கடுமையான புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி 27 பேர் பலி!! (உலக செய்தி)

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதை அடுத்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் மீட்புப்பணியினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும்...

வீரப்பன் மனைவி, காடுவெட்டி குரு சகோதரி அரசியல் பிரவேசம்…!! (உலக செய்தி)

பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான காடு வெட்டி குருவின் சகோதரி செந்தாமரை, சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஆகியோர், பண்ருட்டி வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியில் சேர்ந்துள்ளனர். சென்னையில் நேற்று நடந்த விழாவில்...

தொழிற்சாலையில் வெடிவிபத்து – 7 பேர் பலி!! (உலக செய்தி)

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உலோக தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை தொழிற்சாலையின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள உடைந்த உலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பகுதியில் வாயு கசிந்து வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்...

சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடக்கிறது!! (உலக செய்தி)

சீனாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது...

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் பதவி விலக தயார்! (உலக செய்தி)

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதற்கு வலியுறுத்தும் முயற்சி நேற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால், திட்டமிட்டுள்ளதைவிட...

மோடியை கொல்வதற்கு கூலிப்படை – நபர் கைது!! (உலக செய்தி)

பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதற்கு கூலிப்படை ஆளாக செயல்பட விருப்பம் வெளியிட்டு, ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவு வெளியிட்டார். அவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வரும் நவீன் குமார் யாதவ் (வயது...

விண்வெளியில் பெண்களின் வரலாற்று நிகழ்வு ரத்து !! (உலக செய்தி)

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய...

வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி – 47 பேர் படுகாயம்!! (உலக செய்தி)

ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர்...

மோடியின் டுவிட்டர் பதிவால் பரப்பு!! (உலக செய்தி)

பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 இல் தொடங்கி மே 6 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில்...

உருகும் பனிக்குள் இருந்து வெளிவரும் சடலங்கள் !! (உலக செய்தி)

நவீன காலத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல், காற்றுமாசு உள்ளிட்ட காரணங்களால் எதிர்வரும் காலங்களில் பனிமலைகள் முழுவதும் உருகி நீராக மாறக் கூடும் என சில ஆய்வுகள் கூறி வருகின்றன....

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!! (உலக செய்தி)

மியான்மரின் கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கு உள்ளது. நேற்று முன்தினம் மாலை வெடிமருந்தை எடுத்துச் செல்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் கிடங்குக்கு வந்தனர்....

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்து விட்டோம் – டிரம்ப் பெருமிதம்!! (உலக செய்தி)

ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சில பகுதிகளை கடந்த 2014 ஆம் ஆண்டுவாக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கிருந்தவாறு உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட்பட்ட ஆட்சியை நிறுவப்போவதாக பிரகடனப்படுத்தி இருந்தனர். கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் கைது...

விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தயார்!! (உலக செய்தி)

தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு, காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் 21-ல் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் தேதியை தேர்தல்...

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது!! (உலக செய்தி)

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டார். பிரேசிலில் 2016 முதல் 2018 வரை ஜனாதிபதியாக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு...

தந்தையை எதிர்த்து களமிறங்கிய மகள் – தேர்தலில் ருசிகரம் !! (உலக செய்தி)

ஆந்திர மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நடக்கிற தேர்தலில், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இங்கு மத்திய மந்திரியாக இருந்த தந்தையை எதிர்த்து மகளே களத்தில் நிற்கிறார். மத்தியில்...

இரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு!! (உலக செய்தி)

கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு இரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 90 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம்...

நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை – சட்டம் அறிமுகம் !! (உலக செய்தி)

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகினர்....

வேட்பாளர் செலவு பட்டியல் – மட்டன் பிரியாணி 200 ரூபா!! (உலக செய்தி)

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றன. இதில் களம் காண வாய்ப்பு கிடைத்திருக்கும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரசாரத்தை தொடங்கி...

பிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி !!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29 ஆம் திகதி முடிவடைகிறது. ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய...

மோடிக்கு தலைவருக்கான ஆளுமை தகுதி இல்லை! (உலக செய்தி)

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- மிக முக்கிய பொறுப்புகளில் தலைவராக இருப்பவர்களுக்கு பல்வகை திறமைகள் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியை பொருத்தவரை அது போன்ற திறமைகள் அவரிடம்...

