ஓவியங்களை ஸ்கான் செய்யுங்கள்! வரலாற்றை ஸ்மார்ட் PHONE காண்பிக்கும்..!!

அருங்காட்சியகங்களுக்கு செல்லும் போது, கலைப் படைப்புக்களை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கான் செய்து, அவை தொடர்பில் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில், ‘ஸ்மார்ட்டிபை’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த செயலியினை ஐபோன் மற்றும் அன்ரொயிட் போன்களில் பெற்றுக்கொள்ள...

சிறுமி நன்றாக பேசியதால் பொறாமையில் கொன்றேன்: கைதான பெண் வாக்குமூலம்..!!

வில்லிவாக்கம் பாரதியார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் காவ்யா (வயது 4). கடந்த 7-ந்தேதி மாலை மாயமான காவ்யா மறுநாள் அருகில் உள்ள குப்பை கொட்டப்படும் இடத்தில் பிணமாக கிடந்தாள்....

தீப்பிழம்புகளுடன் பூமியில் விழுந்த விண்கல்..!!(வீடியோ)

கனடாவில் வானத்தில் இருந்து விண்கல் ஒன்று பூமியில் விழும் காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 4ம் திகதியன்று இரவு வானத்தில் இருந்து விண்கல் ஒன்று பூமியில்...

ஓவியா பிரியாணி, ஜுலி ஜுஸ் அசத்தும் ஹொட்டல்… வைரலாகும் மெனு..!!

உங்களுக்கு குஷ்பு இட்லி தெரியும் ஆனால் காயத்ரி சூப், ஓவியா பிரியாணி, ஆரவ் பரோட்டா வந்திருப்பது தெரியுமா? பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் அதே நினைவில் ரிவியை ஆன் செய்தவர்கள் உண்டு. இந்நிலையில்...

ஒன்றரை வயது குழந்தையின் வயிற்றில் மூன்றரை கிலோ கரு… அறுவைசிகிச்சை மூலம் நிகழ்ந்த பிரசவம்..!!

உலகில் என்னென்னவோ அதிசயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதன்படி ஒன்றரை வயது குழந்தை கர்ப்பமாகி குழந்தை பெற்ற சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜூ, சுமதி தம்பதி. இவர்களுக்கு...

அந்த சம்பவத்தை குழந்தைகள் பார்த்துவிட்டார்களே!… மனமுடைந்து தாய் தற்கொலை..!!

நாள்தோறும் பெண்களில் எவரேனும் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகுகின்றனர். தனது இரு குழந்தைகள் முன்பு சக ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மனமுடைந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெங்களூர் எச்.ஏ.எல்...

பரீட்சைக்கு பயந்து 2ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன்..!!

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் பிரதியுமன், கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பள்ளி வளாகத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தான். விசாரணையில் பள்ளி பேருந்து...

பொலிஸிலிருந்து தப்பித்த பெண் செய்த காரியம்… கடைசியில் கிடைத்த பெரிய ஆப்பு…!!(வீடியோ)

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் போலிஸ் பிடியில் இருந்து தப்பிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் பெண் ஒருவர் குற்றம் செய்ததற்காக பொலிஸ்சார் கைது செய்து காரில் அமர வைத்ததுள்ளனர்.இவர்...

ஐபோனிற்காக பெண் அரங்கேற்றிய அசிங்கம்… இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?..!!

ஐபோன் மோகம் தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஐபோனிற்காக ரஷ்யாவில் பெண் ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் Troitsk நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இளைஞர்களுக்கு போட்டி...

விக்ரம் மகளின் திருமணத்தில் மனைவி கலந்து கொள்ளவில்லை ஏன் தெரியுமா?..!!

நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கும், கலைஞரின் பேரன் மனு ரஞ்சித்திற்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமணம் நவம்பர் மாதம் தான் நடப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அக்டோபர் 30ம்...

பெண் கால்களிலிருந்து தானாக வெளியேறும் ஊசிகள்: தவிக்கும் அவலம்..!!

