36 ஆண்டுகளாக காதல்: ரயில் நிலையத்தை திருமணம் செய்த பெண்..!!

அமெரிக்காவில் ஒரு பெண் தான் நேசித்த ரயில் நிலையத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கரோல் சான்டே பி (45). தன்னார்வ தொண்டு செய்வதில்...

மீண்டும் கவுரவ கொலை: மகளின் கணவனை எரித்துக் கொன்ற தந்தை..!!

ஆந்திராவில் மகளின் காதலனை எரித்துக் கொலை செய்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவின் நல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் அம்போஜி நரேஷ், இவர் கல்லூரியில் படிக்கும் போதே சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்....

கணவனின் கள்ளக்காதலியை பிடிக்க… மனைவி செய்த காரியம்! அட புதுசா இருக்கே?..!!

திருச்சியில் கணவரின் கள்ளக்காதலி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தனது மகனுடன் அங்கேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு, கள்ளக்காதலி வந்ததும் வளைத்துப் பிடித்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனைவி மற்றும்...

கணவருக்கு ஆண்மைக் குறைவு : பளார் என்று பெண்ணை அறைந்த டாக்டர்..!!

இன்று ஒரு ஊருக்கு நான்கு ஆண்மைக் குறைவு டாக்டர்கள் இருக்கிறார்கள். தவிர ஊர் ஊராகச் சென்று லாட்ஜ்களில் ரூம் போட்டு ஆண்மை நிவர்த்தி செய்யும் டாக்டர்கள் இருக்கிறார்கள். வீடு தேடி, ஆண்மை மருந்துகள் அனுப்பும்...

கேவலமாக தான் இருக்கு-ஆனால் என்ன செய்ய, பிள்ளைகளை படிக்க வைக்க இதை செய்கிறேன்..!!

தமிழகத்தின் திருப்பத்தூர் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, தற்போது சென்னையில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய நிலைமை பற்றி...

நள்ளிரவில் கூட்டு வண்புணர்வுக்கு இரையான பெண்கள்: தொடரும் கொடூரம்..!!

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை வழிப்பறி கும்பல் ஒன்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அன்று...

பவர் கட்: இருட்டில் கணவர் என நினைத்து வேறு ஆணுடன் உறவு கொண்ட பெண்..!!

இந்தியாவில் மின்சாரம் இல்லாததால் இருட்டில் கணவர் என நினைத்து வேறு ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்ணால் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் மின்சாரம்...

மீண்டும் வர மாட்டீர்களா? உரிமையாளரை நினைத்து அழுத நாய்: மனதை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் 4 வயதான நாயை அதை வளர்த்தவர்கள் விலங்குகள் காப்பகத்தில் விட்டு சென்றதில், நாய் மனம் வருந்திய நிலையில் முக பாவனைகளை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் விலங்குகள் காப்பகத்தில் பல...

கணவரின் பலநாள் கள்ளக்காதலியை கையும் களவுமாக பிடித்த மனைவி- மகன்..!!

திருச்சியை சேர்ந்தவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு என்ஜினீயரிங் மற்றும் 9-ம்வகுப்பு படிக்கும் 2 மகன்கள்...

தற்கொலை செய்ய வாலிபர் சுட்ட குண்டு தலையை துளைத்து காதலி மீதும் பாய்ந்தது..!!

அமெரிக்காவின் அலாஸ் காவில் உள்ள அஞ்சாரேஜ் பகுதியை சேர்ந்தவர் விக்டர் சிப்சன் (21). இவரது காதலி பிரிட்டன் மணீறி (22). கடந்த மாதம் விக்டர் சிப்சனும் , காதலி பிரிட்டனியும் வெளியே சென்று இருந்தனர்....

சுய இன்பம் காண மரவள்ளி கிழங்கை பயன்படுத்திய பெண்ணுக்கு நிகழ்ந்த விபரீதம்…!!!

சுய இன்பம் காண்பது என்பது ஆண், பெண் இருவர் மத்தியிலும் இயற்கையான செயற்பாடு. ஆனால், இந்த செயலில் ஈடுபடும் போது சிலர் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி உடல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். பேஸ்புக்கில் எங்களது...

விமானத்தில் கழிவறை எவ்வாறு செயல்படுகிறது?..!!

நாம் வீட்டில் பயன்படுத்து கழிவறைக்கும், விமானத்தில் பயன்படுத்தப்படும் கழிவறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் கழிவறையில், தண்ணீர் உள்ள ஒரு பவுல் இருக்கும், நாம் கழிவறைக்கு சென்ற பின்னர் தண்ணீரை Flush செய்தால், அந்த...

அடிபட்டு கிடந்த கீரி.. தண்ணீர் கொடுத்து காலை நீவி விட்ட காவலர்: வைரல் வீடியோ..!!

தமிழகத்தில் சாலையில் அடிபட்டு கிடந்த கீரிக்கு காவலர் ஒருவர் தண்ணீர் கொடுத்து காலை நீவி விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் மனிதர்கள் அடிபட்டு கிடந்தாலே கண்டும் காணாமல் போகும் இந்த...

