விடுதலைப் புலிகள் இனி சுயாதீனமாக செயற்படுவார்கள்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

சர்வதேச சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது சுயாதீனமாக செயற்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் குறித்து அவர்...

பொலீசாரை விடுவிக்கும் நோக்கமில்லை

பொலீசாரை விடுவிக்கும் நோக்கமில்லை- புலிகளினால் வன்னியில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பொலீஸ் உத்தியோகத்தர் போபிட்டிகொடவை விடுதலை செய்யும் உத்தேசம் ஏதும் இல்லையென புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார். (more…)

இராணுவத்தளபதி கடமைக்கு திரும்பவுள்ளார்-

இராணுவத்தளபதி கடமைக்கு திரும்பவுள்ளார்- கொழும்பு கொம்பனிவீதியில் இராணுவத் தலைமையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, தான் 90விகிதம் குணமடைந்து விட்டதாகவும் விரைவில் தனது கடமையை...

ஊத்தைச் சேதுவின் லண்டன் முகவராக வாசுதேவன்!

ஊத்தைச் சேதுவின் லண்டன் முகவராக முன்னைநாள் வன்னிபுலிகளின் உறுப்பினரான வாசுதேவன் (கண்ணன்) செயற்பட்டுவருகின்றார். இவர் வன்னிப்புலி முக்கியஸ்தர் மாத்தையாவின் கீழ் செயற்பட்டு பல ரொலோ உறுப்பினர்கள் கொலைக்கு முக்கிய பங்குவகித்தவர் என்றும், தற்போது லண்டனில்...

இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக நேற்றையதினம் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு... இலங்கைத் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர். அரசியல் பன்மைத்துவமும் மாற்று ஜனநாயகக் குரல்களை வடக்கு கிழக்கில்...

சர்வதேச மன்னிப்பு சபையை சாடுகிறது ஈ.பி.டி.பி

தமது அமைப்பு பற்றி சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டிருக்கும் செய்தி தவறானதென்றும், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் 13பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடற்படையுடன் ஈ.பி.டி.பி ஆயுதபாணிகள் இருந்ததாக சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை முற்றாக...

வவுனியாவில் வர்த்தக நிலையம் மீது கைக்குண்டுத் தாக்குதல் கதவடைக்காததே காரணம்

வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள கோழித்தீன் விற்பனை செய்யும் தனியாருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் மீது நேற்று (19.05.;2006) பிற்பகல் 1.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த புலி உறுப்பினர்களினால் கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

பிரபா குழுவுக்கெதிரான ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் மீளப்பெறப்படுகின்றது. எமது பதிலடி நடவடிக்கை தொடரும்- கருணாஅம்மானின் ‘ரிஎம்விபி” அறிவிப்பு-

இலங்கை அரசாங்கத்தின் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் முகமாக எமது அரசியல் பீடத்தினால் முடிவுசெய்யப்பட்ட பிரபாகுழுவுக்கு எதிரான கடந்த 30.ஜனவரி.2006 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தத்தை மீளப்பெற எமது அரசியல்பீடம் முடிவு செய்துள்ளதென தமிழீழ மக்கள் விடுதலைப்...