2 மகள்களுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை…!!

பள்ளிகொண்டா அருகே உள்ள ராமபுரத்தை சேர்ந்தவர் ஜீவக்குமார். தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் காஞ்சீபுரத்தை சேர்ந்த திவ்யாஸ்ரீ (வயது 25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது மகள்கள் தேவிஸ்ரீ...

ஓசூர் அருகே விபத்து: அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் பலி…!!

சென்னையில் இருந்து கர்நாடக அரசு சொகுசு பஸ் ஒன்று பெங்களூருக்கு நேற்று இரவு சென்னையில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை கர்நாடக...

முத்துப்பேட்டை அருகே தண்ணீர் பாய்ச்சும் தகராறில் துப்பாக்கியால் சுட்ட விவசாயி கைது..!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யாறு (52) விவசாயி. இவருக்கு அதே பகுதியில் உள்ள ஏரிக்கு அருகில் விவசாய நிலம் உள்ளது. ஆற்றில் தண்ணீர் வராததாலும், மழை...

தி.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து வாலிபர் பலி..!!

சென்னை தி.நகர் ராமேஸ்வரம் சாலையில் வசித்து வந்தவர் பிஜி (24). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜவுளி கடை ஒன்றி பணிபுரிந்து வந்தார். அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜி அங்கு தங்கிருந்து வேலைக்கு சென்று...

ரஷ்ய தூதர் சுட்டுக்கொலை: கொலையாளியின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை…!!

துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் கொல்லப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர்...

சிரியாவின் நிலையை ட்வீட் செய்த ஏழு வயது சிறுமி பத்திரமாக மீட்பு…!!

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர் இடையே...

இளம்பெண்ணை கொன்றால் ரூ.15 கோடி பரிசு: ஐ.எஸ் அமைப்பு அதிரடி அறிவிப்பு..!!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக போராடுவதற்காக கல்லூரியை விட்டு வெளியேறிய இளம்பெண் ஒருவரை கொலை செய்யும் நபருக்கு ரூ.15 கோடி பரிசு வழங்கப்படும் என தீவிரவாதிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டை பூர்வீகமாக...

காதலனுடன் உல்லாசம்.. குடும்பத்தையே கொடூரமாக சுட்டுக்கொன்ற இளம்பெண்…!!

ஆஸ்திரியாவில் குடும்பத்தார் மற்றும் இரண்டு வளர்ப்பு நாய்களை கொடூரமாக சுட்டு கொலை செய்த இளம் பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டின் Boheimkirchen மாகாணத்தைச் சேர்ந்தவர் Martina. இவருக்கு சமீபத்தில் இளைஞர்...

ஜேர்மனியில் 12 பேர் மீது லொறி ஏற்றி கொன்றவர் ஓர் அகதி: வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஜேர்மனி நாட்டில் கிறிஸ்துமஸ் மார்க்கெட் ஒன்றில் 12 பேர் மீது லொறியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த நபர் ஒருவர் அந்நாட்டில் புகலிடம் கோரி வந்த அகதி என தற்போது தெரியவந்துள்ளது. ஜேர்மன் தலைநகரான...

திருவனந்தபுரம் அருகே 14-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி…!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சஜித். வியாபாரியான இவர் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14-வது தளத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் மேகா (வயது...

ஈகுவேடரில் நிலநடுக்கம்: 2 பேர் பலி…!!

தென் அமெரிக்க நாடான ஈகுவேடரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடமேற்கு ஈகுவேடரில் பூமி அதிர்ந்தது. கடற்கரை நகரமான எஸ்மரால்டாஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி...

இனிமேல் விபத்து ஏற்படக்கூடாது! ஆட்டை வெட்டி ரத்தப்பலி கொடுத்த விமான ஊழியர்கள்…!!

பாகிஸ்தானில் ரன்வேயில் விமானத்துக்கு அருகே கருப்பு ஆடு வெட்டி பலிகொடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 7ம் திகதி விபத்துக்குள்ளானது. பத்து ஆண்டுகளாக விபத்திலா விமான நிறுவனம்...

மனைவியின் தங்கையுடன் கள்ளஉறவு? கணவரை எரித்துக் கொன்றது ஏன்? பரபரப்பு வாக்குமூலம்…!!

புதுவையில் மனைவியின் தங்கையுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததால் எரித்துக் கொன்றதாக கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த தம்பதி அருணகிரி-நெய்ரோஜா, டிராபிக் பொலிசாக இருக்கும் அருணகிரிக்கு இரண்டு...

