எல்.ரீ.ரீ.ஈ. யின் சமாதான மாயவலையில் இனி விழ மாட்டோம் -கெஹெலிய ரம்புக்வெல்ல
அரசு சமாதானம் தொடர்பான நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது. அரசின் இந்த நிலைப்பாட்டை இணைத் தலைமை நாடுகளிடமும் உதவி வழங்கும் நாடுகளிடமும் தெரிவித்திருக்கின்றோம். புலிகளுடனான விவகாரங்களில் அரசாங்கத்திற்கு 23 வருட அனுபவம் இருக்கின்றது என தேசிய பாதுகாப்புத்...
ஈராக்கில் மார்க்கெட்டில் குண்டு வெடித்தது; 20 பேர் உடல் சிதறி பலி
ஈராக்கில் அரசுக்கு எதிராகவும் அமெரிக்கா படைகளுக்கு எதிராகவும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சன்னி-ஷியா முஸ்லிம்கள் மோதலும் அதிகரித்துள்ளது. நேற்று டெல் அபார் நகரில் ஒருவன் தனது இடுப்பில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு வந்து அதை...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
மண்டேலாவுக்கு ‘மனசாட்சியின் தூதர்’ விருது
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆம்னஸ்டி அமைப்பின் மனசாட்சியின் தூதர் என்ற விருது கிடைத்துள்ளது. சர்வதேச மனித உரிமை கழகமான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் மனித உரிமை தொடர்பாக விருதுகள்...
போப் ஆண்டவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் இங்கிலாந்து வாழ் முஸ்லிம்கள் கோரிக்கை
போப் ஆண்டவர் பெனடிக்ட் முஸ்லிம்கள் மனம் புண்படும்படி பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டதற்கு மறு நாள் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்துக்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது...
சோமாலிய ஜனாதிபதியை கொல்ல முயற்சி, ஒருவர் பலி
ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் ஜனாதிபதி அப்துல்லாகி ïசுப்பை கொல்ல முயற்சி நடந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயம் அடைந்தனர். இந்த தகவலை வெளிநாட்டு மந்திரி இஸ்மாயில் ஹர்ரே கூறினார். பாராளுமன்றம் கூடி...
ரஷிய விண்கலம் மூலம் பெண் சுற்றுலா பயணி விண்ணில் பறந்தார்
ஈரானைச்சேர்ந்த முஸ்லிம் பெண் சுற்றுலா பயணியுடன் ரஷியன் சோயுஸ் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அவருடன் 2 விண்வெளிவீரர்களும் அதே விண்கலத்தில் பயணம் செய்கிறார்கள். ரஷிய விண்கலமான சோயுஸ் டி.எம்.ஏ-9 நேற்று கஜக்ஸ்தான் நாட்டில் உள்ள...
பயங்கரவாதிகள் பட்டியலில் எல்.ரீ.ரீ.ஈ. யினைச் சேர்ப்பதற்கு அவஸ்திரேலியா முஸ்தீபு
எல்.ரீ.ரீ.ஈ. யினரை தங்களது பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக அவுஸ்திரேலியா உண்ணிப்பாக ஆராய்ந்து வருவதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய வெகுசனத் தொடர்பு அதிகாரி இன்று தெரிவித்தார். எல்.ரீ.ரீ.ஈ. போன்ற பயங்கரவாதக் குழுக்களைத் தனிமைப்படுத்துவது...
சந்தனமும், சாக்கடையும் கலந்து குரு… விட்டால்(?) குற்றமில்லையா????
இலங்கைத் தமிழர்கள் தமது கலை ஆச்சாரம் என்று பண்பாட்டில் வாழும் மக்கள் இன்றைய போராட்டத்தால் பெரிதளவு நிலை குலைந்த மனவேதனையோடு நிம்மதிக்காக தமது மனக்காயங்களை ஆற்றுவதற்காக கோயில் செல்கின்றார்கள். இங்கு இருக்கும் சாக்கடைக் குருக்கள்மார்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
இலங்கையில் 11 முஸ்லிம்கள் படுகொலை: -விடுதலைப்புலிகள் மீது ராணுவம் புகார்
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு சில நாட்களாக ஓய்ந்து இருந்த சண்டை இப்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கிழக்கு பகுதியில் கல்முனைக்கு விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏற்றிச்சென்ற ஒரு கப்பலை ராணுவத்தினர் வழிமறித்தனர். இதை...
