கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்ப்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

சுமத்ராவில் நிலநடுக்கம்

இந்தோனேசியத் தீவான சுமத்ராவில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது. பூகம்பத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பூகம்ப பாதிப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் தெரியவில்லை....

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்ப்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது இன்றுமுதல் பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள...

சு.க., ஐ.தே.க. பிரதிநிதிகள் முதற்கட்ட பேச்சில் இணக்கம்

பொது இணக்கப்பாட்டின்கீழ் பொது தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதன் மூலமாகவே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சுட்டிக்காட்டியுள்ளன. (more…)

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்ப்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது இன்றுமுதல் பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள...

ஜப்பானில் சாமியாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது

ஜப்பானில் ஓம் ஷ்ரிணி கியோ என்ற மதப்பிரிவு ஷோகோ அசஹாரா என்ற சாமியார் தலைமையில் செயல்பட்டு வந்தது. இவர் தன்சீடர்கள் 12பேரை விஷ வாயுவை சுரங்கப் பாதையில் செலுத்தி கொன்றார். இதனால் அவருக்கு மரணதண்டனை...

ஈழம் என்று இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவது???

சகோதரப் படுகொலையை முன்னெடுத்து ரெலோவில் ஆரம்பித்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வரையிலான அனைத்து இயக்கங்களையும் துரோகிகள் என்று கூறி பலநு}று இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதால் தனிஈழம் எவ்வளவு து}ரம் முன்னகர்ந்தது? தமிழ் மக்களின் இலட்சியமான தனிஈழத்தை அடைய...

இன்று மாலை ஜெயலலிதா போராட்டம்: 13 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

`சிக்குன் குனியா' நோயால் 150 பேர் பலியாகி விட்டனர். "இது பரவுவதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதை கண்டித்து போராட்டம் நடைபெறும்'' என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும்...

10-வது கிரகத்துக்கு எரிஸ் என பெயர் சூட்டப்பட்டது

சூரியமண்டலத்தில் புளுட்டோ உள்பட 9 கிரகங்கள் உள்ளன. அதையும் கடந்து வெகுதொலைவில் பனிப்பாறை ஒன்று கடந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அது 2003யுபி 313 என்று அறியப்பட்டது. அதை கண்டு பிடித்தவர்களால் செனா என்றும்...

அரண்மனைக்கு வந்தார் குட்டி இளவரசர் ஜப்பான் மக்கள் மலர் தூவி வரவேற்பு

ஆண்்வாரிசு இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஜப்பான் மன்னருக்கு இளவரசர் அகிஹிட்டோ மூலமாக ஆண்்வாரிசு கிடைத்துள்ளது. கடந்த வாரம் டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளவரசி கிஹோகுக்கு பிறந்த இந்த குட்டி இளவரசர் நேற்று டோக்கியோவில்...

போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கவேண்டும் முஸ்லிம்கள் கோரிக்கை

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி போப் ஆண்டவர் பேசிய பேச்சில் முஸ்லிம்கள் பற்றி கூறிய ஒரு வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம்கள் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி உள்ளனர். போப் ஆண்டவர் பெனடிக்ட் கடந்த...

கைப்பற்றிய பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்றால் பேச்சுவார்த்தை: புலிகள் நிபந்தனை

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர் பகுதியை ராணுவம் கைப்பற்றியது. வேறு சில பகுதி களையும் பிடிக்க முன்னேறி வரும் ராணுவத்தினர் மீது புலிகள்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க தலைவர் ஜோர்ஜ் புஷ் சந்திப்பு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இம்மாதம் 19ம் திகதி நிவ்யோர்க்கில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளடங்கலாக தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி...

புலிகளுடன் பேச்சுவார்த்தை : சிறிலங்க அரசு நிபந்தனை!

"வன்முறையை நிறுத்திக் கொள்வதாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எழுத்துப்பூர்வமான உறுதியளித்தால்" பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சிறிலங்க அரசு நிபந்தனை விதித்துள்ளதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன! (more…)

எனது பெயரை தவறாக பயன்படுத்தி…-நடிகர் கார்த்திக் பேட்டி

எனது பெயரை தவறாக பயன்படுத்தி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசில் புகார் செய்வேன் என்று பார்வர்டு பிளாக் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் கூறினார். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவர்...