சுவிஸில் பரபரப்பு! சூரிச் மசூதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்…!!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள மசூதியில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் இடம்பெற்றுள்ள சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Militaerstrasse, Eisgasse தெருவில் உள்ள மசூதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி எந்திய மர்ம நபர் இத்தாக்குதலில்...

9 வயது சிறுவனை தவிக்க விட்டு கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட சக நண்பர்கள்: காரணம் இதுதான்…!!

பிரித்தானியாவில் 9 வயது சிறுவனை பார்வையாளராக இருக்க வைத்து கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்தினை சக நண்பர்கள் உண்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் Rawcliffe துவக்க பள்ளியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு படித்து வரும்...

6 மணி நேரம் தொடர்ந்து தண்டால் எடுக்க வைத்து சித்ரவதை: ராகிங்கால் மாணவரின் சிறுநீரகம் பாதிப்பு…!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் பாலிடெக்னிக் மாணவரை தொடர்ந்து 6 மணி நேரம் தண்டால் எடுக்க வைத்து ராகிங் செய்ததால் அந்த மாணவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் அருகே அரசு...

கள்ளத்தொடர்பு விவகாரம்: போலீஸ்காரரை கொன்று பிணத்தை எரித்த கல்லூரி அதிபர்…!!

புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் அருணகிரி (வயது 35). இவர் போக்குவரத்து போலீஸ்காரராக இருந்து வந்தார். இவருடைய மனைவி நெய்ரோஜா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நெய்ரோஜாவின் அக்காள் கணவர் சிவானந்தம் ராபர்ட் (45). இவர்...

கோவையில் 2 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை: போலீசார் விசாரணை…!!

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு முதலாவது விரிவாக்க வீதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 85). இவர்களுக்கு தெய்வானை என்ற ஒரே மகள் உள்ளார். இவரது கணவர் முருகேசன் இறந்து...

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவர்- மகனுடன் பெண் தீக்குளிக்க முயற்சி…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த ஈட்டிவீரம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 65). இவரது மனைவி ருக்மணி (60). இவர்களது மகன் செந்தில்குமார் (40). இந்த நிலையில் இன்று காலை ருக்மணி, தனது...

கிருஷ்ணகிரி அருகே அண்ணன் தற்கொலை: தங்கை அதிர்ச்சியில் சாவு..!!

கிருஷ்ணகிரி அருகே உள்ள கரடிகுறியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (51). சுப்பிரமணியுடன் அவரது தாய் கண்ணம்மாள் (75), தங்கை திம்மக்கா (50) ஆகியோர் வசித்து வந்தனர். திம்மக்கா...

கற்பழித்து விட்டாயா? அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்- இப்படியும் ஒரு வினோத சட்டம்…!!

13 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞன் அந்த பெண்ணையே திருமணம் செய்துள்ள விடயம் அரங்கேறியுள்ளது. வட ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் தூனிசியா நாட்டில் 13 வயதான ஒரு சிறுமி தன்...

4 நிமிடத்திற்கு ஒரு விபத்து…85,000 பேர் மரணம்! உலகிலேயே இங்கு தான் சாலை விபத்துகள் அதிகம்…!!

உலகிலேயே அதிகளவு சாலை விபத்துகள் இந்தியாவில் தான் நடக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு புள்ளி விபரங்களின்படி இந்தியாவில் தான் சாலை விபத்துகள் அதிகம் நடப்பது தெரியவந்துள்ளது, அதாவது நான்கு நிமிடத்திற்கு ஒருமுறை...

நமீதாவுக்கு இருக்கும் தகுதி கூட சசிகலாவுக்கு இல்லை! வெளியான அதிர்ச்சி உண்மை…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுக கட்சியின் அடுத்த பொது செயலாளராக பதவியேற்க அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் அதிமுக தொண்டர்களில் பெரும்பாலானோருக்கு...

ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது: அனைவரும் உயிர்பிழைத்த அதிசயம்…!!

39 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் சைபீரியாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர். 32 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட IL-18 என்ற விமானம், சைபீரியாவின் டிக்சி விமான நிலையத்திலிருந்து...

நள்ளிரவில் நடந்த பயங்கரம்! துடிதுடிக்க ரத்தவெள்ளத்தில் பலியான நபர்…!!

