எச்சில் தண்ணீர் மேலே பட்டதால் ஆத்திரம்: பெண்ணை கத்தியால் குத்திய டிரைவர் கைது!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வெள்ளருக்காபாளையத்தை சேர்ந்தவர் ஜின்னான். இவரது மனைவி பூவாத்தாள் (வயது 50). இவர் சம்பவத்தன்று வீட்டில் சாப்பிட்டு விட்டு சாப்பிட்ட தட்டை கழுவி எச்சில் நீரை வீட்டுக்கு வெளியே ஊற்றினார். அப்போது...

விமான நிலையத்தில் நடிகை மீது மானபங்கம்!!

விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை மானபங்கம் செய்ததாக கன்னட நடிகை கிரீத்தி கர்பந்தா புகார் கூறியுள்ளார். கிரீத்தி கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர் ரங்கா’ படம்...

நான் நெருப்பு – யாரும் கிட்ட நெருங்க முடியாது!!

நான்நெருப்பு என்னிடம் யாரும் வாலாட்ட முடியாது என்றார் பிபாசா பாசு. தமன்னா, பிபாசா பாசு, இஷா குப்தா, சயீப் அலிகான் ஆகியோர் நடித்த இந்தி படம்ஹம்சகல்ஸ். சாஜித் கான் டைரக்டு செய்தார். இப்பட புரமோஷன்...

ஓரினச்சேர்கையாளர்களுக்கு நான் ஆதரவு – அதிரடி பேட்டி!!

நடிகை குஷ்பு டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்துள்ளார். * சுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது? உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம். * நீங்கள்...

கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவி கைது!!

மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கம் அண்ணா நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (27). இவரது மனைவி அம்சரேகா. இருவரும் கட்டிட தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 22–ந்தேதி உடல்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 14 ஆண்டு சிறை!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பி.தொட்டியாங்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2011–ம் ஆண்டு 4 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து சென்றார்....

சுசீந்திரம் பகுதியில் பேஸ்புக் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்!!

சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் முத்துக்குமாரி (வயது 24), பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துள்ள முத்துக்குமாரி அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை...

800 ரூபா கேட்டு 103 வயது பாட்டியை தலையில் பொல்லால் அடித்துக் கொன்ற சிறுவன்!!

பலாங்கொட - ஏகொட - வலேகொட பிரதேச வீடொன்றில் நுழைந்த சிறுவன் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த வீட்டில் இருந்த நூறு வயதைக் கடந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உறவினர் எனக் கருதப்படும் குறித்த...

பெண் வல்லுறவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில்!!

ரம்புக்கன - நுகவல பிரதேச பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்க உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை...

திண்டுக்கல்: திருமண ஆசைக்காட்டி பெண்ணை கற்பழித்த போலீஸ்காரருக்கு வலைவீச்சு!!

திண்டுக்கல் ரெட்டியபட்டியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவரின் மகள் யூஜிலின்மேரி (வயது27). இவர் திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது உறவினரை பார்ப்பதற்காக கடந்த...

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபர்!!

திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்டன், விவசாயி. இவரது மகள் சாந்தி (வயது 19) இவர் திருவெண்ணைநல்லூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கிடையே சாந்தியை திருவெண்ணைநல்லூரை சேர்ந்த...

நாமக்கல்லில் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை!!

நாமக்கல் மாவட்டம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முருகன் மகள் சவுந்தர்யா (வயது 18) பி.இ. சிவில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து...

ஆம்பூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்!!

ஆம்பூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் குப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் மகள் மகாலெட்சுமி (20) ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் குருவராஜ பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (22) என்பவரும்...

முத்த வீடியோவில் இருப்பது நானல்ல!!

நடிகர் சிம்பு ஒரு பெண்ணை முத்தமிடுவது போன்ற வீடியோ படம் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நட்சத்திர ஓட்டலில் இந்த வீடியோ படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் திரைப்பட விருது விழாவுக்கு நடிகர், நடிகைகள்...