தாயை கொலை செய்து இரத்தத்தில் ஸ்மைலி வரைந்த மகன்..!!

இந்தியாவின் மாராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளரின் மனைவி மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம்...

இறந்து போன தாயிடம் பால் அருந்திய குழந்தை; மத்திய பிரதேசத்தில் நெகிழவைக்கும் சம்பவம்..!! (வீடியோ)

தாய் இறந்தது தெரியாத ஒன்றரை வயதுக் குழந்தை தாய்ப்பால் அருந்திய காட்சி காண்போரை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தின் தாமோ மாவட்டத்தில் இரயில் பாதைக்கு அருகில் பெண்ணொருவர் விழுந்து கிடந்ததை ரயில்வே தொழிலாளர்கள் சிலர் கண்டனர்....

சேலத்தில் ஒரு தலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை மதுபாட்டிலால் குத்திய வாலிபர்..!!

சேலம், அரியானூர் தாடிகாரன்காடு பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகள் தீபா (வயது 21). இவர் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரியில் செமஸ்டர்...

காதல் திருமணம் செய்த மனைவியை அடித்து தூக்கில் தொங்க விட்ட கணவர்..!!

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தும்மிச்சம்பட்டியை சேர்ந்த மயில்சாமி மகள் சிவபிரியா (வயது19). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அப்போது மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபருடன்...

15 வயதில் திருமணம்…22 வயதில் நீச்சல் உடையில் தோன்றி கீரிடத்தை வென்ற பெண்..!!

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்தியாவின் முதல் பெண்மணி இந்திராணி ரஹ்மான் ஆவார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர், இந்திய கலாசாரத்தை பின்பற்றும் படி நெற்றியில்...

தினம் ஒரு ஆணுடன் உறவு: அதிர்ச்சி ஏற்படுத்தும் கலாசாரம்..!! (வீடியோ)

கம்போடியாவில் இளம் வயது பெண்கள் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்களை தேடும் கலாசார முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகம் பல்வேறு தொழில்நுட்ப துறைகளில் முன்னேறி வந்தாலும், ஒரு சில இடங்களில் வாழும் பழங்குடியின மக்கள்...

செய்தி வாசிப்பில் குறுக்கிட்ட லேப்ரடார் நாய்: வைரலாகும் வீடியோ..!!

ரஷ்யாவில் செய்தியாளர் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, நாய் திடீரென்று உள்ள வந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை வாசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று...

பேய் மனிதன்: வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பரிதாபம்..!!

பிலிப்பைன்சில் இளைஞன் ஒருவருக்கு அரிய வகை தோல் நோயினால் அவர் தீய ஆவி, பேய் மனிதன் என்று அங்கிருப்பவர்கள் கூறி வருவதால், அவர் மிகுந்த மனவருத்திற்கு உள்ளாகியுள்ளார். பிலிப்பைன்சின் Aklan மாகாணத்தைச் சேர்ந்தவர் Antonio...

உத்தரப்பிரதேசத்தில் மரத்தில் கணவரை கட்டிப்போட்டு மனைவியை கற்பழித்த கும்பல்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டம் ‌ஷகஸ் வான் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் கணவன்-மனைவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றனர். மாலையில் இருவரும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த...

பெண் காவலரை மயக்கி சிறையில் இருந்து தப்பிய கைதி: தண்டனை அதிகரிப்பு..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் காவலரை காதல் வயப்படுத்தி சிறையில் இருந்து தப்பிய கைதி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. சிரியா நாட்டை சேர்ந்த Hassan Kiko(28) என்பவர் 15 வயது...

ஜோதிடரை நம்பிய இளம் பெண்: பரிகாரம் என்ற பெயரில் பல முறை சீரழித்த பயங்கரம்..!!

பெங்களூரில் இளம் பெண்ணை பரிகாரம் என்ற பெயரில் பல முறை பாலியல் பலாத்காரம் செய்த போலி ஜோதிடரை பொலிசார் கைது செய்துள்ளனர். பெங்களூரின் விஜயநகர் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் தனது கணவர் மற்றும்...

பதவியை ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர் பிரசண்டா – விரைவில் பதவியேற்கிறார் ஷேர் பகதூர்..!!

நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்று ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, பிப்ரவரி...

5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி: விலகாத மர்மம்..!!

கடந்த 1938-ல் பெருவில் தனது 5 வயதில் குழந்தையை பெற்றெடுத்த லீனா என்ற சிறுமியே மிகக் குறைந்த வயதில் குழந்தை ஈன்ற தாய் ஆவார். தென் அமெரிக்க நாடான பெருவின் டிக்ராப்போவில் கடந்த 1933ஆம்...

வேறு நபருடன் மனைவி… ஆனாலும் நேசிக்கும் கணவன்..!!

