ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க தலைவர் ஜோர்ஜ் புஷ் சந்திப்பு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இம்மாதம் 19ம் திகதி நிவ்யோர்க்கில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளடங்கலாக தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி...

புலிகளுடன் பேச்சுவார்த்தை : சிறிலங்க அரசு நிபந்தனை!

"வன்முறையை நிறுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எழுத்துப்பூர்வமான உறுதியளித்தால்" பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சிறிலங்க அரசு நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன! (more…)

எனது பெயரை தவறாக பயன்படுத்தி…-நடிகர் கார்த்திக் பேட்டி

எனது பெயரை தவறாக பயன்படுத்தி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசில் புகார் செய்வேன் என்று பார்வர்டு பிளாக் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் கூறினார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவர்...

போலந்தில் நாய்கள் அணிவகுப்பு

போலந்து நாட்டில் விதவிதமான நாய்களின் அணிவகுப்பு நடந்தது. வண்ண வண்ண டிரஸ்களில் நாய்கள் பேரணியில் பவனி வந்தன. பேண்டு வாத்தியங்கள் முழங்க நடந்த இந்த அணிவகுப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன்...

மறுப்போருக்கு நிவாரண உதவி நிறுத்தம்

திருகோணமலை மாவட்டத்திலிருந்து, போர் காரணமாக இடம்பெயர்ந்து அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்திருப்பவர்களை உடனடியாக அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புமாறும், திரும்பிச் செல்ல மறுப்போறுக்கான நிவாரண உதவிகளை உடன் நிறுத்துமாறும் அம்பாறை மாவட்ட அரச அதிபர்...

கியூபா கடும் தாக்கு: “உலக நாடுகளின் மீது அமெரிக்கா சர்வாதிகாரம்”்

"பொருளாதார வல்லமையை பயன்படுத்தி உலக நாடுகளின் மீது அமெரிக்கா முழுமையான சர்வாதிகாரம் செலுத்தி வருகிறது,'' என்று அமெரிக்கா மீது கியூபா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அணி சாரா நாடுகள் இயக்கத்தின் ("நாம்') உச்சி மாநாடு...

கனடாவில் கல்லூரிக்குள் புகுந்து சுட்டதில் 2பேர் பலி 20 பேர் காயம்

கனடாவில் மாண்ட்ரீல் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவர் சுட்டதில் மாணவர் ஒருவர் பலியானார். போலீசார் சுட்டதில் அவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். (more…)

பாக்தாத் நகர் முழுவதும் கிடந்த 65 பேரின் உடல்கள் போலீஸ் கண்டுபிடித்து அகற்றியது

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தின் பல பகுதிகளில் சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்ட 65 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். பாக்தாத்தில் இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 65 பேர் உடல்கள்...

பிரதான நோக்கம் தோல்வியடைந்ததால் இஸ்ரேலிய ராணுவ தளபதி விலகல்

லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான நோக்கங்கள் எதுவும் நிறைவேறாததால் இஸ்ரேலிய ராணுவத் தளபதி ஜெனரல் யுதி ஆடம் புதன்கிழமை பதவி விலகினார். இஸ்ரேலின் வடக்குப் படைப் பிரிவுக்கு தலைமையேற்று தாக்குதலில் ஈடுபட்ட யுதி...

விடுதலைப்புலிகளுடன் அமைதி பேச்சு நடத்த சம்மதம் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளது. இது பற்றி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகள் வசம்...

டோனிபிளேருக்கு தொழிற்சங்க கூட்டத்தில் எதிர்ப்பு

இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேரின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவர் பதவி விலகக்கோரி அவரது மந்திரிகள் 6 பேர் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் அவரது கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் வருடாந்திர...

தனிமையில் வாடும் “வளைகுடா மனைவிகள்”

வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் மலையாளிகளின் மனைவிகள், பணம் இருந்தும், வசதி இருந்தும், தனிமையில் வாடி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்தியர்களில் முக்கால் வாசிப்போர்...

ஆனையிறவு வரை எல்.ரீ.ரீ.ஈ. யினர் பின்வாங்கினால்…-அமைச்சர் ரம்புக்வெல்ல

சம்பூரில் எல்.ரீ.ரீ.ஈ. யினர் யுத்தம் புரியவில்லையென்றும் நல்லெண்ணத்துடன் பின்வாங்கிச் சென்றனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அந்த நல்லெண்ணத்துடன் அவர்கள் ஆனையிறவு வரை பின்வாங்கிச் சென்றால் சமாதான முன்னெடுப்புக்களை அது மிகவும் பலப்படுத்தும் என அரசாங்க...