பெண் ஒருவர் கால்களிலிருந்து ஊசிகள், ஆணிகள் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளியேறி வருவதால் வலியால் துடிக்கும் தன்னை மருத்துவர்கள் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில்...

சினிமாவை விஞ்சும் திருட்டு: ஓடும் லாரியில் குதித்து கொள்ளை – வைரல் வீடியோ..!!

ஸ்வீடன் நாட்டில் உள்ள கார்கோ நிறுவனத்திலிருந்து பல கோடி மதிப்பிலான பொருட்கள் லாரியில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவற்றை பாதி வழியில் செல்லும் போது பொருட்கள் காணாமல் போகின்றன. லாரியில் எலக்ட்ரானிக் பொருட்களான கம்பியூட்டர் மற்றும்...

கேரளாவில் இறந்தவர்களுக்கு நடத்தப்படும் பேய் திருமணம்..!!

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் பேய் திருமணம் எனப்படும் பிரேத திருமணத்தை நடத்தி வருகிறார்கள். இதை வேறு பகுதி மக்கள் மூடநம்பிக்கை என விமர்சித்தாலும் அதை பற்றி அவர்கள் கவலைபடுவதில்லை. திருமணம் ஆகாமலே இறந்து போகும்...

அண்ணனை பழிவாங்க நினைத்த வாலிபர்கள்… தங்கைக்கு ஏற்படுத்திய பயங்கரம்..!!

பாகிஸ்தானில் அண்ணன் செய்த தவறுக்காக தங்கச்சியை அரை நிர்வாணமாக வீதியில் நடக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் சௌத்வான் நகரின் அருகாமையில் அமைந்திருக்கும் கிராமத்தில் தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளதுதண்ணீர் எடுப்பதற்காக...

மதுரையில் திருமண ஆசை காட்டி மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது..!!

மதுரை பீ.பி.குளம் மருதுபாண்டியன் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு செல்லும்போது அந்த பகுதியில் கறிக்கடையில் வேலை பார்த்து வந்த காதர் (25) என்பவருடன்...

கோவிலுக்கு செல்கையில் பெண்கள் நகை அணிந்து செல்வது ஏன்?… இதற்கு பின்பு இம்புட்டு அர்த்தமா?..!!

பொதுவாக நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் பல்லாயிரம் அர்த்தங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் கோயிலிற்கு செல்லும்போது பெண்களை நகை அணிந்து செல்லும்படி கூறியதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது. வாருங்கள் இது குறித்து...

பரிஸ் – நிர்வாண பிரியர்களுக்காக திறக்கப்பட உள்ள உணவகம்..!!

பரிசில் வரும் வாரத்தில், முதன் முறையாக நிர்வாண பிரியர்களுக்கான உணவகம் ஒன்று திறக்கப்பட உள்ளது. பரிஸ் வரலாற்றில் முதல் தடவையாக இந்த உணவகம் 12 ஆம் வட்டாரத்தில் வரும் வாரத்துக்குள்ளாக திறக்கப்பட உள்ளது. O'Naturel...

கொட்டி தீர்த்த கனமழை – பிணமாக மிதந்து வந்த முதியவர்..!!

கடந்த நான்கு தினங்களாக சென்னை உட்பட பல பகுதிகளை கனமழை வாட்டி வதைத்து வருகின்றது.இதனால் பல்வேறு இடங்களும் நீரில் மூழ்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சில மரணச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன....

சொந்த தம்பியுடன் உறவு வைக்க வற்புறுத்திய கணவன்.. அருவருக்க வைக்கும் காரணம்..!!

தென்கிழக்கு டெல்லி பகுதியில் ஜெய்தபூரில் ஒரு வீட்டில் தன் கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கடந்த 25-ஆம் தேதி ஒரு பெண் புகார் செய்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்துள்ளனர்....

