சாப்பிட்ட பின்பு செய்ய கூடாத சில விஷயங்கள்….!!

உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நல்லதல்ல. அவற்றை இங்கே பார்க்கலாம். சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. அது நல்லதல்ல. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு...

சாப்பிட்ட பின்பு செய்ய கூடாத சில விஷயங்கள்….!!

உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நல்லதல்ல. அவற்றை இங்கே பார்க்கலாம். சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. அது நல்லதல்ல. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு...

இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண்களுக்கு ஏற்படும் வலிகளும்.. தீர்வுகளும்..!!

00நீங்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் ஆணாக இருந்தால், உங்களுக்கு ஏற்படும் வலிகள் என்னென்ன தெரியுமா? ‘பைக்’ போன்ற இரு சக்கர வாகனங்களை பல ஆண்டுகளாக ஓட்டும் ஆண்களில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேர் முதுகுவலியால்...

நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளை..!!

நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளை மட்டும் தான். ருசி, வாசனை, தொடு உணர்வு, சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்த நேரமும் வேலை செய்து கொண்டே...

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை..!!!

மாதுளம் பழத்தில் சுவைமட்டுமல்ல, இதயத்திற்கு வலுசேர்க்கும் அதிக மருத்துவ குணங்களும் உள்ளன. பழங்காலத்தில் மாதுளை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சிவப்பு நிற மாதுளையின் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும்...

காலையில் இந்த உணவுகள் வேண்டாமே..!!

காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும்....

காளானின் கணக்கற்ற நன்மைகள்..!!

காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. காளானை விரும்பி உண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயம்தான். இயற்கை தந்த கொடையான காளானில் கணக்கற்ற ஆரோக்கிய அனுகூலங்கள் நிறைந்திருக்கின்றன. காளான்...

அடிக்கடி வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா?..!!

நம்மில் பலரும் நோய் வந்தால் மட்டுமே வெந்நீர் பருகும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் தினமும் வெந்நீர் பருகி வந்தால் கிடைக்கும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? உடல் எடையை குறைக்க வேண்டும் என்று...

வயிற்றுக்கு நன்மை தரும் தயிர்..!!

பால், தயிர், நெய் இவை மூன்றும் மனித இனத்துக்கு பசு வழங்கும் கொடை என்பார்கள். குழந்தை முதல் முதியவர்கள் வரை பால் பொருள் உணவுகளை சாப்பிடலாம். இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. உணவாக மட்டுமில்லாமல்...

மூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து..!!

இந்தக் குளிர் காலத்தில், காற்றுப் புகாமல் மூடிய அறைக்குள் தூங்க விரும்புவது இயல்பு. ஆனால் அதில் ஆபத்தும் ஒளிந்திருக்கிறது. தூங்கும் அறையில் காற்றோட்டம் மிகவும் அவசியம், காற்றோட்டம் இல்லாவிட்டால் அபாயம் அதிகம் என்று ஆய்வாளர்களும்...

கட்டுப்படுத்த முடியாத உடல் இயக்கங்கள்..!!

சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என...

வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்..!!

வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் அந்த வியர்வையானது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது வெயிலில் நடந்து செல்வதாக இருந்தாலோ, எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது நல்லது தான். வியர்வை...

தேடிவரும் காய்கறிகள்; ஆடிவரும் ஆபத்து..!!

சமீப காலமாக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பழங்கள், காய்கறிகளை கூவி, கூவி விற்பனை செய்பவர்கள் பலர். விலை குறைவாக இருப்பதால் பலரும் அதை ஆர்வமாக வாங்குகிறார்கள். ஆனால், அவற்றின் எடை, தரம் போன்றவற்றை சரிபார்க்க...

பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டால் ஆபத்து..!!

நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருளாகவும் பிளாஸ்டிக் பாட்டில் கலாசாரம் இப்போது பரவிவிட்டது. இந்த பிளாஸ்டிக் பாட்டில் மனிதர்களின் உடல்நலம், மற்ற உயிரினங்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றை கடுமையாக பாதிக்கிறது....

பனிக்காலத்துக்கு ஏற்ற உணவுகள்..!!