சீனாவில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி.யால் பாதிப்பு

சீனாவில் கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்களில் 25 சதவீதத்தினரே முறையாக மருத்துவமனைகளில் சோதனை செய்வதாகவும், அதில் 8 சதவீதத்தினரே உரிய...

திருகோணமலை -மட்டக்களப்பு ஆயர் பேரருள் கிங்சிஸி சுவாம்பிள்ளை தெரிவிப்பு

ஒவ்வெருவருக்குள்ளேயும் குடும்பங்களுக்;குள்ளேயும் சமாதானம் உருவாகும் போதே நாட்டில் நிலையான சமாதானம் மலருமென்று மட்டக்களப்பு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கூறியுள்ளார். சமாதானமென்பது இன்றோ நாளையோ மலர்ந்துவிடாது என குறிப்பிட்ட ஆயர் பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலம் சமாதானத்தை...

ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் பலி

அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் வருகிற 20-ந் தேதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பேரணி சனா நகரில் ஒரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே...

போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் -விடுதலைப்புலிகள் `திடீர்’ அறிவிப்பு

போரை நிறுத்துவதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2002-ம் ஆண்டு போர்நிறுத்தம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்புக்கும் இடையே சுவீடனில்...

பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம் – ஜெயலலிதா

இலங்கை வாழ் தமிழர்கள் சம உரிமைகளோடும் நிம்மதியுடனும் இலங்கையில் வாழ வேண்டும் என்பதே அஇஅதிமுகவின் நிலைப்பாடு என்றும், அதேசமயம் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அதனால் அவர்களை அதிமுக தொடர்ந்து எதிர்ப்பதாகவும் தமிழக...

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள்…

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று காலை 4 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியபடி தூதரகத்துக்குள் நுழைய முயன்றனர். ஒரு காரையும் வெடிகுண்டு...

துணை நடிகை தற்கொலை: `தேவர்மகன்’ படத்தில் நடித்தவர்

வட பழனி பக்தவச்சலம் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் பிரியதர்சினி(வயது 19) துணை நடிகை. எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். சிவாஜி, கமலஹாசன் நடித்த `தேவர்மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சிறிய...

சந்தேகத்துக்கிடமான கம்ப்யூட்டரால் திருப்பி விடப்பட்ட அமெரிக்க விமானம்

அமெரிக்க விமானத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கையடக்க கம்ப்யூட்டரை வெடிகுண்டாக இருக்கும் என கருதியதால் அந்த விமானம் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த...

வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும்… -பாரதி

வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்பாறையில் இருந்த வன்னிப்புலிகளின் தளங்களை அழித்தது -பாரதி கருணாஅம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கியதளபதிகளில் ஒருவரான பாரதியின் நேர்காணலில் இருந்து…....

தீவிரவாதிகள் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கவர்னர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலை தீவிரவாதிகள் தாக்குதலில் மாநில கவர்னர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பை அமெரிக்க ராணுவத்திடம் இருந்து...

கிரிக்கெட் தர வரிசை -3வது இடத்தில் இந்தியா

ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி 131 புள்ளிகள்...

தமிழ்த் தேசியத்தலைவர் ஆனந்தசங்கரிக்கு யுனேஸ்கோ விருது-

யுனோஸ்கோ அமைப்பு இவ்வருடத்திற்குரிய அகிம்சைக்கும் சகிப்புத்தன்மைக்குமான முன்னெடுப்புக்கான விருதை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அகிம்சையையும், சகிப்புத் தன்மையையும் முன்னிலைப்படுத்தும் அகில உலக தலைவர்களுக்கு வழங்கப்படும் ஜக்கிய நாடுகள்...

முகமாலை பகுதியில் புலிகள்- ராணுவம் கடும் சண்டை

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இலங்கையில் மாவிலாறு அணையை விடுதலைப்புலிகள் மூடி விட்டதை தொடர்ந்து, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கியது. இது தொடர்கதை போல...

கிளிநொச்சித் தகவல்கள்… மாணவ, மாணவிகள் புலிகளால் கட்டாய ஆயுதப்பயிற்சி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கட்டாய ஆயுதப்பயிற்சிக்காக புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவ...