சென்னையில் நேற்று முன்தினம் சொகுசு காரினால் நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். சென்னை வடபழனி பரமேஸ்வரி காலனியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 55), கூலித்தொழிலாளியான பாஸ்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று முன்தினம்...

காசிமேட்டில் மீனவர் வெட்டி படுகொலை: போலீசார் விசாரணை…!!

புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் பிரபு (34) மீனவர். இவர் மீது காசிமேடு மீன் பிடி துறைமுக போலீசில் அடிதடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பிரபு நேற்று இரவு 9 மணி அளவில்...

ஜப்பானில் பறவைக்காய்ச்சல் பரவுகிறது – 2 லட்சம் பறவைகள் அழிப்பு…!!

ஜப்பான் நாட்டில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்தான் அந்த நாட்டின் நீகிட்டா நகரத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கி 5½ லட்சம் கோழிகள், 23 ஆயிரம் வாத்துகள் கொன்று புதைக்கப்பட்டன. இப்போது அங்கு...

ஏமனில் ராணுவ முகாம் தாக்குதல்: ஐ.எஸ் பொறுப்பேற்பு – பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு…!!

ஏமன் நாட்டில் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான ஏடென் என்ற நகரம் ஒன்றுள்ளது, இந்நகரில்...

13 வயது சிறுவன் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை…!!

சிலி நாட்டில் தம்பதி ஒன்று தங்களின் 5 வயது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறி 13 வயது சிறுவனை சித்திரவதை செய்து கொடூரமார கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்காவில்...

15 வயது சிறுமியை துடிதுடிக்க எரித்து கொலை செய்த பெற்றோர்: அதிர்ச்சி தரும் காரணம்…!!

தமிழகத்தில் 15 வயது சிறுமியை பெற்றோரே எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள், முன்னாள் ஊராட்சித் தலைவரான இவருக்கு 15 வயது மதிக்கத்தக்க மகள் ஒருவர் இருந்துள்ளார்....

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த கொடூரம்: 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்கள்…!!

இந்திய தலைநகர் டெல்லியில் 2 இளைஞர்கள் சேர்ந்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் அகடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் உத்தம்நகர் பகுதியில் குறித்த வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. கடந்த...

7 மாத பெண் குழந்தையின் வயிற்றில் சிசு: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…!!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை கடந்த 2 மாதங்களாக அடிக்கடி ஓயாமல் அழுது வந்துள்ளது. இதனால் அப்பகுதில் உள்ள மருத்துவர்களிடம் காட்டியபோது,...

70 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்: இருவர் பலி- 25-க்கும் மேற்பட்டோர் காயம்…!!

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் தலைநகர் பால்டிமோர். இங்குள்ள இண்டர்ஸ்டேட் 95 சாலையில் கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எரிபொருள் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனம்...

கொடைக்கானல் மசாஜ் சென்டரில் கேரள அழகிகள் விபசாரம்: உரிமையாளர்கள் கைது…!!

கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் பின்சி (வயது34). இவரது உறவினர் கண்ணூரை சேர்ந்த சாக்கோ (52). இவர்கள் இருவரும் சேர்ந்து கொடைக்கானல் நாயுடுபுரத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் சுற்றுலா வரும் இளைஞர்களை...

டி.என்.பாளையம் அருகே 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி…!!

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது65). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் 3 ஆடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு ஆடு இன்று 2 குட்டிகளை ஈன்றெடுத்தது. இதில்...

தாயிடம் தகராறு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் கைது…!!

நாகையை அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது38). இவரது தம்பி ராஜேந்திரன் (33). தொழிலாளி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேந்திரன் தினமும் மது...

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் 3-வது மாடியில் இருந்து குதித்த புதுமாப்பிள்ளை: உயிருக்கு போராட்டம்…!!

அணைக்கட்டு அடுத்த பாக்கம்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 24). கூலித் தொழிலாளி. கடந்த 1 மாதத்திற்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் வெங்கடேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்....

வெடித்து சிதறிய பிரபல பாடகரின் செல்போன்…!!

பிரபல அமெரிக்க பாடகரான CeeLo Greenன் செல்போன் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வெளியான வீடியோவில், CeeLo Green தனது ஸ்டூடியோவில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்....

நான்கு ஆண்களுடன் திருமணம்! பொலிசில் வசமாக சிக்கிய அழகி மேகா…!!

நகை மற்றும் பணத்துக்கு ஆசைப்பட்டு பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரை சேர்ந்தவர் மேகா பார்கவ் (28). இவர்...