விண்வெளி ஆய்வு நிலைய பணிமுடித்து பூமிக்கு புறப்பட்டது அட்லாண்டிஸ்
விண்வெளியில் கட்டப்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையத்தில் சூரியசக்தியால் ஆற்றல் பெறும் அமைப்பை நிறுவியபின் ஞாயிற்றுக்கிழமை பூமிக்குப் புறப்பட்டது அட்லாண்டிஸ் விண் ஓடம். விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2003 ம்...
உலக கோப்பை ஆக்கி போட்டி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜெர்மனி மீண்டும் `சாம்பியன்’
உலக கோப்பை ஆக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி மீண்டும் `சாம்பியன்' பட்டத்தை வென்றது. 11-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஜெர்மனியில்...
எய்ட்ûஸ கட்டுப்படுத்த மருந்து: ஈரான் கண்டுபிடிப்பு
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை ஈரான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அந் நாட்டு மருத்துவக் கல்வி மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதிக்கான 53-வது மாநாட்டில்...
ஈராக்கில் குண்டு வெடித்ததில் 23 பேர் பலி
ஈராக் நாட்டில் கிர்குக் நகரில் தற்கொலை தீவிரவாதி ஒருவன் ஒரு லாரியை ஓட்டிச் சென்று அதை வெடிக்கச் செய்தான். ஈரான் ஜனாதிபதி தலாபானியின் கட்சியான குர்திஸ்தான் தேச பக்த கட்சி அலுவலகத்தின் முன் இந்த...
படித்த ‘குற்றத்திற்காக’ 12 நாட்கள் கற்பழிக்கப்பட்ட பாக். பெண்!
மத குருமார்களின் உத்தரவை மீறி பட்டப்படிப்பை முடித்த 'குற்றத்திற்காக' பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்ணையும், அவரது தாயாரையும் 12 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி கற்பழித்த கொடுமை அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
புலிகளின் ஆயுதக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது
கிழக்கு பிராந்திய ஆழ்கடலில் புலிகளின் ஆயுதக்கப்பல் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் தாக்கியழிக்கப்பட்டது. கல்முனைக்கு அப்பால் 120 கடல் மைல்களுக்கு அப்பால் மேற்படி கப்பலை அவதானித்த கடற்படையினர் சர்வதேச விதிமுறைகளின் கீழ் கப்பலுடன் தொலைதொடர்பினை...
ஐ.நா. பொதுச்செயலாளர் தேர்தல்: லாட்வியா நாட்டு பெண் அதிபரும் போட்டியில் குதித்தார்
ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணன் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய வேட்பாளரான சசி தரூர் உள்பட 5 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் லாட்வியா...
ஸ்பெயின் நாட்டில் 2 விமானப்படை வீரர்கள் ஓரின சேர்க்கை திருமணம்
ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு முடிவதற்குள் 1,300 ஓரின சேர்க்கை திருமணங்கள் நடைபெற்றன. இந்நிலையில் அந்நாட்டு...
டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்த உ.பி. மந்திரி பிடிபட்டார் -ரூ.14 ஆயிரம் அபராதம்
டிக்கெட் இல்லாமல் ரெயிலில் பயணம் செய்த உத்தரப்பிரதேச மாநில மந்திரி ஒருவர் பிடிபட்டார். அவருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் `ஹஜ்' துறை ராஜாங்க மந்திரியாக பதவி வகித்து வருபவர், யாக்கூப்...
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
வீரப்பன் கதையை படமாக்கினால் வழக்கு தொடருவேன் மனைவி முத்துலட்சுமி ஆவேசம்
என் அனுமதியில்லாமல் வீரப்பனின் கதையை படமாக்கினால் வழக்குதொடருவேன் என்று அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். சினிமாதுறையில் கற்பனை கதைகள், அரசியல் தலைவர்களின் உண்மைக்கதைகள் ஆகியவற்றை படமாக எடுப்பது உண்டு. சில சமயங்களில் மக்கள் மத்தியில்...
கப்பலில் பயணம் செய்ய வேண்டாம்: பொதுமக்களுக்கு விடுதலைப்புலிகள் எச்சரிக்கை
இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. சம்பூரை பிடித்துக் கொண்ட ராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மேலும் சில பகுதிகளை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இதேவேளை ராணுவத்தின் படகுகள்...