2293 கட்சிகள் – 2 மாதத்தில் புதிதாக 149 கட்சிகள் பதிவு! (உலக செய்தி)

வானத்தில் நட்சத்திரத்தை கூட எண்ணி விடலாம். இந்தியாவில் உள்ள கட்சிகளை எண்ணிவிட முடியாது என்று கேலியாக சொல்வது உண்டு. அதுபோலத்தான் இந்தியாவில் அரசியல் கட்சிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இத்தனையும் தேசிய அளவிலும்...

24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்களை நீக்கிய பேஸ்புக்!! (உலக செய்தி)

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்ற போது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர்...

நிலச்சரிவில் 10 பேர் பலி – மேலும் 10 பேர் மாயம்!! (உலக செய்தி)

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் லின்பென் சிட்டி பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து மீட்புக்குழுவினர்...

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்; தாக்குதல்தாரி நீதிமன்றில் ஆஜர்!! (உலக செய்தி)

நியூஸிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28...

விஜயகாந்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!! (உலக செய்தி)

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப்...

நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு – 40 பேர் பலி!! (உலக செய்தி)

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்னும் மசூதியில்...

நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு!! (உலக செய்தி)

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே நேற்று (வியாழக்கிழமை) மாலை 7.30 மணிக்கு ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 36 பேர்...

உலகம் முழுவதும் போயிங் 737 விமானங்களுக்கு தடை!! (உலக செய்தி)

சில நாள்களுக்கு முன்பு எத்தியோப்பியாவிலும், ஐந்து மாதங்கள் முன்பு இந்தோனேசியாவிலும் நடுவானில் இருந்து நொறுங்கி விழுந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை உலகம் முழுவதிலும் நிறுத்திவைப்பதாக இந்த விமானங்களைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான...

பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதி!! (உலக செய்தி)

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணையில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்....

கல்லூரியில் படிக்கும் போதே பிளே-பாயாக வலம் வந்த திருநாவுக்கரசு!! (உலக செய்தி)

விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். வசதியான குடும்பத்தை சேர்ந்த இவர் தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். சொகுசு கார்,...

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு!! (உலக செய்தி)

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157...

எந்த அதிகாரமும் இல்லாத பாராளுமன்றத்துக்கு தேர்தல் !! (உலக செய்தி)

வட கொரியாவின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் அன்னின் வம்சத்தினர்தான் அந்நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு மக்கள் விசுவாசமாக இருப்பது கட்டாயமாகும். அரசையும், இராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்...

நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கின! (உலக செய்தி)

அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.44 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள்...

இரவு விடுதியில் துப்பாக்கி சூடு – 15 பேர் பலி!! (உலக செய்தி)

மெக்சிகோவில் எண்ணெய் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் குழாய்களை உடைத்து கும்பல்கள் எண்ணெய் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சாலமங்கா நகரில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான குழாய்களை...

பயங்கரவாதிகள் தாக்குதலை இனியும் பொறுக்க முடியாது!! (உலக செய்தி)

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 50-வது ஆண்டு தொடக்க விழா உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது புல்வாமா மற்றும் உரியில்...

ட்ரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி!! (உலக செய்தி)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிரான ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வழக்கை லாஸ் ஏஞ்சல்ஸ் மத்திய நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8ம் திகதி நடந்த ஜனாதிபதி...

அயோத்தி நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மத்தியஸ்தர் குழுவையும் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி...

தண்ணீர் என நினைத்து எசிட்டை அருந்திய மாணவி பலி!! (உலக செய்தி)

டெல்லியின் ஹர்ஷ் விகார் பகுதியில் உள்ள தனியார் பாடசாலையில் படித்த 5ம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனா(11). நேற்று மதியம் வகுப்பறையில் சக மாணவியின் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்துள்ளார். அதனை குடித்த சிறிது...

ராக்கெட் தளத்தை சீரமைக்கும் வடகொரியா- டிரம்ப் கடும் அதிருப்தி!! (உலக செய்தி)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது அணு ஆயுதங்களை கைவிடுதல், பொருளாதார தடைகளை நீக்குதல் போன்ற முக்கிய முடிவுகள்...