பிறந்து 41 நாட்களேயான குழந்தையின் வரலாற்று சாதனை! நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்…!!

விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு இறந்த 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் நுரையீரல் தானம் கொடுக்கப்பட்ட சம்பவம் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. பிரித்தானியா நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது, அதற்கு...

செங்கல் தொழிற்சாலைக்கு விற்கப்பட்ட 33 குழந்தைகள் மீட்பு…!!

சத்தீஷ்கர் மாநிலம் பாஸ்டர் மாவட்டத்தில் செங்கல் தொழிற்சாலைக்கு விற்கப்பட்ட 33 குழந்தைகள் உள்பட 70 பேர் கடத்தல் காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டனர். பாஸ்டர் மாவட்டத்தில் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட போது இவர்கள் சிக்கியதாக தகவல்கள்...

இரண்டு மகன்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்த தந்தை: மனதை உருக்கும் சம்பவம்…!!

கனடா நாட்டில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Whitecourt நகரில் Tracy Stark என்ற தாயார் Ryder MacDougall(13)...

ஷாப்பிங் சென்டரில் பெண்ணிற்கு நேர்ந்த துயரம்…!!

மக்கள் கூட்டம் நிறைந்த ஷாப்பிங் சென்டரில் இளைஞன் ஒருவன் பெண்ணை பின்புறத்தில் கொடூரமாக உதைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவன் ஒடி சென்று பெண்ணின் பின்புறத்தில் எதிர்பாராத...

போராட்டத்தில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர்…!!

இந்தியாவில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் கொடும்பாவியை எரிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப், Bathinda பகுதியிலே இச்சம்பவம்...

கள்ளக்காதலனை கொலை செய்த பெண் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள்…!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 45). மாற்றுத்திறனாளி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் (54) என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. ஜெயவேலு முனியம்மாளின்...

ராணிப்பேட்டை அருகே கர்ப்பிணி பெண் தீக்குளித்து பலி: கணவர் தலைமறைவு…!!

ராணிப்பேட்டை அடுத்த மேல்வேலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து. பால் வியாபாரி. இவருக்கும், சோளிங்கர் கொடைக்கல் புதுகுடியானூரை சேர்ந்த குப்பன்-இந்திரா தம்பதியின் மகள் சசிகலாவுக்கும் (வயது 28) கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது....

நுரையீரலை தானம் கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த 41 நாள் குழந்தை…!!

இங்கிலாந்தில் ஒரு பெற்றோருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு தியோ ஆர்மோண்டி எனப் பெயர் சூட்டினார்கள். 40 நாட்கள் வரை நன்றாக இருந்த அவனுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்...

மொசூல் நகர் அருகே அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி…!!

ஈராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரை மீட்பதற்காக அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினருடன் ஈராக் படைகள் கடும் சண்டை நடத்தி வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 17–ந் தேதி...

பிறந்த குழந்தையை ஹீட்டரில் காட்டி முகத்தை பொசுக்கிய நர்ஸ்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாயா என்ற பெண் கடந்த திங்கட்கிழமை அழகான பெண்குழந்தையை பிரசவித்தார். பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் அங்கு துணை செவிலியராக வேலை செய்த...

கோவையில் மூதாட்டியை கொலை செய்த மணிப்பூர் வாலிபர் கைது..!!

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு முதலாவது விரிவாக்க வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 85) கடந்த 19-ந் தேதி கொலை செய்யப்பட்டார். கணவர் மறைவுக்கு பிறகு மகள் பராமரிப்பில்...

சூரியனைக் கடந்து செல்லும் மர்ம உருவம்: இணையத்தில் வைரலாகும் நாசா புகைப்படம்..!!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்று உலகளவில் வைரலாகி வருகிறது. விண்வெளியில் சுற்றியபடியே கோள்களைப் பற்றிய ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து...

ஆப்கானிஸ்தான் எம்.பி. வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு…!!

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மற்றும் காபூல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல்கள், துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக காபூல் நகரின் பாதுகாப்பு நிலைமை இந்த ஆண்டில் மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில், காபூல்...

மாணவர்களுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த ஆசிரியை: புயலை கிளப்பும் சர்ச்சை…!!

பிரான்ஸ் நாட்டில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியை ஆகிய அனைவரும் நிர்வாணமாக ‘குரூப்’ போட்டோ எடுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரான்ஸில் உள்ள Avignon நகரில் Lycee Frederic Mistral என்ற...

15 வயது சிறுமியை கற்பழித்த அகதி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் 15 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு விதித்து உத்தரவிட்டுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த ஹாசன் கிக்கோ(27) என்ற நபர் சுவிஸில் புகலிடம் கோரியுள்ள நிலையில் 15...