மயங்கி விழுந்த ரசிகரின் உயிரை தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பிரபல நடிகை… அவர் யார் தெரியுமா?..!!

ஒரு பெரிய இயக்குனர் மூலம் தமிழில் அறிமுகமானவர் அந்த பிரபல நடிகை. இவருக்கு தாய் மொழி தமிழாக இருந்தாலும், தமிழ்,தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இவருடைய கவர்ச்சியான கண்களுக்கு இந்தியா முழுவதும் அதிக...

91 வயது பாட்டியை திருமணம் செய்த 23 இளைஞருக்கு நேர்ந்த கதி..!!

அர்ஜெண்டினாவில் 91 வயது பெண்ணை திருமணம் செய்த ஆண், தனது மனைவியின் ஓய்வுதியம் மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் Mauricio Ossola, வழக்கறிஞரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 2015-ஆம் ஆண்டு ஆசிரியரான Yolanda...

பறக்கும் விமானத்தில் 48 வயது பெண்ணிடம் உறவு கொண்ட இளைஞர்! அதிர்ச்சியில் முழ்கிய பணியாளர்கள்..!!

மெரிக்காவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் ஆண் நண்பருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டெட்ராய்ட்டிற்கு சென்ற விமானத்தில் 48 வயது மதிக்கத்தக்க...

தானேவில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் போலீசார் முன் அடித்துக் கொலை..!!

மராட்டிய மாநிலம் தானேவில் மனநலம் பாதிக்கபட்ட வாலிபர் அருகிலுள்ள கடைக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் அவரை தாக்கியுள்ளனர். 28 வயதான அந்த வாலிபரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்...

இரு பெண்களுடன் திருமணம்!! வரவேற்பு அழைப்பிதழால் பரபரப்பு..?..!!

இந்தோனேசியாவில் பலதார மணம் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்வார்கள். டெலுக் கிஜிங் கிராமத்தைச் சேர்ந்த பான்சர், நவம்பரில் 2 பெண்களை திருமணம் செய்ய போகிறார். நவம்பர் 5-ல் ஒன்று, 8-ல்...

கணவனுக்கு வைத்த குறி! பதினேழு பேர் மரணம்.. குழப்பத்தில் பொலிஸார்?..!!

விருப்பத்துக்கு மாறாக மணமுடித்து வைக்கப்பட்டதால் கோபம் கொண்ட இளம் புதுமணப் பெண், பதினேழு பேருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மானிலத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு செப்டம்பர் மாதம் திருமணமாயிற்று....

வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ‘டெலிட்’ செய்யலாம் – ஆனால் 7 நிமிடம்தான் அவகாசம்..!!

வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு அனுப்பிய தகவலை அழிக்கும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால், அனுப்பிய தகவலை 7 நிமிடங்களுக்குள் அழிக்கவேண்டும். இதன்மூலம் குழுக்களுக்கும் தனி நபர்களுக்கும் தவறுதலாகவோ, தெரியாமலோ அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை...

ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணின் முகம் மீண்டும் அழகாக மாறியது..!!

இங்கிலாந்தின் கிழக்கு லண்டனை சேர்ந்தவர் ரேஷ்கான் (21), இவர் தனது உறவினர் ஜமீல் முக்தருடன் கடந்த ஜூன் மாதம் பிறந்தநாள் கொண்டாடிய போது மர்ம நபர் ஒருவர் இருவர் முகத்திலும் ஆசிட் வீசினார். இதில்...

பெற்ற மகனுக்கே விஷம் வைத்த கொடூர தந்தை..! இதற்கு காரணம் யார் தெரியுமா?..!!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடி அருகே பி.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தாஸ்.தாஸ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி சாகிரா. தாஸ் உள்ள தனியார் கார்மெட்சில் பணியாற்றி...

100 வயது பாட்டியை கற்பழித்த இனைஞன் – பாட்டிக்கு என்ன ஆச்சு தெரியுமா?..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 100 வயது பாட்டியை குடிபோதையில் இளம் வயது வாலிபர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Jaani என்ற கிராமத்தில் 100 வயது பாட்டி ஒருவர் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்...