அபினவும் நானும் 2008-ல் முதன் முதலாக பார்த்துக் கொண்டோம். நாங்கள் இருவரும் 2012ல் திருமணம் செய்துக் கொண்டோம். எங்கள் காதல் வாழ்க்கை பயணம் சாதாரணமாகவோ, ஸ்மூதாகவோ செல்லவில்லை. ஆரம்பத்தில் நாங்கள் வெளியே சென்றோம். அபி...

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர்கள்:1000 பேருக்கு மத்தியில் 82 பிரம்படிகள்..!!

இந்தோனிசியாவில் இரண்டு இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக பொதுமக்கள் மத்தியில் வைத்து காவல்துறையினர் பிரம்படி கொடுத்துள்ளனர். இந்தோனேசியாவின் பாண்டா ஏசே நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இஸ்லாமிய நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இருவருக்கும் தலா 82...

ஜேம்ஸ் பாண்ட் காலமானார்..!!

துப்பறியும் திரைப்படமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் கேன்சர் நோய் காரணமாக ஸ்விச்சர்லாந்தில் காலமானார். ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ்...

நிமிடங்களில் 2.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சியோமி..!!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்தியாவில் ரூ.6,999 என்ற விலையில் துவங்கும் ரெட்மி 4 முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. அமேசான் மற்றும் Mi தளங்களில்...

ஆசைக்கு மறுத்த அண்ணியை கொலை செய்த கொழுந்தன்..!!

பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தமிழகத்தின் கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கூடலூர் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவரது மனைவி...

மழைக்கு ஒதுங்கிய இரு இளம்பெண்களை கற்பழித்த எட்டு பேர் கொண்ட கும்பல்..!!

ஆந்திர மாநிலத்தில் மழைக்கு ஒதுங்கிய இரு இளம்பெண்களை தூக்கிச் சென்று கொடூரமாக கற்பழித்த எட்டு பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள டஜாங்கி என்ற...

வேடிக்கை பார்த்த சிறுமி! நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்: திக் திக் வீடியோ..!!

கனடாவில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமியை, நீருக்குள் இருந்த கடல் சிங்கம் உள்ளே இழுக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கனடாவின் வான்கூவர் நகரில் மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. அங்கிருந்த...

பெண்களை காதலில் விழ வைப்பது எப்படி என தெரியுமா?..!!

பெண்களை இப்படிதான் காதலில் விழ வைக்க முடியும்..? உண்மையான இரக்கம் இந்த விஷயத்தில் நீங்கள் நடிக்க முடியாது. நடித்தாலும் மாட்டிக்கொள்வீர்கள். உதாரணமாக, உங்களை ஒருவர் எப்படி நடத்தினாலும் அவர் மேல் அன்புடன் இருப்பது, பெண்களை...

இனிமே அந்த நடிகை கூட உன்ன பார்த்தேன், கொன்னுடுவேன்: காதலரை மிரட்டிய இளம்நடிகை..!!

மும்பை - நடிகை ஜாக்குலினுடன் நடிப்பதோடு சரி வேறு எங்காவது சேர்த்து பார்த்தேன் அவ்வளவு தான் என்று நடிகை ஆலியா பட் தனது காதலரும், நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவை எச்சரித்துள்ளாராம். பாலிவுட் நடிகை ஆலியா...

தேர்வெழுத வரச்சொல்லி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கல்லூரி இயக்குநர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவியை தேர்வெழுத வரச்சொல்லி தகாத முறையில் ஈடுபட்ட கல்லூரி இயக்குநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஷிகார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியின் இயக்குநர் ராம்நிவாஸ் பிப்லோடா, அங்கு...

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள முக்கிய முனை சரிந்ததாக தகவல்..!!

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ள ஹிலாரி முனை சரிந்துள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மலையேற்ற வீரர்களுக்கு இது ஆபத்தாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிக உயரமான சிகரமாக...

ஆண்களை தன் பெண்ணுறுப்பை தொட வைத்து பெண் நூதன போராட்டம்..!! (வீடியோ)

ஐரோப்பியாவை சேர்ந்த பெண் கலைஞர் ஒருவர், கற்பழிப்புகளை எதிர்த்து வினோதமான முறையில் போராடி வருகிறார். கூடுதலும் ஒரு கலை தான். ஆனால், அது முழுமனதுடன் அனுமதிக்கப்பட்டதாய் இருக்க வேண்டுமே தவிர, பறிக்கப்பட்டதாக, கட்டாயப்படுத்தப்பட்டதாக இருக்க...

நரகமாய் மாறிய இரவுகள்: செல்லப்பிள்ளையாக வளர்ந்த பெண்ணின் உண்மை சம்பவம்..!!

இந்த உலகில் பாலியல் தொழிலாளிகளாக இருக்கும் பெண்கள் எவரும், அந்த தொழிலை ஆசைப்பட்டு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவே இந்த நிலைக்கு ஆளாகின்றனர். அலங்காரம் செய்துகொண்டு தங்களை தேடி வரும் வாடிக்கையாளர்களை...