39000 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கப்போகும் பேரழிவு! ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்…!!

இத்தாலியில் உள்ள கேம்பி பிளக்கெரி என்னும் எரிமலை தற்போது வெடிக்கும் நிலையில் இருப்பதாக இத்தாலி ஆய்வாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். இத்தாலியில் நப்லி நகரத்திற்கு அருகில் உள்ள Campi Flegrei என்னும் எரிமலையே தற்போது...

ஒரு கணவனுக்கு 15 நாட்கள்..11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பலே பெண்: அதிரவைக்கும் வாக்குமூலம்…!!

மத்தியபிரதேசத்தில் 11 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் லெனின்ஜிதேந்திரா, இவர் எர்ணாகுளம் பொலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை...

உலகின் மிக ஆபத்தான விமான நிலையம்: காற்றில் சிக்கிய சுவிஸ் விமானம்: உறைய வைக்கும் காட்சி…!! வீடியோ

போர்த்துகலின் மெடீரா தீவின் விமான நிலையம் உலகின் மிக ஆபத்தான ஒன்றாக கருதப்படுகிறது. கடல் மூலம் அங்கு வலுவான காற்று வெளிப்படுவதால் அப்பகுதியில் விமானத்தை இயக்குவது விமானிகளுக்கு கடும் சவாலாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில்,...

ஜேர்மனியில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து மற்றொரு சம்பவம்! கதறி அழும் குழந்தைகள்…!!

ஜேர்மனி நாட்டின் மார்க்கெட் சாலை கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் தற்போது மக்கள் கூட்டத்துடன் காணப்படுகிறது. அங்கு எடுக்கப்பட்ட ஒரு அதிர்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில், பரபரப்பான மார்கெட் சாலையில் கருப்பு...

குழந்தையை எட்டி உதைத்து கொடுமைப்படுத்திய கொடூர தாய்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்…!! வீடியோ

டெல்லியில் 18 மாதமே ஆன மகனை அவரது தாய் கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிசிடிவி காட்சியில், பெண் ஒருவர் தனது குழந்தையை கீழே தள்ளி, காலால் மிதிக்கிறார். கதறி அழுதும்...

இந்தோனேசியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த 3 பேர் சுட்டுக்கொலை – ஒருவர் கைது…!!

இந்தோனேசியாவை சேர்ந்த தீவிரவாதி பஹ்ருன் நயிம் என்பவர் சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினருடன் இணைந்து சண்டையிட்டு வருகிறார். இந்தோனேசியாவில் இருக்கக்கூடிய இவரது ஆதரவாளர்கள் தலைநகர் ஜகார்த்தா மற்றும் பிரசித்திப்பெற்ற ஜாவா தீவு ஆகிய இடங்களில் தற்கொலைப்படை...

ஈராக் நாட்டில் எதிர்க்கட்சி அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு – 7 பேர் பலி…!!

ஈராக்கில் தன்னாட்சி பெற்றுள்ள குர்திஸ்தான் பகுதியில் கோய்சின்ஜாக் நகரில் ஈரான் நாட்டின் எதிர்க்கட்சியான ‘குர்திஸ்தான் ஜனநாயக கட்சி-ஈரான்’ அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் அருகே நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு...

நடுரோட்டில் பாலியல் துன்புறுத்தல்: தட்டி கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: பதற வைக்கும் வீடியோ..!!

இந்தியாவில் இளம் ஜோடிகளை இரண்டு இளைஞர்கள் தடியால் அடித்து உதைக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம் ஜோடிகள் அப்பகுதியில் ஒரு...

மகாராஷ்டிரா ஓட்டலில் தீ விபத்து: 7 பேர் பலி…!!

மகாராஷ்டிர மாநிலம் கொண்டியா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கட்டிடம் முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ...

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஐ.சி.யூ வார்டில் திருமணம் செய்து கொண்ட மகன்..!!

புனே பகுதியை சேர்ந்த தன்யானேஷ் என்.தேவ்(34) என்பவருக்கும் சுவர்ணா கலங்கே என்பவருக்கும் டிசம்பர் 18-ம் தேதி சதாரா பகுதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக திருமணத்துக்கு சில நாட்கள் முன் தன்யாநேஷின் தந்தை...

தர்மபுரியில் மாணவிகளை சீரழித்த ஆசிரியர் உள்பட 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை..!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் ஈஸ்வரன் (26), செல்போன் கடை அதிபரான இன்னொரு சிவக்குமார் (23) ஆகியோருடன் இணைந்து தளிர் என்ற பெயரில்...