போலந்தில் நாய்கள் அணிவகுப்பு

போலந்து நாட்டில் விதவிதமான நாய்களின் அணிவகுப்பு நடந்தது. வண்ண வண்ண டிரஸ்களில் நாய்கள் பேரணியில் பவனி வந்தன. பேண்டு வாத்தியங்கள் முழங்க நடந்த இந்த அணிவகுப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன்...

மறுப்போருக்கு நிவாரண உதவி நிறுத்தம்

திருகோணமலை மாவட்டத்திலிருந்து, போர் காரணமாக இடம்பெயர்ந்து அம்பாறை மாவட்டத்தில் தஞ்சமடைந்திருப்பவர்களை உடனடியாக அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புமாறும், திரும்பிச் செல்ல மறுப்போறுக்கான நிவாரண உதவிகளை உடன் நிறுத்துமாறும் அம்பாறை மாவட்ட அரச அதிபர்...

கியூபா கடும் தாக்கு: “உலக நாடுகளின் மீது அமெரிக்கா சர்வாதிகாரம்”்

"பொருளாதார வல்லமையை பயன்படுத்தி உலக நாடுகளின் மீது அமெரிக்கா முழுமையான சர்வாதிகாரம் செலுத்தி வருகிறது,'' என்று அமெரிக்கா மீது கியூபா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அணி சாரா நாடுகள் இயக்கத்தின் ("நாம்') உச்சி மாநாடு...

கனடாவில் கல்லூரிக்குள் புகுந்து சுட்டதில் 2பேர் பலி 20 பேர் காயம்

கனடாவில் மாண்ட்ரீல் நகரில் உள்ள ஒரு கல்லூரிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவர் சுட்டதில் மாணவர் ஒருவர் பலியானார். போலீசார் சுட்டதில் அவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 20 பேர் காயம் அடைந்தனர். (more…)

பாக்தாத் நகர் முழுவதும் கிடந்த 65 பேரின் உடல்கள் போலீஸ் கண்டுபிடித்து அகற்றியது

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தின் பல பகுதிகளில் சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்ட 65 பேரின் உடல்கள் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீசார் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். பாக்தாத்தில் இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 65 பேர் உடல்கள்...

பிரதான நோக்கம் தோல்வியடைந்ததால் இஸ்ரேலிய ராணுவ தளபதி விலகல்

லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான நோக்கங்கள் எதுவும் நிறைவேறாததால் இஸ்ரேலிய ராணுவத் தளபதி ஜெனரல் யுதி ஆடம் புதன்கிழமை பதவி விலகினார். இஸ்ரேலின் வடக்குப் படைப் பிரிவுக்கு தலைமையேற்று தாக்குதலில் ஈடுபட்ட யுதி...

விடுதலைப்புலிகளுடன் அமைதி பேச்சு நடத்த சம்மதம் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளது. இது பற்றி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை பகுதிகளில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகள் வசம்...

டோனிபிளேருக்கு தொழிற்சங்க கூட்டத்தில் எதிர்ப்பு

இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேரின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவர் பதவி விலகக்கோரி அவரது மந்திரிகள் 6 பேர் ஏற்கனவே பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் அவரது கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் வருடாந்திர...

தனிமையில் வாடும் “வளைகுடா மனைவிகள்”

வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் மலையாளிகளின் மனைவிகள், பணம் இருந்தும், வசதி இருந்தும், தனிமையில் வாடி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்தியர்களில் முக்கால் வாசிப்போர்...

ஆனையிறவு வரை எல்.ரீ.ரீ.ஈ. யினர் பின்வாங்கினால்…-அமைச்சர் ரம்புக்வெல்ல

சம்பூரில் எல்.ரீ.ரீ.ஈ. யினர் யுத்தம் புரியவில்லையென்றும் நல்லெண்ணத்துடன் பின்வாங்கிச் சென்றனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அந்த நல்லெண்ணத்துடன் அவர்கள் ஆனையிறவு வரை பின்வாங்கிச் சென்றால் சமாதான முன்னெடுப்புக்களை அது மிகவும் பலப்படுத்தும் என அரசாங்க...

சீனாவில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி.யால் பாதிப்பு

சீனாவில் கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்களில் 25 சதவீதத்தினரே முறையாக மருத்துவமனைகளில் சோதனை செய்வதாகவும், அதில் 8 சதவீதத்தினரே உரிய...