PLEASE…. எனக்கு கோவில் கட்ட வேண்டாம்!!

தமிழ் ரசிகர்கள் குஷ்புக்கு ஏற்கனவே கோவில் கட்டி அன்பை வெளிப்படுத்தினர். அக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பூசாரியை வைத்து பூஜை அர்ச்சனை வழிபாடுகளும் நடத்தப்பட்டன. நக்மாவுக்கும் கோவில் கட்டினர். இது போல் நயன்தாராவுக்கு கோவில் கட்ட...

அனுஷ்கா 2½ கோடி, சமந்தா 2 கோடி, நயன் 1½ கோடி – புதிய சம்பள பட்டியல்!!

கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த...

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை!!

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார். சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா...

கள்ளக்குறிச்சி: வாலிபர் கேலி செய்ததால் 10–ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் காயத்ரி (வயது 15). இவர் ஏமப்பேரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். காயத்ரி தினமும் சைக்கிளில்...

பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் ஜெயில்: பீகார் போலீஸ் அதிரடி!!

பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து அவர்களுக்கு தொல்லை தரும் இளைஞர்களின் செயலை முடக்கும் வகையில் பீகார் காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அம்மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி. அரவிந்த் பாண்டே அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள்...

உ.பி.யில் தலித் சிறுமி கற்பழித்து கொலை!!

உத்தர பிரதேச மாநிலம் பதான் நகரின் சிவில் லைன் பகுதியில் தலித் சிறுமி ஒருவர், 3 வாலிபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான அந்த சிறுமி நேற்று மாலை தண்ணீர்...

பழங்குடியின மாணவிகள் காப்பகத்தில் சிறுமிகளை வைத்து விபச்சாரம்: 5 பேர் கைது!!

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், புட்டைய்யாகுடெம் கிராமத்தில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவிகள் தங்கும் அரசு காப்பகம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த காப்பகத்தில் சிறுவயது மாணவிகளை வைத்து சிலர் விபச்சார தொழில்...

இசையமைப்பாளராக மாறிய ஆண்ட்ரியா!!

நடிகை, பாடகி என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டி வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் பாடகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் நடிகையானார். அதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் ஆகிய...

பரமத்தி வேலூர் அருகே 3 மாணவிகள் மாயம்!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகள் லோகேஸ்வரி (17). அதே பகுதியை சேர்ந்த சங்கர் மகள் சத்யா (16), முருகேசன் மகள் வித்யபாரதி...

மாணவிகள் மீது ஆசிட் வீச்சு எதிரொலி: திண்டுக்கல் நகை கடைகளில் அதிரடி சோதனை!!

மதுரை அடுத்துள்ள திருமங்கலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிகள் 2 பேர் மீது ஆசிட் வீசியதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டுமே பரவி வந்த ஆசிட்...

மனைவியுடன் தகராறு: தொழிலாளி தற்கொலை!!

தென்தாமரைகுளம் அருகே உள்ள பூஜைப்புரை விளையை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். ஆனந்தகுமார் சமீப காலமாக ஒழுங்காக வேலைக்கு செல்வது கிடையாதாம். மாறாக தினமும் குடித்து...

அரூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மோனிஷா (20). இதே ஊரை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் அருண் (26). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த...

தொட்டியம் அருகே மூதாட்டி அடித்து கொலை!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாய்க்கன்பட்டியில் திருச்சி–நாமக்கல் சாலையில் குறுக்கே உள்ள வாய்க்கால் பாலத்திற்கு அடியில் ரத்த வெளியே தெரிந்த நிலையில் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதாக எம்.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர்...

(PHOTO, VIDEO) 20,000 அ.டொலரை செலவிட்டு மூன்றாவது மார்பகத்தை பொருத்திக்கொண்ட பெண்!!

பெண்ணொருவர் தொலைக்காட்சி நட்சத்திரமாக பிரபலமடையும் முகமாக 20,000 அமெரிக்க டொலரை செலவிட்டு தனது மார்புப் பகுதியில் மூன்றாவது மேலதிக மார்பகமொன்றை அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. புளோரிடா மாநிலத்தில் தம்பா...

