 தடவை திருமணம் ஆனவர்.4 குழந்தைகள் உள்ளனர். இருந்தும் தற்போது பத்திரிகையாளர் வாலெரி ட்ரீயர் வெய்லருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அதிபர் ஹோலாந்துக்கு...

முத்த காட்சிக்கு ஒத்துக்கொண்ட நடிகை!

தற்போது நடிக்கும் கதாநாயகிகள் முத்த காட்சிகளில் தாராளம் காட்ட துவங்கியுள்ளார்களாம். போட்டியை சமாளிக்க இப்படி இறங்கி வருகிறார்களாம். பாண்டியநாட்டுக்கு சென்ற நடிகர் யானை நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளாராம். அதில் இருவருக்கும் இடையே முத்தக்காட்சி...

குடித்து விட்டு 9 பேருடன் கும்மாளம்… பலாத்காரம் என்று, பொய் புளுகிய பெண்!

மதுரை: மதுரையே அலறிப் போய் நிற்கிறது.. ஒரு பெண் சொன்ன பாலியல் பலாத்காரப் புகாரால்.. தன்னை 9 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறிய அந்தப் பெண்ணின் புகாரை விசாரித்த போது...

இலங்கை பெண்ணும், இரு குழந்தைகளும் லண்டனில் சடலங்களாக மீட்பு!

லண்டனின் வடமேற்கு பகுதி வீடொன்றில் இருந்து இலங்கையை பிரஜையான ஜெயவாணி வாகேஸ்வரன் (வயது 33) அவருடைய எட்டு மாத ஆண் குழந்தை (நதிபன்), மற்றும் ஐந்து வயது சிறுவன் (அனோபன்) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்....

பாகிஸ்தானில் 17 லட்சம் ரூபாயை ரோட்டில் போட்டு எரித்த சகோதரிகள்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஜெலம்ஸ் பிலால் நகரில் வசிக்கும் இரு சகோதரிகள் பெயரில் அங்குள்ள பாகிஸ்தான் தேசிய வங்கியில் 17 லட்ச ரூபாய் பணம் வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டிருந்தது. நஹீத் மற்றும் ரூபினா...

கண்டியில் 3 பிள்ளைகளை வீதியில் தவிக்க விட்டுச்சென்ற தந்தை

கண்டியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றுக்கு அருகில் தனது பிள்ளைகள் மூவரை விட்டுச் சென்ற தந்தையைத் தேடி கண்டி பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 14 மற்றும் 12...

யாழ். இரு மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்

தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரான தந்தை ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். யாழ். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த...

வெனிசுலா அழகி கொலை வழக்கில் கேமரா உதவியுடன் சிக்கிய கொலையாளிகள்

வெனிசுலா நாட்டின் அழகியாக கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோனிகா ஸ்பியர் (29). இவர் தனது முன்னாள் கணவர் ஹென்ரி பெர்ரி (39) மற்றும் அவர்களது 5 வயது குழந்தையுடன் வெனிசுலாவில் ஓய்வெடுக்க வந்திருந்தனர்....

யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஆவாவின் காதலியா?

யாழில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கியவர்கள் யாழ். நகர் பகுதி நடைபாதை வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளிடம் கப்பம் பெற்று வந்துள்ளதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால்...

பந்தயத்துக்காக காதுகளை அறுத்துக் கொண்ட ரஷ்ய ‘குடிமகன்கள்’

ரஷ்யாவில் குடிபோதையில் பந்தயம் கட்டி தோல்வியடைந்த இரண்டு பேர் தங்கள் காதுகளை அறுத்துக்கொண்டனர். ரஷ்யாவின் செர்பியன் கெமரோவோ பிராந்தியத்தில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, இரண்டு பேர் இணைந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும்...

ஜப்பான் இரசாயனத் தொழிற்சாலையில் வெடிப்பு : ஐவர் பலி, 17 பேர் காயம்

ஜப்பானிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் 5 பேர் பலியாகியுள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். டோக்கியோ நகரிலிருந்து சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையில் இன்று இவ்வெடிப்புச்...

(PHOTOS) வாவ்…. அமெரிக்காவில் அடிக்கும் குளிருக்கு, நயாகராவே உறைஞ்சு போச்சு!

நயாகாரா நீர்வீழ்ச்சி/அமெரிக்கா/கனடா: மார்கழிக் குளிருக்கே நடுங்கிக் கொண்டிருக்கும் நாம், அமெரிக்காவில் அடிக்கும் குளிருக்கும், வீசும் பனிக்காற்றுக்கும் அரண்டே போய் விடுவோம் போல. அப்படி ஒரு மகா குளிரில் அமெரிக்கா கிடுகிடுத்துக் கிடக்கும் நிலையில், அமெரிக்காவுக்கும்,...

தேசத்துரோக செயலில் ஈடுபடும் யாழ்., மன்னார் ஆயர்களை கைது செய்யவும்: பொதுபலசேனா

தேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார் மற்றும் யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்தும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்இ தமிழ்...

மாணவிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்

அஹங்கம பிரதேசத்தில் சிங்கள மொழி போதிக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் வகுப்புக்கு வரும் 13வயது மாணவியொருவரை பலாத்காரமாக வீடொன்றுக்கு இழுத்துச் சென்று சப்தமிட்டால் கொன்று விடுவேன் என துப்பாக்கியைப் போன்ற ஒன்றைக் காண்பித்து பாலியல்...

தந்தையை கொலை செய்ய, ரூ.1 கோடி குத்தகை வழங்கிய மகன் கைது

காணி பிரச்சினை தொடர்பில் கோடீஸ்வரரான தனது தந்தையை கொலை செய்ய ஒரு கோடி ரூபாவுக்கு குத்தகை வழங்கிய மகன் உட்பட மூவரை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு , கிம்புலாபிட்டிய பிரதேசத்தில்...