1 கிலோ எடையிலான 639 ஆணிகளை விழுங்கிய அதிசய மனிதர்..!!

மேற்கு வங்காளம் மாநிலம் பார்கனா மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். அவர் அருகிலுள்ள தனியார் நர்சிங் கோமில் எக்ஸ்ரே செய்து...

சிரித்தால் மட்டும் முகத்தைக் காட்டும் கண்ணாடி..!!

சிரித்தால் மட்டும் முகத்தைக் காட்டும் கண்ணாடியை, துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் புற்று நோயாளிகளுக்காக உருவாக்கியுள்ளார். டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கண்ணாடியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முக உணர்ச்சிகளைக் கண்காணித்து, சிரித்தவுடன் சட்டென்று...

கள்ளச் சாராயம் தடுப்பு வேட்டையின் போது போலீசார் வயிற்றில் உதைத்ததால் கர்ப்பிணி பெண் பலி..!!

உத்தரப்பிரேதேசம் மாநிலம் பாராபாங்கி மாவட்டத்தில் உள்ள மான்பூர் மாகோயா கிராமத்தினர் கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு போலீசார் கிராமத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்....

பாடம் நடத்துவதாக மாணவியின் அந்தரங்க உறுப்பை தொட்டு விளையாடிய ஆசிரியர்..!!

அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் வகுப்பறையில் மாணவியின் மார்பை தொட்டு விளையாடிய ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும்போது மாணவியின் மார்பை தொட்டுள்ளார். அப்போது மாணவி தெரியாமல் நடந்தது என்று அதனை...

காரைக்காலில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்..!!

காரைக்கால் நெடுங்காட்டை அடுத்துள்ள புத்தக்குடி கிராமம், கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி கோட்டுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு...

தூத்துக்குடியில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது..!!

தூத்துக்குடி ஸ்பிக்நகர் அருகே உள்ள கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மனைவி தங்கலட்சுமி (வயது 25). கூலி வேலை செய்து வந்த சுடலைக்கண்ணு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்கலட்சுமியை அடைய வேண்டும்...

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா ஜூலி? உண்மையில் நடந்தது என்ன?..!!

நித்யாமேனனிடம் உதவியாளராக வேலைசெய்யும் ஜுலி என்ற பெண்ணிற்கு படப்பிடிப்பின் போது தனக்கு பிரச்சினை என்றும், தான் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்றும் படக்குழுவினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த தகவலினை தவறாக எடுத்துக் கொண்டு பிக்பாஸ்...

பெற்ற மகளை சீரழித்து 8 குழந்தைக்கு தந்தையான கேடுகெட்ட தகப்பன்..!!

அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் டோமிங்கோ புலாசியோ. இவர் கடந்த 20 வருடங்களாக மகளை அடிமையாக்கி அவரை பலமுறை கற்பழித்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த அவரின் மகள் எட்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். புலாசியோவின் மகள் தனது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு...

டோனி மகளை சிறப்பு விருந்தினராக வரவேற்றுள்ளது திருவாங்கூர் கோவில் நிர்வாகம்..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோயில் உள்ளது. கேரளாவில் புகழ்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் மோகன்லால் நடித்த ‘அத்வைதம்’ என்ற திரைப்படத்தில், ‘ அம்பலப்புழா உண்ணிக் கண்ணனோடு...

‘செல்பி’ மோகத்தால் ஆற்றில் மூழ்கி 2 இளம்பெண்கள் பலி..!!

ஆபத்தான பகுதிகளில் நின்றவாறும், வித்தியாசமான முறையிலும் ‘செல்பி’ புகைப்படங்களை எடுப்பதில் இளம் தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது. அப்படிப்பட்ட செல்பி மோகத்தால் ஆந்திராவை சேர்ந்த 2 இளம்பெண்கள்...