பனியில் நனைந்ததால், சளித்தொல்லை என பனியைக் குற்றம் சொல்லிக்கொண்டு டாக்டரிடம் செல்வோரின் எண்ணிக்கை அதிகம். 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அதையே பத்து மிளகு இருந்தால்...

அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் என்ன செய்யணும்?…!!

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். பொதுவாக, நெஞ்சு எரிச்சல் ஏற்பட உணவுப் பழக்கமே...

பாகற்காயும் சர்க்கரை நோயும்..!!

கசப்புச் சுவை கொண்டது என்றாலும் பல இனிப்பான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக பாகற்காய் பரிந்துரைக்கப்படுகிறது. பாகற்காயில் உள்ள சரண்டின், மொமார்டின் வேதிப்பொருட்கள்தான் சர்க்கரை நோய்க்கு...

ஆண்களுக்கு வரும் ‘பிராஸ்டேட்’ வீக்கம்..!!

உடலில் அடிவயிற்றில், சிறுநீர்ப்பைக்குக் கீழே சிறுநீர்க் குழாய் தொடங்கும் இடத்தில் பேரிக்காய் வடிவத்தில் ஒரு சுரப்பி இருக்கிறது. அதற்குப் பெயர் ‘பிராஸ்டேட்’. சிவனின் கழுத்தைச் சுற்றி பாம்பு இருப்பதுபோல், சிறுநீர்ப்பையின் கழுத்தைச் சுற்றி பிராஸ்டேட்...

உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு..!!

மனித உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் மூலம் பிராணவாயு மற்றும் உணவுச் சத்துக்களை செலுத்தி வருவது இதயமே. உடலின் எல்லா உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் தங்கு தடையில்லாத ரத்த ஓட்டம் அவசியமாகிறது. ரத்த ஓட்டம் சீராக...

பால்: புரதம் அடங்கிய போதைப் பொருள்..!!

பலருக்கும் உணவாகிக்கொண்டிருக்கும் பால் இப்போது கலப்படத்தால் விவாதப் பொருளாகிக்கொண்டிருக்கிறது. கூடுதலாக இன்னொரு தகவல், அதில் இயற்கையான போதைத்தன்மையும் கலந்திருக்கிறதாம். பாலில் இருக்கும் அந்த இயற்கை போதைப் பொருள் பசும்பாலில் மட்டுமல்ல, தாய்ப் பாலில்கூட இருக்கிறதாம்....

வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும்..!!

வெறும் காலில் சாப்பிடுவதும், வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பதும் சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க...

நம் உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சரியங்கள்..!!

நம் உடல், அதன் செயல்பாடுகள் குறித்த புதிய ஆச்சரியத் தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள். * பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, பூந்தொட்டிகள், பூந்தொட்டிகளில் இருக்கும் செடிகள், புழுக்கள், தவளைகள்தான் அதிகம் கனவில் வருகிறதாம். இது...

சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு தரும் பழம்..!!

எலுமிச்சை பழம் சிறியது, மலிவானது ஆனால் ஆரோக்கியமானது என்ற பெருமைகள் இதற்கு உண்டு.. இதன் வைட்டமின் ‘சி’ சத்தினை அனைவரும் அறிவர். மேலும் இதில் ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், புரதம்...

எந்த பழம் என்ன நோய் வராமல் தடுக்கும்..!!

இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல்...

பல் சொத்தையைக் குணமாக்க புதிய வழி..!!

பல் சொத்தையின் பாதிப்புகளை ஆஸ்பிரின் மாத்திரையால் மாற்ற முடியும் என்றும், பல்லின் சொத்தையைச் சரிசெய்யும் சிகிச்சையான ‘நிரப்புதலை’ நம்முடைய பல்லாலேயே செய்துவிட முடியும் என்றும் வடக்கு அயர்லாந்து விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல் சொத்தைப் பகுதியில்...

கீரையை தினமும் எந்த அளவு சாப்பிட வேண்டும்..!!

கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? * கீரைகளை...

நெஞ்செரிச்சல் அலட்சியம் வேண்டாம்..!!

உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படுமானால், திட உணவை விழுங்க கடினமாக இருக்கும்; நெஞ்சு எரிச்சல் இருக்கும். உணவுக்குழாயின் கீழ் உணவு செல்லாமல், அதன் பாதையில் நின்றிருப்பது போன்ற உணர்வு ஏற்படும், வலியும் ஏற்படும். நாளுக்கு நாள்,...

வீக்கம் தவிர்க்கும் உணவுகள்..!!

உடலில் எங்கேனும் சிறிது வீக்கம் இருக்கின்றது என்றால் அதன் பொருள் அவ்விடத்திலுள்ள நோய் தாக்குதலை எதிர்த்து உடலை பாதுகாக்கும் முறையின் வெளிப்பாடு என்று பொருள் படும். ஆனால் சில மருத்துவ காரணங்களாலும் தவறான வீக்கங்கள்...

அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்..!!

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் உண்டாக்குவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும்...

வயிற்றில் காற்று தொல்லையும் – தீர்வும்..!!

ஜூரணம் நடைபெறும் பொழுது வயிற்றில் காற்று உண்டாவது இயற்கையாய் நிகழும் ஒன்றே. ஆனால் அது வயிற்றில் அதிக வலியினை ஏற்படுத்தும் பொழுதும், துர்நாற்றத்துடன் இருக்கும் பொழுதும் பிரச்சினை ஏற்படுகின்றது. உணவுப் பாதையில் உணவு உடையும்...

உடல் எடையை குறைக்கும் முட்டைக்கோஸ்..!!

முட்டைக்கோஸ் நல்ல மருத்துவ குணங்களை கொண்டு இருக்கிறது. இதன் ஜூசை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினையை தடுத்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது. முட்டைக்கோசில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல்...

போதுமான அளவு தண்ணீர் குடித்தால் ‘சிறுநீரக கல்’ நோயை தடுக்கலாம்..!!

சிறுநீரக நோய்கள் நீரிழிவு மற்றும் அதிக ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் சாதாரணமாகி விட்டது. அதற்கு மூலகாரணமாக சிறுநீரக கல் நோய் விளங்குகிறது. தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை மையம் சமீபத்தில் நடத்திய...

ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ‘கஜினிகாந்த்’ சர்ப்ரைஸ்..!!

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வழங்கும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யா - சாயிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார்...

காதில் இரைச்சல் கேட்பது அறிகுறியா?..!!

விமானத்தின் ஓசை, கடல் அலைகளின் இரைச்சல், வாகனங்களின் ஒலி, யாராவது பேசிக் கொண்டிருப்பது போன்று அல்லது கூட்ட நெரிசலில் வரும் சப்தங்கள் இதுபோன்ற பல இரைச்சல் சிலரின் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த...

ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டை சீர்படுத்தும் உணவுகள்..!!

மகிழ்ச்சியான மனநிலைக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. கவலை, கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும், நோய் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாத்து கொள்வதிலும் ஹார்மோன்களின் செயல்பாடு அடங்கி இருக்கிறது. அத்தகைய...

சிறுநீரகம் பாதிக்கப்பட்டதை உணர்த்தும் அறிகுறிகள்..!!

நமது உடலின் முக்கிய உள்ளுறுப்புகளில் ஒன்று, சிறுநீரகம். எனவே அது பாதிக்கப்படாமல் காப்பது அவசியம். சில அறிகுறிகள் மூலம், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறியலாம். அவை பற்றி... சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படுவது, நுரையுள்ள...

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால்…!!

சிலர் உடல் உபாதை காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருவார்கள். அது அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதைக் குறிக்கும். அவர்கள், இயற்கை வழிகள் மூலமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உதாரணமாக, மஞ்சள்...

கல்லீரல் பிரச்சனைக்கு உணவு முறைகள்..!!

பைல் சுரப்பு என்பது பித்தமே! தேவைக்கு அதிகமான பைல் சுரப்பு அல்லது சுரப்பின் ஓட்டத்தில் ஏற்படும் தேக்கம் ஆகியன பித்தம் அதிகமாவதையே காட்டுகிறது. ஆயுர்வேத முறைப்படி கல்லீரல் ‘அக்னியின் இருப்பிடம்’ ஆகவே சுலபமாக உஷ்ணம்...

வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடித்தால் கொழுப்பு கரையும்..!!

எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம்...