வேலூர் சத்துவாச்சாரியில் 31 கிலோ மிளகாய்பொடி கரைசலில் குளித்த சாமியார்!!

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கைம்மன் கோவில் அருகே கடந்த 4 மாதத்திற்கு முன் ஒரு சாமியார் வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக அங்குள்ள கோவில் அருகே உள்ள தோப்பில் தங்கினார். அந்த சாமியார்...

10 நிமிட இடைவெளியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்திற்குட்பட்ட தங்க சமுக்கோல் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயதான கீதா. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார். கர்ப்பமடைந்த 28 வார காலத்திற்கு பின் நேற்று அப்பெண்ணுக்கு...

களைகட்டும் எமி – த்ரிஷா உறவு…!!

‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தில் இவர் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் எமி வெளிநாட்டு பெண்ணாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படத்திலும் ‘விண்ணைத் தாண்டி...

6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!

சீனாவின் ஷாங்டாங் பகுதியில் ஆறு கால்களுடன் அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. ஷாங்டாங்கில் வசித்து வரும் சாங் என்பவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அவ்வாறு ஐந்து வருடங்களாக அவர் வளர்த்து வந்த பசு ஒன்று...

செம்பட்டி அருகே 3 வயது மகளுடன் தாய் மாயம்!!

செம்பட்டி அருகே 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமானார். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி பாளையங்கோட்டை மேற்குதெருவை சேர்ந்தவர் பெரியமுனியாண்டி. இவரது மகன் மீனாட்சிசுந்தரம்(வயது27)....

நிலக்கோட்டை அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் கடத்தல்!!

நிலக்கோட்டை அருகே உள்ள கே.குரும்பபட்டி அய்யனார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி விசாலாட்சி. இவர்களது மகள் ரம்யா(வயது21). படித்துவிட்டு வீட்டு வேலைகளை கவனித்து வந்தார். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரி அம்மா பட்டியை...

பெண்ணொருவரை தீயிட்டு கொளுத்திய நபர் கைது!!

புத்தளம் - வேப்பமடுவ பிரதேசத்தில் பெண்ணொருவரை தீயிட்டு கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் வேப்பமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த மும்தாஜ் பேகம் என்பவரே உயிரிழந்தவராவார். சந்தேக நபருக்கும் குறித்த பெண்ணுக்கும்...

குழந்தைப் பேறுக்காக தோஷம் கழிக்கச் சென்ற பெண்களிடம் பாலியல் வல்லுறவு புரிந்த பூசாரி கைது!!

ஹிங்கிரிய - ஹதபான்கொடை பிரதேசத்தில் குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் இருவருக்கு தோஷம் கழிக்கும் தோரணையில் பாலியல் வல்லுறவு புரிந்த பூசாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு பெண்களும் நீண்டகாலமாக குழந்தைப்...

(முழுமையான படங்கள்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய”த்தினால், கௌவுரவிக்கப்பட்ட “திரு.திருமதி. கனகரத்தினம் குடும்பம்”…!!

**சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் சூரிச், சுக் மாநிலத்தில் வதியும், புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும்.., புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும்...

செங்கல்பட்டு அருகே இளம்பெண் தற்கொலை!!

செங்கல்பட்டை அடுத்த திருமணி கண்டிகையை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி சல்ஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது. 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சல்ஷா திடீரென...

18 வயதுக்கு முன் மகளை 2,000 பேருடன் உறவு கொள்ள வைத்த வக்கிர தாய்!!

சாத்தான் பாலியல் வழிபாட்டு குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் 18 வயதை அடையும் முன்பே அவரை கட்டாயப்படுத்தி சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன்உறவுகொள்ள வைத்துள்ளார். வடக்கு இங்கிலாந்தில் வசித்து வருபவர் ஆனாபெல்(48)....