ஐரோப்பாவில் புலிகளை முழுமையாக தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

விடுதலைப்புலிகளை ஐரோப்பிய நாடுகளில் முழுமையாக தடைசெய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. புலிகளை முழுமையாக தடை செய்வது தொடர்பாகவும், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியம் விரிவாக ஆராய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில்...

நிïயார்க்கில் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரம் பகுதியில் ஜார்ஜ்புஷ் மலர் அஞ்சலி

அமெரிக்காவின் நிïயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி வந்து மோதி தகர்த்தனர். அந்த 110 மாடி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்....

இங்கிலாந்தில் பதவிச்சண்டை தொடங்கியது – நிதிமந்திரி பிரவுன் பிரதமராக 10 மந்திரிகள் எதிர்ப்பு

இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் விரைவில் பதவி விலக இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக புதிய பிரதமராக யார் வருவது என்பது குறித்து உட்கட்சிசண்டை தொடங்கி விட்டது. பிளேர் மந்திரி சபையில் மந்திரிகளாக இருக்கும் 10...

யாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர்…

இலங்கையில் யாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர் நடைபெறுகிறது. இந்த போரில் 180 விடுதலைப்புலிகளை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியது. யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்ற விடுதலைப்புலிகள் கடும் தாக்குதலை மேற்கொண்டனர். அப்போது...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆன்டிரோட்டிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன்

கிராண்ட் சிலாம் பட்டங்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், அமெரிக்க வீரர் ஆன்டி ரோட் டிக்கும்...

சூர்யா-ஜோதிகா திருமணம் நடந்தது

நடிகர் சூர்யாநடிகை ஜோதிகா திருமணம் இன்று சென்னையில் நடந்தது. அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் இன்று காலை வேத மந்திரங்கள் ஓத சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. இதற்காக இந்த ஹோட்டலில் உள்ள மௌபரி...

மறக்க முடியாத “செப்டம்பர்-11”

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தது போல அமெரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே தீவிரவாதிகள் நிலைகுலைய செய்த நாள் 2001 செப்டம்பர்-11. எல்லா நாட்களையும் போலத்தான் அன்று காலை அமெரிக்கா தனது பயணத்தை தொடங்கி சுறுசுறுப்பாய்...

முத்தக் காட்சிகளுக்கு இனிமேல் ‘சென்சார்’ கிடையாது

இந்திய திரைப்படங்களில் முத்தக்காட்சிகளுக்கு இனிமேல் தடை கிடையாது என மத்திய தணிக்கை வாரிய குழு தலைவர் ஷர்மிளா தாகூர் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தணிக்கை முறையில்...

`திரிகோணமலை சம்பூர் பகுதி எங்களுக்குதான்’ கைப்பற்றிய இடத்தை திருப்பி தர முடியாது

திரிகோணமலை சம்பூர் பகுதி தங்களுக்குதான் என்றும் அதை திருப்பி தரமுடியாது என்றும் விடுதலைப்புலிகளுக்கு ராணுவம் பதில் அளித்து உள்ளது. இலங்கையில் திரிகோணமலை அருகே உள்ள சம்பூர் பகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து சமீபத்தில் ராணுவம் கைப்பற்றியது....

ராக்கெட்குண்டுகள் விசாகப்பட்டினம் வழியாக விடுதலை புலிகளுக்கு சப்ளை: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு கடத்திச் செல்லப்பட்ட ராக்கெட் லாஞ்சர் மற்றும் குண்டுகள் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக விடுதலைப்புலிகளுக்கு சப்ளை செய்வதற்காக அனுப்பப்பட்டதா என்பது குறித்து பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

அல்-கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு தொடர்பு இல்லை அமெரிக்க செனட் கமிட்டி பரபரப்பு தகவல்

அமெரிக்காவில் நிïயார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி தீவிரவாதிகள் விமானங்களை கட்டிடங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். சுமார் 3 ஆயிரம் பேரை பலி கொண்ட இந்த...

கருக்கலைப்பு-ஓரின சேர்க்கை திருமணத்துக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு

கருக்கலைப்பு மற்றும் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சில நாடுகள் அங்கீகாரம் அளித்து வருகின்றன. கனடா நாட்டில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஆண்டு...