சுவர்களுக்கு மத்தியில் சிக்கிய சிறுவன் 3 நாட்களுக்குப் பிறகு மீட்பு..!!

நைஜீரியா நாட்டின் ஒடுடுவா பகுதியைச் சேர்ந்தவர் அடுராக்பிமி சகா (வயது 12) என்ற சிறுவன் தன் வீட்டை ஒட்டியுள்ள சுமார் 12 அடி அங்குளமுள்ள மதில் சுவர் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது திடீரென்று...

சீர்காழி அருகே கார் மோதி பெண் குழந்தை பலி…!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வருசைபத்து ஆமப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். டீக்கடை தொழிலாளி.இவரது மனைவி அறிவழகி. இவர்களுக்கு ஜான்சிராணி என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. சார்லசின் தாய் அமுதா...

சிரியாவின் நிலைமையை உருகி டுவிட் செய்த 7 வயது சிறுமி என்ன ஆனார் தெரியுமா?

சிரியாவின் கோரமுகத்தை டுவிட்டரில் உருகி உருகி தெரிவித்து வந்த 7 வயது சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளார். சிரியாவில் தீவிரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக சிரியா அரசும், சிரியாவுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் ரஷ்ய...

வெடித்துச் சிதறிய கொலம்பிய விமானம்…!!

கொலாம்பிய நாட்டில் 6 பேருடன் சென்ற விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை மீறி வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலாம்பிய நாட்டில் German Olano என்ற விமான நிலையத்தில் இருந்து 6...

ஜேர்மனியில் 12 பேர் மீது லொறி ஏற்றி கொன்றது நாங்கள் தான்! அதிர்ச்சியளித்த ஐ.எஸ் இயக்கம்…!!

ஜேர்மனியின் பெர்லின் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் வாகனத்தை மக்கள் மீது ஏற்றி கொலை செய்த சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் நேற்று...

டெல்லியில் சொகுசுகாருக்குள் 17 வயது இளம்பெண் சுட்டுக்கொலை…!!

டெல்லியில் சொகுசு காருக்குள் 17 வயது இளம் பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். டெல்லி நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண். நேற்று மதியம் தனது நண்பர்கள் 2 பேருடன் விருந்துக்கு சென்றார். பின்னர்...

பவானி புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் படுகொலை…!!

ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் அன்பு. இவர் பவானி புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கும் பவானி வர்ணாபுரத்தை...

மெக்சிகோவில் பட்டாசு மார்க்கெட்டில் தீ விபத்து: 29 பேர் பலி…!!

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் புறநகரான துல்டெப்க் பகுதியில் பட்டாசு விற்பனை செய்யும் மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான பட்டாசு கடைகள் உள்ளன. பொதுவாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை...

குழந்தையை உயிரோடு தின்ற இராட்சத எலிகள்: மனதை உருக வைக்கும் சம்பவம்…!!

தென் ஆப்ரிக்காவில் இராட்சத எலிகள் மூன்று மாத பெண் குழந்தையை உயிரோடு தின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Johannesburg, Katlehong நகரத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த குழந்தையின் 26 வயதான தாயை பொலிசார்...

விபரீதத்தில் முடிந்த Bungee jump சாகசம்: மரணத்தை வென்ற 6 வயது சிறுவன்…!!

பிரேசிலில் தமது குடும்பத்தினர் முன்னிலையில் Bungee jump சாகசத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் தலை தரையில் மோதி கொடூரமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் சாவோ பாவ்லோ மாநிலத்தில் குறித்த கொடூர சம்பவம்...

மெக்சிகோ வெடிப்பொருட்கள் சந்தையில் பாரிய விபத்து: 12 பேர் பலி, 70 பேர் படுகாயம்…!!

மெக்சிகோ நாட்டில் வெடிப்பொருட்களுக்கான சந்தையில் ஏற்பட்ட பாரிய விபத்தினால் இதுவரை 12 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும் 70 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. மெக்சிகோவின் மிகவும் பிரபலமான வெடிப்பொருட்கள் சந்தையில் குறித்த...

குடிபோதையில் பொலிசாருடன் சண்டையிட்ட பிரபல கட்சி தலைவரின் மகன்: பரபரப்பு வீடியோ…!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் நண்பர்களுடன் குடித்துவிட்டு பொலிசாருடன் சண்டையிட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார்....

லாட்ஜில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பியவர் கைது…!!

கேரள மாநிலம் திருவ னந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரது செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு ஆபாச படம் வந்தது. அவர் அதை பார்த்தபோது ஒரு பெண் லாட்ஜ் அறையில் குளித்து விட்டு உடை...