முஸ்லிம்களுக்கு எதிராக போப் பேச்சு: பாலஸ்தீனத்தில் 2 தேவாலயம் மீது குண்டு வீச்சு
போப் ஆண்டவர் பெனடிக் ஜெர்மனி சுற்றுப்பயணத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக பல்வேறு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. யாரையும் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறிய போப் ஆண்டவர் தான்...
சந்தன கடத்தல் வீரப்பன் கதையை படமாக எடுக்கிறார்.
சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை பெரிசு பட ஹீரோ மது, படமாக எடுக்கிறார். 'வதம்' என்ற பெயரில் இப்படம் தயாராகிறது. வீரப்பனை பிடிக்க போலீசார் கடைசி நேரத்தில் போட்ட திட்டமும் அவன் சுடப்பட்ட...
ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமனம்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் .இடம்பெற்று வரும் ஆட்கடத்தல், காணாமல்போதல் மற்றும் மனிதப்படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தவென தனிநபர் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.. (more…)
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்ப்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...
சுமத்ராவில் நிலநடுக்கம்
இந்தோனேசியத் தீவான சுமத்ராவில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியது. பூகம்பத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பூகம்ப பாதிப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் தெரியவில்லை....
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்ப்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது இன்றுமுதல் பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள...
சு.க., ஐ.தே.க. பிரதிநிதிகள் முதற்கட்ட பேச்சில் இணக்கம்
பொது இணக்கப்பாட்டின்கீழ் பொது தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதன் மூலமாகவே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சுட்டிக்காட்டியுள்ளன. (more…)
கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்
தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்ப்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது இன்றுமுதல் பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள...
ஜப்பானில் சாமியாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது
ஜப்பானில் ஓம் ஷ்ரிணி கியோ என்ற மதப்பிரிவு ஷோகோ அசஹாரா என்ற சாமியார் தலைமையில் செயல்பட்டு வந்தது. இவர் தன்சீடர்கள் 12பேரை விஷ வாயுவை சுரங்கப் பாதையில் செலுத்தி கொன்றார். இதனால் அவருக்கு மரணதண்டனை...
ஈழம் என்று இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவது???
சகோதரப் படுகொலையை முன்னெடுத்து ரெலோவில் ஆரம்பித்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வரையிலான அனைத்து இயக்கங்களையும் துரோகிகள் என்று கூறி பலநு}று இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதால் தனிஈழம் எவ்வளவு து}ரம் முன்னகர்ந்தது? தமிழ் மக்களின் இலட்சியமான தனிஈழத்தை அடைய...
இன்று மாலை ஜெயலலிதா போராட்டம்: 13 கட்சி தலைவர்கள் பங்கேற்பு
`சிக்குன் குனியா' நோயால் 150 பேர் பலியாகி விட்டனர். "இது பரவுவதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதை கண்டித்து போராட்டம் நடைபெறும்'' என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும்...
10-வது கிரகத்துக்கு எரிஸ் என பெயர் சூட்டப்பட்டது
சூரியமண்டலத்தில் புளுட்டோ உள்பட 9 கிரகங்கள் உள்ளன. அதையும் கடந்து வெகுதொலைவில் பனிப்பாறை ஒன்று கடந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அது 2003யுபி 313 என்று அறியப்பட்டது. அதை கண்டு பிடித்தவர்களால் செனா என்றும்...
அரண்மனைக்கு வந்தார் குட்டி இளவரசர் ஜப்பான் மக்கள் மலர் தூவி வரவேற்பு
ஆண்்வாரிசு இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஜப்பான் மன்னருக்கு இளவரசர் அகிஹிட்டோ மூலமாக ஆண்்வாரிசு கிடைத்துள்ளது. கடந்த வாரம் டோக்கியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளவரசி கிஹோகுக்கு பிறந்த இந்த குட்டி இளவரசர் நேற்று டோக்கியோவில்...
போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கவேண்டும் முஸ்லிம்கள் கோரிக்கை
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி போப் ஆண்டவர் பேசிய பேச்சில் முஸ்லிம்கள் பற்றி கூறிய ஒரு வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம்கள் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரி உள்ளனர். போப் ஆண்டவர் பெனடிக்ட் கடந்த...
கைப்பற்றிய பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்றால் பேச்சுவார்த்தை: புலிகள் நிபந்தனை
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர் பகுதியை ராணுவம் கைப்பற்றியது. வேறு சில பகுதி களையும் பிடிக்க முன்னேறி வரும் ராணுவத்தினர் மீது புலிகள்...