திருகோணமலை -மட்டக்களப்பு ஆயர் பேரருள் கிங்சிஸி சுவாம்பிள்ளை தெரிவிப்பு

ஒவ்வெருவருக்குள்ளேயும் குடும்பங்களுக்;குள்ளேயும் சமாதானம் உருவாகும் போதே நாட்டில் நிலையான சமாதானம் மலருமென்று மட்டக்களப்பு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கூறியுள்ளார். சமாதானமென்பது இன்றோ நாளையோ மலர்ந்துவிடாது என குறிப்பிட்ட ஆயர் பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலம் சமாதானத்தை...

ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் பலி

அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் வருகிற 20-ந் தேதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பேரணி சனா நகரில் ஒரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே...

போரை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் -விடுதலைப்புலிகள் `திடீர்’ அறிவிப்பு

போரை நிறுத்துவதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2002-ம் ஆண்டு போர்நிறுத்தம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இருதரப்புக்கும் இடையே சுவீடனில்...

பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் விடுதலைப் புலிகளை எதிர்க்கிறோம் – ஜெயலலிதா

இலங்கை வாழ் தமிழர்கள் சம உரிமைகளோடும் நிம்மதியுடனும் இலங்கையில் வாழ வேண்டும் என்பதே அஇஅதிமுகவின் நிலைப்பாடு என்றும், அதேசமயம் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அதனால் அவர்களை அதிமுக தொடர்ந்து எதிர்ப்பதாகவும் தமிழக...

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள்…

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று காலை 4 தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியபடி தூதரகத்துக்குள் நுழைய முயன்றனர். ஒரு காரையும் வெடிகுண்டு...

துணை நடிகை தற்கொலை: `தேவர்மகன்’ படத்தில் நடித்தவர்

வட பழனி பக்தவச்சலம் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் பிரியதர்சினி(வயது 19) துணை நடிகை. எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். சிவாஜி, கமலஹாசன் நடித்த `தேவர்மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சிறிய...

சந்தேகத்துக்கிடமான கம்ப்யூட்டரால் திருப்பி விடப்பட்ட அமெரிக்க விமானம்

அமெரிக்க விமானத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கையடக்க கம்ப்யூட்டரை வெடிகுண்டாக இருக்கும் என கருதியதால் அந்த விமானம் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டது. அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகருக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த...

வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும்… -பாரதி

வன்னிப்புலிகள் எமது பலத்தையும் மனத்தைரியத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அம்பாறையில் இருந்த வன்னிப்புலிகளின் தளங்களை அழித்தது -பாரதி கருணாஅம்மான் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் (ரிஎம்விபி) முக்கியதளபதிகளில் ஒருவரான பாரதியின் நேர்காணலில் இருந்து…....

தீவிரவாதிகள் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கவர்னர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்கொலை தீவிரவாதிகள் தாக்குதலில் மாநில கவர்னர் ஒருவர் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பை அமெரிக்க ராணுவத்திடம் இருந்து...

கிரிக்கெட் தர வரிசை -3வது இடத்தில் இந்தியா

ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் இந்திய அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி 131 புள்ளிகள்...

தமிழ்த் தேசியத்தலைவர் ஆனந்தசங்கரிக்கு யுனேஸ்கோ விருது-

யுனோஸ்கோ அமைப்பு இவ்வருடத்திற்குரிய அகிம்சைக்கும் சகிப்புத்தன்மைக்குமான முன்னெடுப்புக்கான விருதை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அகிம்சையையும், சகிப்புத் தன்மையையும் முன்னிலைப்படுத்தும் அகில உலக தலைவர்களுக்கு வழங்கப்படும் ஜக்கிய நாடுகள்...

முகமாலை பகுதியில் புலிகள்- ராணுவம் கடும் சண்டை

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இலங்கையில் மாவிலாறு அணையை விடுதலைப்புலிகள் மூடி விட்டதை தொடர்ந்து, விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கியது. இது தொடர்கதை போல...

கிளிநொச்சித் தகவல்கள்… மாணவ, மாணவிகள் புலிகளால் கட்டாய ஆயுதப்பயிற்சி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கட்டாய ஆயுதப்பயிற்சிக்காக புலிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரணதரம் மற்றும் உயர்தர மாணவ...